லிப்ட் கேட்டு பைக்கில் ஏறி சென்ற பெண் யானை மிதித்து பலி.. ஆக்ரோஷமாக சாலையை கடந்து செல்லும் யானையின் காட்சிகள் வைரல்! கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே…
அரவக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 நபர்கள் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…
பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை.. பயந்து ஓடிய பெண் யானையிடம் சிக்கி பரிதாப பலி : உடலை வாங்க மறுத்து மறியல்! ஓசூர் அருகே சானமாவு…
கரூரில் சாலைகளில் நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகளின் அட்டகாசத்தை போலீசார் தடுத்து நிறுத்துவதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கரூர் மாநகராட்சியின் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு இன்னும்…
கரூர் அருகே திருவள்ளுவர் தினத்தன்று சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததை சமூக ஆர்வலர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகப்பொதுமறையாம் திருக்குறளை…
தருமபுரி அருகே 2 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சிந்தல்பாடி அருகே உள்ள…
ரத்தக்கறையோடு ஆற்றில் மிதந்து வந்த சடலங்கள்.. ஒரு பக்கம் தாய்.. மறுபக்கம் மகன் : பகீர் கிளப்பிய சம்பவம்! தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தின்…
கரூரில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி…
பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஆபத்து… திமுக அரசுக்கு திடீர் ஆதரவாக பேசிய அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி!! கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே லக்கமத்தனப்பள்ளி கிராமத்தில் மார்கண்டேயன்…
சேலம் இளைஞரணி மாநாடு போடாதே என்று இயற்கை இதுவரை 4 முறை தள்ளி வைத்திருப்பதாகவும், உதயநிதி துணை முதல்வராக்க நினைக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
சேலம் ; பெரியார் பல்கலைக்கழகம் வருகை புரிந்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைது…
முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து மக்களுக்கு தெரியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்கள சந்தித்த போது அவர்…
சிறுபான்மையர் மக்களின் எதிர்ப்பையும் மீறி மாதா சிலைக்கு மாலை அணிவித்த காரணத்தால் பாஜக தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக…
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல…
பாஜக ஆட்சிக்கு வரும் போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.. அண்ணாமலை அறிவிப்பு!! 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி…
சேலம் செல்லும் ஆளுநர் ரவி.. ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக : முறைகேடில் சிக்கிய துணை வேந்தருக்கு ஆதரவு? விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம்…
தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்பி செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.…
தமிழக மக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைத்திருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை : அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!! தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் வாக்குச்சாவடி செயல்…
மாதா கோவிலில் மாலை போட அண்ணாமலைக்கு அனுமதி மறுப்பு.. இளைஞர்கள் எதிர்ப்பு : காவல்துறை கொடுத்த ட்விஸ்ட்! தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பள்ளிப்பட்டியில் பாஜக…
போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பேருந்துகள் தாமதமானதால் கரூர் பேருந்து நிலைய விசாரணை அலுவலகத்தில் பயணிகள் குவிந்து வருகின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை…
கரூர் ; வேலாயுதம்பாளையம் அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே செயல்பட்டு…
This website uses cookies.