சேலம்

காட்டுக்குள் கள்ளக்காதலியுடன் நடந்த கச்சேரி.. நச்சரித்த இளம்பெண்ணை தீர்த்துக் கட்டிய காமுகன்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம்முனியப்பன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(35), இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி பூங்கொடி(28) மற்றும் 2 வது மனைவி மணிமேகலை(25)…

8 months ago

எல்லாமே பொய் வழக்கு.. எங்களை ஒண்ணும் செய்ய முடியாது : விஜயபாஸ்கரை சந்தித்த சி.வி. சண்முகம் சவால்!

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் நிலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு…

8 months ago

இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு.. இளைஞரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி புதைத்த கொடூரம் ; சிக்கிய கும்பல்!!

கரூர், தெற்கு காந்திகிராமம், கம்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் - சுந்தரவள்ளி தம்பதியினர். இவர்களது முதல் மகன் ஜீவா (20) திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில்…

8 months ago

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு… மேட்டூர் அணையில் உடனே தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை…

8 months ago

பக்கத்து வீட்டு குழந்தையை கத்தியால் குத்திய மென்பொறியாளர்.. தடுக்க வந்தவர்கள் மீதும் கத்திக்குத்து!!

திருச்செங்கோடு அடுத்த சக்திநாயக்கன் பாளையம் பால் சொசைட்டி அருகில் உள்ள குடித் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார், MCA படித்து விட்டு பெங்களூருவில் சாப்ட்வேர்…

8 months ago

காதல் கேட்குதா உனக்கு.. பேச்சு கொடுத்து கொண்டே சதக்.. சதக்.. பிரியாணி கடை ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து..!

தர்மபுரி ஜெட்டி அள்ளி பகுதியைச் சேர்ந்த வர் ஜாவித் மகன் முகமது ஆசிப்(27). இவர் டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ளார். இன்னும் திருமணமாகவில்லை. இவர் கடந்த மாதம் இலக்கியம்பட்டியில்…

8 months ago

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்.. வெளியே சென்ற கணவர்… உள்ளே நுழைந்த மர்மநபர் : ஷாக் சம்பவம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(48) மனைவி சுகுணா(43) நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கி…

9 months ago

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? பரபரப்பை கிளப்பிய எடப்பாடி பழனிசாமி!!

சேலம் ஓமலூரில் உள்ள ஆதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னால் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நாகப்பட்டினம் பாங்கல் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் நேதாஜி…

9 months ago

சார் பதிவாளர் காரில் கணக்கில் வராத கட்டு கட்டாக பணம்… 6,35,500 ரூபாய் பறிமுதல் : பெண் அதிகாரிக்கு சிக்கல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் சாய் கீதா, இவர் பத்திரப்பதிவு செய்பவர்களிடம் தொடர்ந்து இலஞ்சம் வாங்கி வருவதாக வந்த புகாரின்…

9 months ago

இதுக்கு பேரு தான் விடியல் ஆட்சியா? திமுக அரசை வறுத்தெடுத்த பாஜகவின் இராமஸ்ரீனிவாசன்!

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 11 ஆண்டு நினைவஞ்சலி சேலம் மறவனேரி பகுதியில் அவரது இல்லம் அருகே நடைபெற்றது மாநில…

9 months ago

கூட்டுறவு சங்க அலுவலகத்தில் புகுந்து ஊழியருக்கு கத்திக்குத்து : நிலப் பிரச்சனையால் விபரீதம்!

தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட எம். ஒட்டப்பட்டி பகுதியில் 1998ம் ஆண்டு முதல் ஒட்டஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த…

9 months ago

காலை உணவுத் திட்டத்தை நாங்க தான் கண்டுபிடிச்சோம் என திமுக சொல்வது வேடிக்கை ; அண்ணாமலை விமர்சனம்!

சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை கொண்டுவந்தபோது மத்தியஅரசு காலை…

9 months ago

இரு சமூகத்தினரிடையே மோதல்… கரூர் பொய்யாமணி கிராமத்தில் பதற்றமான சூழல் : போலீசார் குவிப்பு!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. அதற்காக அந்த சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சார்பில்…

9 months ago

விட்டா கிடைக்காதுல.. தூக்குல தூக்கு ; முதல்வரை வரவேற்க வைத்திருந்த கரும்பு, வாழைத்தாரை அள்ளிய மக்கள்!

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று ஊரகப் பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து, தருமபுரி…

9 months ago

கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 சவரன் தாலி திருட்டு : கதறி அழுத மூதாட்டி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாதம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நாளான…

9 months ago

அண்ணாமலைக்கு அரசியல் நாகரீகம் இல்ல.. பாஜக கொடுத்த பதவியில் கைக்கட்டி சேவகம் செய்பவர் : ஜோதிமணி எம்.பி விமர்சனம்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக கரூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கிய…

9 months ago

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… போக்சோவில் 28 வயது இளைஞர்!

பத்து வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த புகாரில், தலைவாசல் வாலிபர் ‘போக்சோ’ வழக்கில், போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த, பெரியசாமி மகன்…

9 months ago

கைது செய்யல.. சரணடைந்தோம் என குற்றவாளிகளே சொல்றாங்க : திமுக அரசை நெருக்கும் பிரேமலதா!

பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு முதல்வரின் சொந்த தொகுதியில், மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கூலிப்படையால் வெட்டி படுகொலை…

9 months ago

பால் கேன் பழுது பார்க்கும் போது சிலிண்டர் வெடித்து விபத்து : ஷாக் சிசிடிவி.. 2 பேர் படுகாயம்!!

சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் கேன்கள் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது இன்று ஈரோடு மாவட்டம் ஆதி ரெட்டியூர் பகுதியை…

9 months ago

விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு.. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிக்கிய ரூ.10.98 லட்சம்!

ஈரோடு ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், 10.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்தாவது மாடியில்…

9 months ago

வேங்கைவயல் சம்பவம் போல அடுத்த அதிர்ச்சி.. மேல்நிலை தொட்டியில் கலந்தது என்ன? அதிகாரிகள் ஆய்வு!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கடம்பரஹள்ளி கிராமத்தில் 500 மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊருக்கு அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர் கேட்கத்…

9 months ago

This website uses cookies.