கரூர் அருகே டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வாடகை தர 10 நாள் தாமதமானதால் கடையின் உரிமையாளரை தாக்கிய கட்டிட உரிமையாளர் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. கரூர் மாவட்டம்…
சாட்டையால் அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் : அம்மன் கோவிலில் நடந்த விநோத திருவிழா! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம்பாளையம் பகுதியில் அருள்மிகு பத்ரகாளியம்மன்…
இந்த அணையில் மட்டும் இனி மீன்கள் வாழ முடியாது.. செத்து மிதந்த மீன்கள் : அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!! தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது.…
கரூரில் கோடை மழையில் மினி பேருந்து மீது குதூகலமாக நடனமாடி கொண்டாடிய நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்ததால் மக்கள் சொல்ல…
வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை.. விசாரணையில் சிக்கிய நபர் : அதிர்ச்சியில் வனத்துறை! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள…
கரூரின் மருமகன் ஆனார் கொரிய நாட்டு இளைஞர்.. தேசம் விட்டு தேசம் தாண்டி காதல் ; திருமணத்தில் இணைந்த பந்தம்! கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நடையனூர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் மது பிரியர்களின் ஆபத்தான அட்டூழியம் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதோடு, இதுபோன்ற ஆபத்தை உணராத மது போதை ஆசாமிகளை…
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் நவலை ஆகிய பகுதிகளில் இடி மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் மற்றும் பசு மாடு ஒன்று உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை…
தர்மபுரியில் கஞ்சா போதையில் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக்கேட்டவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த எஸ் பட்டி கிராமத்தில்…
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 இடங்களில் கூட வெற்றி பெறாது என புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் இது தொடர்பாக…
பள்ளிபாளையத்தில் அரசு மதுபான மதுக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு தரப்பினர் நடு சாலையில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் ஜீவா…
கரூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு…
பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுப்பு.. இதுதான் சமூக நீதியா? திமுக பிரமுகரான சலூன் கடைக்காரருக்கு காத்திருந்த ஷாக்! தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தில் யோகேஷ்…
சேலத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 56 அடி ராஜ முருகன் சிலை குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், முகவடிவதத்தை மாற்ற கோவில் நிர்வாகம் முடிவு…
தருமபுரியைச் சேர்ந்த ஏழை விவசாயி இளைஞருக்கு டிராக்டரை பரிசாக வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ், அன்பு அட்வைஸ் செய்தார். திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் பவுண்டேஷன்…
தருமபுரி அருகே உள்ள கௌாப்பாறையை சேர்ந்த பட்டியலின இளைஞருக்கு முடி வெட்ட மறுத்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரூர் காவல் நிலையத்தில் புகார்…
பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறை : பெண்களை இழுத்து தள்ளிய கொடுமை.. தவிக்கும் 15 குடும்பங்கள்! தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் வனப்பகுதிக்கு…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டையர் சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யப்படுத்தியள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த…
தர்மபுரி - பென்னாகரம் அருகே வனப்பகுதியில் குடியிருக்கும் மீனவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய வனத்துறையினரால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட…
பாப்பிரெட்டிப்பட்டி அருகே நுங்கு வாங்கி சாப்பிட்டதில் ஏற்பட்ட தகராறில் மனைவி மகளை சரமாரியாக கத்தியில் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் கூட்டுறவு…
500க்கு 499 மதிப்பெண்கள்.. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சத்தமே இல்லாமல் சாதனை படைத்த மாணவிகள்..! தமிழகத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவு…
This website uses cookies.