சேலம்

விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு.. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிக்கிய ரூ.10.98 லட்சம்!விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு.. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிக்கிய ரூ.10.98 லட்சம்!

விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு.. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிக்கிய ரூ.10.98 லட்சம்!

ஈரோடு ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், 10.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்தாவது மாடியில்…

10 months ago
வேங்கைவயல் சம்பவம் போல அடுத்த அதிர்ச்சி.. மேல்நிலை தொட்டியில் கலந்தது என்ன? அதிகாரிகள் ஆய்வு!வேங்கைவயல் சம்பவம் போல அடுத்த அதிர்ச்சி.. மேல்நிலை தொட்டியில் கலந்தது என்ன? அதிகாரிகள் ஆய்வு!

வேங்கைவயல் சம்பவம் போல அடுத்த அதிர்ச்சி.. மேல்நிலை தொட்டியில் கலந்தது என்ன? அதிகாரிகள் ஆய்வு!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கடம்பரஹள்ளி கிராமத்தில் 500 மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊருக்கு அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர் கேட்கத்…

10 months ago
சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்.. சிக்கிய திமுக கவன்சிலரின் கணவர் : பரபர வாக்குமூலம்!சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்.. சிக்கிய திமுக கவன்சிலரின் கணவர் : பரபர வாக்குமூலம்!

சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்.. சிக்கிய திமுக கவன்சிலரின் கணவர் : பரபர வாக்குமூலம்!

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான சண்முகம், நேற்று இரவு அம்பாள் ஏரி பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வீடு…

10 months ago
சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் அரசு வேலை தருவதாக மோசடி.. காம இச்சைக்கு பயன்படுத்திய அரசு மருத்துவமனை பணியாளர்!சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் அரசு வேலை தருவதாக மோசடி.. காம இச்சைக்கு பயன்படுத்திய அரசு மருத்துவமனை பணியாளர்!

சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் அரசு வேலை தருவதாக மோசடி.. காம இச்சைக்கு பயன்படுத்திய அரசு மருத்துவமனை பணியாளர்!

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேவுள்ள மடதள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அதியமான். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

10 months ago
அதிமுக பிரமுகர் நள்ளிரவில் படுகொலை.. இபிஎஸ்க்கு நெருக்கமானவர் : அதிமுகவினர் போராட்டம்!!அதிமுக பிரமுகர் நள்ளிரவில் படுகொலை.. இபிஎஸ்க்கு நெருக்கமானவர் : அதிமுகவினர் போராட்டம்!!

அதிமுக பிரமுகர் நள்ளிரவில் படுகொலை.. இபிஎஸ்க்கு நெருக்கமானவர் : அதிமுகவினர் போராட்டம்!!

சேலம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலாளர் சண்முகம். 54. இவர், நேற்று இரவு, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தாதகாப்பட்டி இட்டேரி சாலையில்…

10 months ago
வீதிக்கு வீதி டாஸ்மாக் திறந்து வைத்து என்ன பிரயோஜனம்? திமுக அரசை விமர்சித்த வானதி சீனிவாசன்..!!!வீதிக்கு வீதி டாஸ்மாக் திறந்து வைத்து என்ன பிரயோஜனம்? திமுக அரசை விமர்சித்த வானதி சீனிவாசன்..!!!

வீதிக்கு வீதி டாஸ்மாக் திறந்து வைத்து என்ன பிரயோஜனம்? திமுக அரசை விமர்சித்த வானதி சீனிவாசன்..!!!

கரூர் தனியார் மஹாலில் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஆய்வு கூட்டம் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து…

10 months ago
கெஞ்சிக் கேட்ட மனைவி.. ஒத்துக் கொள்ளாத கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல் : கிலியில் கிருஷ்ணகிரி!கெஞ்சிக் கேட்ட மனைவி.. ஒத்துக் கொள்ளாத கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல் : கிலியில் கிருஷ்ணகிரி!

கெஞ்சிக் கேட்ட மனைவி.. ஒத்துக் கொள்ளாத கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல் : கிலியில் கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள கூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ராம்குமார், இவருக்கும் சூளகிரி அடுத்த ஜோகிரி பாளையம் கிராமத்தைச்…

10 months ago
திருப்பூர் – கரூர்… கொங்கு மண்டலத்தில் போதை மாத்திரைகள் சப்ளை படுஜோர் : வலையில் சிக்கிய கும்பல்!திருப்பூர் – கரூர்… கொங்கு மண்டலத்தில் போதை மாத்திரைகள் சப்ளை படுஜோர் : வலையில் சிக்கிய கும்பல்!

திருப்பூர் – கரூர்… கொங்கு மண்டலத்தில் போதை மாத்திரைகள் சப்ளை படுஜோர் : வலையில் சிக்கிய கும்பல்!

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் 2 இளைஞர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வெங்கமேடு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய…

10 months ago
2 பேரின் உயிரை காவு வாங்கிய ஆலமரம்.. 100 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து கோர விபத்து!2 பேரின் உயிரை காவு வாங்கிய ஆலமரம்.. 100 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து கோர விபத்து!

2 பேரின் உயிரை காவு வாங்கிய ஆலமரம்.. 100 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து கோர விபத்து!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 45வது வார்டிற்குட்பட்ட குஸ்னி பாளையம் பகுதியில் சாலையோரமாக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவில் அருகே 100 ஆண்டுகளை கடந்த ஆலமரம், சாய்ந்து…

10 months ago
நாசமாப் போச்சு… மருமகனையும், சம்மந்தியையும் மாறி மாறி அடித்த மாமியார் : கோர்ட்டில் பரபரப்பு!நாசமாப் போச்சு… மருமகனையும், சம்மந்தியையும் மாறி மாறி அடித்த மாமியார் : கோர்ட்டில் பரபரப்பு!

நாசமாப் போச்சு… மருமகனையும், சம்மந்தியையும் மாறி மாறி அடித்த மாமியார் : கோர்ட்டில் பரபரப்பு!

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அடுத்த புதுக்கோட்டைசரடு கிராமத்தைச் சேர்ந்த செல்வம்- மல்லிகா தம்பதியின் மகள் சிந்துவிற்கும், (24) திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே மோத்தகல் கிராமத்தைச் சேர்ந்த…

10 months ago
பள்ளி மாணவன் கொலை வழக்கில் பயங்கர திருப்பம்.. சிசிடிவியால் சிக்கிய போதை தந்தை.. விசாரணையில் ஷாக்!பள்ளி மாணவன் கொலை வழக்கில் பயங்கர திருப்பம்.. சிசிடிவியால் சிக்கிய போதை தந்தை.. விசாரணையில் ஷாக்!

பள்ளி மாணவன் கொலை வழக்கில் பயங்கர திருப்பம்.. சிசிடிவியால் சிக்கிய போதை தந்தை.. விசாரணையில் ஷாக்!

தருமபுரி பென்னாகரம் அருகே உள்ள தாசம்பட்டியில் நேற்று காலை, சிறுவன் ஒருவன் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தான் இது குறித்து தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு…

10 months ago
அரசுப் பள்ளி அருகே ஆண் சடலம்… முகம் சிதைந்து கொலை செய்யப்பட்ட கொடூரம்!அரசுப் பள்ளி அருகே ஆண் சடலம்… முகம் சிதைந்து கொலை செய்யப்பட்ட கொடூரம்!

அரசுப் பள்ளி அருகே ஆண் சடலம்… முகம் சிதைந்து கொலை செய்யப்பட்ட கொடூரம்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தாசம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு, 16 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம், முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடப்பதாக…

10 months ago

காதல் திருமணம் செய்த மகன்.. பெண் வீட்டார் துன்புறுத்தலால் தாய் தற்கொலை.. உதவாத போலீசார்!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருப்பண்ண மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் தங்கை மல்லிகாவிற்கு ஹரி பிரசாத் என்ற மகனும் ரேணுகாதேவி…

10 months ago

முன்னே சென்ற லாரி… பின்னால் வந்த பேருந்து ; நடுவில் சிக்கிய பைக்குள்.. நொடியில் நடந்த விபத்து..5 பேர் பலி!

சேலத்தில் தனியார் பேருந்து ஒன்று ஆட்சாங்குட்டப்பட்டியில் இருந்து நகர பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது அயோத்தியா பட்டணம் அருகே உள்ள சுக்கம்பட்டி என்ற பகுதியில்…

11 months ago

GEOMETRY BOX கேட்ட மகன்.. பள்ளிக்கு அழைத்து செல்லும் போது விபரீதம்.. மகன் கண் முன்னே நடந்த கோரம்!

தர்மபுரி அருகே உள்ள மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி(36) இவர் இன்று சோலைக் கொட்டாயில் உள்ள பள்ளியில் தன்னுடைய மகனை விட்டு செல்ல இருசக்கர வாகனத்தில்…

11 months ago

கார் ஓட்டி பழகும் போது விபரீதம்.. விபத்தில் சிக்கிய சிறுவர்கள் பலி : அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி..!

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அடுத்த பெரியமருதூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் சுதர்சனம் (14), இதேப்பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் லோகேஷ் (17)…

11 months ago

அண்ணாமலை கண்ட கனவு பலிக்கல.. பாவம் அந்த விரக்தியில் எங்களை பேசறாரு : இபிஎஸ் கடும் தாக்கு!

சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து இருக்கிறது.…

11 months ago

சவால் விட்ட பாமக பிரமுகர் எங்கே? அண்ணாச்சியை கண்டா வரச் சொல்லுங்க.. திமுகவினரின் வீடியோ வைரல்!

தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக வழக்கறிஞர் ஆ.மணியும் பாமக சார்பில் சௌமியா அன்புமணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மணி 432667, வாக்குகள்…

11 months ago

உணவில் கிடந்த பூச்சி… டிரிப்ஸ் போட்டபடியே மருத்துவமனைக்கு வந்த நர்சிங் மாணவிகள் ; களத்தில் இறங்கிய ஆட்சியர்..!!!

சேலம் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் 60க்கும் மேற்பட்டோர் சாப்பிட்ட உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம்…

11 months ago

கட்டு கட்டாக பழைய ரூ.500, ரூ.1000 செல்லாத நோட்டுகள்… ரூ.1 கோடி பறிமுதல் ; பிரபல ரவுடி கைது…!!

சேலம் அம்மாபேட்டை அருகே கஞ்சா சோதனையின் போது பிரபல ரவுடி வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்ட…

11 months ago

கோவிலில் திருட்டு போன நகை.. ஒரு வாரம் கழித்து அதே இடத்தில் வைத்து சென்ற திருடர்களால் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில் இந்து சமய அறநிலையலத்துறைக்கு கட்டுப்பாட்டில் 13 நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஐராதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்…

11 months ago