சேலம்

லிஃப்ட் கேட்ட கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்… காட்டுக்குள் இளைஞர் செய்த கொடூரம் : அதிர்ச்சி சம்பவம்!!

கரூரை சேர்ந்த மாணவி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்…

மகனின் படிப்புக்காக உயிரை விட்ட தாய்… ஓடும் பேருந்தில் விழுந்து தற்கொலை ; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

குழந்தைகளை வாழ வைக்க ஓடும் பேருந்தில் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி…

வீடு முழுவதும் மிளகாய் பொடி… வடிவேலு பாணியில் ரூ.28 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் ; போலீசார் விசாரணை..!!

தர்மபுரி : அரூர் அருகே தொடர் திருட்டு – வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 28 லட்சம் மற்றும் தங்க நகைகளை…

அண்ணாவின் கொள்கையை ஏற்க மறுக்கும் திமுக… திராவிட மாடலை ஓரங்கட்டி தேசிய மாடல்… அண்ணாமலை மீது அர்ஜுன் சம்பத் நம்பிக்கை!!

திராவிட மாடலை ஓரங்கட்டி தேசிய மாடலை அண்ணாமலை கொண்டு வருவார் என்று இந்து மக்கள் கட்சியன் தலைவர் அர்ஜுன் சம்பத்…

40 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் காட்டுக்குள் நடத்திய உல்லாச நாடகம் : இறுதியில் நடந்த விபரீதம்!!

40 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் காட்டுக்குள் நடத்திய உல்லாச நாடகம் : இறுதியில்…

3 வருடமாக சமையல் அறையில் இயங்கும் அங்கன்வாடி பள்ளி… கண்டுகொள்ளாத கல்வித்துறை!!!

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட காமாட்சி அம்மன் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் அங்கன்வாடி மையம்…

கணவரோடு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக கவுன்சிலர்… 18 வயது மகளுக்கும்… பின்னணியில் ஷாக்..!!

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள…

ரூ.1000 கொடுத்து பெண்களின் தாலியை அறுக்கும் திராவிட மாடல் ஆட்சி… கொட்டும் மழையிலும் ஆவேசமாக பேசிய காளியம்மாள்…!!!

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு தாலியை அறுக்க நினைக்கும் திராவிட மாடல் ஆட்சி என்று அரூரில் நாம் தமிழர்…

சாலையை கடந்து சென்ற வெள்ளை நிற பாம்பு… ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்த மக்கள்… வைரலாகும் வீடியோ!!

தர்மபுரி ; பென்னாகரம் அருகே சாலையை கடந்து சென்ற வெள்ளை நிற பாம்பு சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது….

திமுக பேரூராட்சி துணைத் தலைவரின் சொந்த வார்டில் நீடிக்கும் குடிநீர் பிரச்சனை ; எட்டிக்கூட பார்க்காத துணை தலைவரால் பொதுமக்கள் அதிருப்தி..!!

திமுக பேரூராட்சி துணைத் தலைவரின் சொந்த வார்டில் நீடித்து வரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாததால் அதிருப்தியடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம்…

ரேஷன் கடை திறப்பு விழாவுக்கு மின்சாரம் திருட்டு… அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரில் நடந்த அவலம்!!

கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்த நிகழ்வுக்காக ரேஷன் கடைக்கு சட்டவிரோதமாக மின்சாரம் திருடப்பட்ட…

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை… நோயாளிகளுக்கு தையல் போட்ட தூய்மை பணியாளர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக, விபத்து அவசர சிகிச்சை பிரிவில் தூய்மை பணியாளர்…

படுத்த படுக்கையாக கிடந்த மனைவி… பங்காளியுடன் சேர்ந்து கணவன் செய்த காரியம் ; பதறியடித்து காவல்நிலையம் சென்ற மகன்..!!

தருமபுரி ; பாலக்கோடு அருகே கிட்னி பாதிக்கப்பட்ட மனைவியை பங்காளி உதவியுடன் கழுத்து அறுத்து கொல்ல முயன்ற கணவன் கைது…

மிளகாய் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட விவசாயி… மோப்பம் பிடித்த போலீசார்…!!

தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களின் உத்தரவின் பேரில் கஞ்சா மற்றும் மது வேட்டையில் போலீசார் தீவிர கண்காணிப்பு…

இரவு நேரங்களில் கதவுகளை தட்டும் சத்தம்… காணாமல் போகும் கால்நடைகள்… மர்மத்தை கண்டுபிடிக்க கோரிக்கை!!

தருமபுரி அருகே இலக்கியம்பட்டி கீழ் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார்…

மரத்தை வெட்டியதால் எழுந்த வாக்குவாதம்.. தட்டிக்கேட்ட விவசாயிக்கு கத்திகுத்து… தருமபுரியில் தொடரும் அசம்பாவிதம்…!!

தருமபுரி ; பாப்பிரெட்டிபட்டி அருகே ஓடையின் ஓரத்தில் இருந்த மரத்தை வெட்டிய நபரை தட்டி கேட்ட விவசாயியை கத்தி குத்திய…

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதலமைச்சரின் குடும்பமே போராட்டம்… ஒருநாள் அவர் காணாமல் போவது உறுதி ; எடப்பாடி பழனிசாமி..!!

முதலமைச்சர் நேர்மையானவராக இருந்தால் தார்மீக பொறுப்பேற்று செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி இருக்க வேண்டும் என சேலத்தில் அதிமுக பொது செயலாளர்…

இறந்தும் வாழும் ஆசான்…. மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்.. உதவி கேட்டு மனைவி கண்ணீர் கோரிக்கை!

தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45). தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற…

‘நாளைய தமிழகத்தின் முதல்வரே’… சொந்த ஊரில் அண்ணாமலையை போஸ்டர் ஒட்டி வரவேற்கும் பாஜகவினர்..!!

கரூர் ; நாளைய முதல்வரே என்று சொந்த ஊரான கரூரில் அண்ணாமலையை வாழ்த்தி, வரவேற்கும் பாஜகவினரின் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது : தமிழக பாஜகவுக்கு பச்சைக் கொடி காட்டிய நீதிமன்றம்!!

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற…

‘போதிய நிதி கொடுக்காததால் மக்கள் பணியாற்ற முடியல’… அரசு நிகழ்ச்சியில் கரூர் திட்டக்குழு தலைவர் புலம்பல்..!!

கரூரில் போதிய நிதிகளை வழங்காததால் மக்கள் பணியாற்ற முடியவில்லை என கரூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் திட்டக்குழு…