முதலமைச்சர் குறித்து அவதூறு.. வைரலான பதிவு.. நாம் தமிழர் கட்சி பிரமுகரை தட்டி தூக்கிய போலீஸ்!! தருமபுரி மாவட்டம் செல்லியம்பட்டி அருகே உள்ள தகடூர் கிராமத்தை சேர்ந்தவர்…
கரும்பு வழங்க கூட கணக்கு பார்க்கிற ஆட்சி இந்த திமுக ஆட்சி.. ரொம்ப கேவலம் : அண்ணாமலை அட்டாக்!!! தியாகி சுப்பிரமணிய சிவா பாரத மாதா கோயில்…
பட்டா மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்.. கிராமநிர்வாக அலுவலர் அதிரடி கைது : வாண்ட்டடாக வந்து சிக்கிய உதவியாளர்!!! தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாம்பட்டி தைலாபுரம்…
கரூரில் அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமான நிலையில், அவர்கள் ரயில் நிலையத்தில் நடந்து சென்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி…
பாப்பிரெட்டிபட்டி அருகே அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக பள்ளி சிறுவன் உயிர் தப்பினார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிப்பட்டியில்…
திமுக அரசால் நிதி நிலையை சரி செய்யத் தெரியாமல் தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டிப்பதால்தான் தமிழகத்தின் நிதிநிலை மோசமாகிக் கொண்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்…
நல்லம்பள்ளி அருகே, நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீது பெண்கள் மாட்டுச் சாணத்தை கரைத்து ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம்,…
கரூரில் பணியின்போது மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி, ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொண்ட இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். கரூர் நகர…
கரூரில் அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமானது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனிப்படை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் அடுத்த ராயனூர்…
ஈரோடு - பெருந்துறை அருகே அரிவாளால் தாக்க வந்த ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல…
கரூரில் மாநகராட்சி பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா…
அண்ணாமலை வருகைக்காக வைக்கப்பட்ட பேனரை கிழித்த பாஜகவினர்… தருமபுரியில் என்ன நடக்குது? பரபரப்பில் நிர்வாகிகள்! என் மண், என் மக்கள் என்ற யாத்திரியை கடந்த 28.07. 2023.…
கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவருக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கரூர் அனைத்து மகளிர்…
சேலம் அருகே திருமணமாகி 3 மாதத்தில் கிணற்றில் குதித்து மனைவியும், கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் - வாழப்பாடி அருகே உள்ள மாரியம்மன்…
தமிழக அரசு மத்திய அரசு உதவியோடு அமெரிக்க நாட்டில் தொன்மையான சாமி சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள்…
கரூரில் நலிவடைந்த 500க்கும் மேற்பட்ட பெண்களை குறி வைத்து மைக்ரோ பைனான்ஸ்களில் லோன் வாங்கி நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் மீது பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…
கரூர் ரயில் நிலையம் அருகே டீ கடையில் மது குடிக்க பணம் கேட்டு கடை உரிமையாளரை தகாத வார்த்தையால் திட்டியும், டீ குடிக்க வந்த நபரிடம் 3…
கரூரில் விஜயகாந்த் மறைவையொட்டி வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி படத்தை பார்த்து ஒப்பாரி வைத்து அழுத மூதாட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை…
சேலம் - சங்ககிரி காவல் நிலையத்தில் திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்ததோடு, புகார் கொடுக்க வந்த பவானியைச் சேர்ந்த பரத் என்பவர் படுகாயமடைந்த சம்பவம்…
கரூரில் நடந்த திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள…
ஒகேனக்கல் ஆலம்பாடி வன சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் வசூல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபடுவதாகவும், பகல் நேரங்களில் 50 முதல் 100 ரூபாய் வரை வசூலிப்பதாகவும், இரவு…
This website uses cookies.