செந்தில்பாலாஜி இல்லாவிட்டாலும் கரூரில் திமுக வெற்றி பெறும் : திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு! கரூர் மாநகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல்…
தமிழ்நாட்டை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்களை, தமிழகத்தில் எந்த தொகுதியிலாவது நிறுத்த பாஜகவிற்கு தைரியம் இருக்கிறதா..? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் K.P.முனுசாமி சவால் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி…
பவர் வருமா? வராதா? செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் நடந்த திமுக கூட்டம்.. கடுப்பான முன்னாள் அமைச்சர்! தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் இருளப்பட்டி கலைஞர் அரங்கில்…
தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசுப் பேருந்துகள் போட்டி… ஒன்றுடன் ஒன்று உரசி விபத்து : நூலிழையில் தப்பிய பயணிகள்!! கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் இருந்து தண்ணீர்…
கரூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மகனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை…
இந்து மத சடங்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி செந்தில் குமார், திடீரென கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நிகழ்வை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். திமுகவில் இருப்பவர்களில்…
ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஓசூர் மாநகராட்சி கூட்ட…
அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் திமுக முக்கிய பிரமுகர்களின் பெயரில் மண் திருட்டு அரங்கேறி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர்…
சேலம் ; வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், சேலம் மாவட்டம் தாரமஙகலத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாரமங்கலத்தை…
அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக பாதி வழியில் காட்டுப் பகுதியில் இறக்கிவிட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது வன்கொடுமை தடுப்பு…
திமுக கமிஷனுக்காக பட்ஜெட் போடுவதாக கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் நடந்த 100வது நாள் நடைப்பயண நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மாவட்டத்தில் பாஜக…
சொந்த ஊரிலேயே அண்ணாமலைக்கு எதிர்ப்பு… நடைபயணத்துக்கு எதிராக கருப்பு காட்ட முயற்சி : கரூரில் பரபரப்பு!! கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னதாராபுரம் பகுதியில்…
மாட்டிறைச்சியுடன் பேருந்தில் பயணித்த பட்டியலின வகுப்பை சேர்ந்த் மூதாட்டி.. பாதியில் இறக்கி விட்ட அவலம்! தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நவலை கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய…
'டாஸ்மாக்கை எப்போ மூடுவீங்க' : கிராமத்து பெண்களிடம் சிக்கிய திமுக நிர்வாகி ஜக்கம்மா கோவிந்தன்.. அடுத்த நொடியே எஸ்கேப்!! தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில்…
ரேஷன் கடை கட்டி 2 வருஷம் ஆச்சு.. இதுவரை திறக்கவே இல்ல : குடிநீரும் இல்ல.. அதிமுக ஆட்சியே பரவால : மக்கள் ஆதங்கம்! தர்மபுரி மாவட்டம்…
ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் உரிய அனுமதியின்றி அரசு ஆவின் பால் நிலையத்தை திமுக பிரமுகர் தனியாருக்கு வாடைக்கு விட்டதால் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். சேலம்…
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் கரூர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மதுரை…
புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கூறி பஞ்சாயத்து தலைவர் தீக்குளிக்க முயற்சி… ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம்! தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒசஅள்ளி ஊராட்ச்சிக்குட்பட்ட…
15 ஏக்கரில் இருந்த ஏரி எங்கய்யா போச்சு? ஆக்கிரமிப்பால் காணாமல் போன ஏரி : புகாரால் பரபரப்பு! தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தில்…
தர்மபுரி மாவட்டம் நகர பகுதியில் அடுத்தடுத்த நான்கு கடைகளின் பூட்டை உடைத்து 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
கரூரில் மாவட்ட ஆட்சியர், எம்.பி ஜோதிமணி, அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலரின் கணவருக்கு மேடையில் இருக்கை போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம்…
This website uses cookies.