எம்ஜிஆர் குறித்து அவதூறு… ஆ.ராசா உருவபொம்மை எரிப்பு : அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு! கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர் குறித்து சர்ச்சையாக பேசிய…
கிராமத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை… ஆம்புலன்ஸ் சேதம்.. அதிகாலையில் அலறிய மக்கள் : வனத்துறை எச்சரிக்கை!! கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள்…
கரூரில் தொடர்ந்து அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நாளை…
உயிரை பறித்த 8,550 ரூபாய்.. விவசாயியை கொன்ற வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்…
அதிமுக ஆட்சியில் செயல்பட்டிலிருந்து நலிவடைந்த பேருந்துகளை சரி செய்து தலைநிமிர்த்தி காட்டியதாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட மாணவர்…
கல்யாணம் முடிந்த கையோடு தாய், தந்தையை கை கழுவிய மகன், மகள் : தவித்த பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள…
அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்றும், பிரதமர் மோடி அண்ணாமலை பேச்சை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி வலியுறுத்தியுள்ளார்.…
பிளக்ஸ் பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு.. நிர்வாகியை தாக்கியதால் கொந்தளித்த இந்து முன்னணி. மறியலால் பதற்றம்!! ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் பாதுகாப்பு…
மன்னராட்சி கொண்டு வர திமுக முயற்சி… அதிமுக திட்டம் ஒட்மொத்தமாக நிறுத்தம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!! சேலம் மல்லமூப்பம்பட்டியில் தி.மு.க., பா.ம.க., கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சிகளை…
ஆலப்பூழாவில் இருந்து தான்பாத் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மது போதையில் இருந்த நபர் ஒருவர் ரயிலின் மீது ஏறி அமர்ந்ததால் பரபரப்பு நிலவியது. ஆலப்புழாவில் இருந்து…
பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை கண்டித்து கரூரில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு என்பவர்…
அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகள் உயிரிழப்பு… மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது!! தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். இவரது மகன்…
ஒரே இடத்தில் நடக்கும் தொடர் விபத்து.. அச்சுறுத்தும் தொப்பூர் : கோர விபத்தில் உயர்ந்த பலி எண்ணிக்கை.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!! தொப்பூர் கணவாய் பகுதியில்…
உதயமாகும் புதிய மாவட்டம்… தமிழகத்தில் 39வது மாவட்டம் உருவாகிறது : வெளியாகும் புதிய அறிவிப்பு!! மக்கள்தொகையை கருத்தில் கொண்டு நிர்வாக வசதிகளுக்காக மாவட்டங்களை பிரிக்க வலியுறுத்தும் கோரிக்கைகள்…
உயிர் பலி வாங்கிய வட்டிக் கொடுமை.. வீட்டு சாவி, டிவியை எடுத்துச் சென்ற பைனான்ஸ் நிறுவனம் : இறப்புக்கு முன் அதிர்ச்சி வாக்குமூலம்! கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட…
அமைச்சர் உதயநிதி பேசும் போது காலியான இருக்கைகள்.. பிசுபிசுத்துப் போன திமுக இளைஞரணி மாநாடு!! சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு முன்னிட்டு…
சொத்துக்காக அண்ணன் மகள் மீது கொலைவெறி தாக்குதல்.. ஆபாச வார்த்தையில் பேசும் திமுக பிரமுகர் : வைரலாகும் ஷாக் வீடியோ! கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயக்கோட்டையை…
சாக்கடை கால்வாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஜிம் மாஸ்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி அருகே எட்டிமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்…
மொரப்பூர் அருகே இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த…
சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை…
அரூரில் பட்டப் பகலில் ஆசிரியை உட்பட மூன்று பெண்களை அரிவாளால் வெட்டிய வாலிபரை கள்ளக்காதலியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரை…
This website uses cookies.