சேலம்

வெளிநாட்டுக்கு பறந்த கணவன்… மனைவிக்கு ஏற்பட்ட சல்லாபம் : லீக்கான தகாத உறவு : வீதிக்கு வந்த உல்லாசக் கதை!!!

கரூரில் கார் வாங்க சென்றபோது ஏற்பட்ட பழக்கம். கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் தகாத உறவு. பெண்ணின் உறவினர்கள் ஒன்று…

எம்ஜிஆர் சிலை அவமதிப்பு… சாணியை பூசிய மர்மநபர்கள் : அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு!!!

சேலம் மாவட்டம்ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக சார்பில்…

உதயநிதி மகன் இன்பநிதிக்கும் வாழ்க சொல்வோம்.. வாரிசு அரசியல் என மிரட்டிவிட முடியாது ; அமைச்சர் கேஎன் நேரு பரபர பேச்சு

உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் அரசியலுக்கு வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம் என்றும், வாரிசு அரசியல் என எங்களை யாரும்…

8 மாத குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதி..கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து : பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

தருமபுரி மாவட்டம் அரூர் நான்கு ரோடு அருகே உள்ள கரூர் வைசியா பேங்க் முன்பு உள்ள சாலையில் இருசக்கர வாகனம்…

ஊருக்குள் கம்பீரமாக உலா வந்த சின்னத்தம்பி : பொள்ளாச்சியில் இருந்து களமிறங்கிய இரண்டு கும்கி யானைகள்!!

ஈரோடு : தாளவாடி பகுதியில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானையை வனப்பகுதியில் விரட்ட பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் இருந்து இரண்டு…

இனி சுடுகாட்டுக்கு போக வேண்டா.. வீடு தேடி வரும் சுடுகாடு : அறிமுகமானது நடமாடும் தகன வாகனம்!!

தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி.ராஜமாணிக்கம்…

வெறிநாய்களால் வேட்டையாடப்படும் கால்நடைகள்… இறந்த ஆடுகளை சாலையில் வைத்து விவசாயிகள் போராட்டம்!!

கரூர் காணியாளம்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம்…

CM ஸ்டாலின் அமைச்சரவை சரியாக செயல்படவில்லையா..? உதயநிதியை திடீரென அமைச்சராக்கக் காரணம் என்ன.? பாஜக கேள்வி

உதயநிதியை திடீரென அமைச்சராக்குவதற்கான தேவை என்ன வந்தது என்று பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்….

தியாகம் செய்த செம்மலுக்கு நாளை முடிசூட்டு விழா.. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட தயாரா இருங்க : இபிஎஸ் ஆவேச பேச்சு!!

தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி…

கரும்பு காட்டுக்குள் கட்டு கட்டாக பணம்: ரூ.1 கோடி பணம் மீட்பு.. விசாரணையில் பகீர் தகவல்!!

ஆத்தூர் அருகே கரும்பு தோட்டத்தில் ஒரு கோடி பணம் மீட்ட போலீசார் விவசாயிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்….

கீழ்பவானி வாய்க்கால் உடைந்து வெள்ளம் : 30க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி தவிப்பதால் பரபரப்பு.. மீட்பு குழு விரைவு!!

ஈரோடு, கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். ஈரோடு, கீழ்பவானி வாய்க்கால் கரையில்…

யாரு பெத்த மகராசனோ? மின் கட்டணம் உயர்ந்திருக்கும் நிலையில் பேட்டரி வாகனங்களுக்கு இலவச சார்ஜ்.. ஒர்க் ஷாப் ஓனருக்கு குவியும் பாராட்டு!

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்ந்திருக்கும் வேளையில் ஒர்க் ஷாப் உரிமையாளர் ஒருவர் பொது நலனுடன் பேட்டரி வண்டிக்கு இலவசமாக சார்ஜ்…

ஜி20 மாநாடு எல்லாம் பெருமைதான்.. ஆனா, அந்த தாமரை சின்னத்தை மட்டும் நீக்குங்க ; மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

2 தலைமுறையாக சொத்து பிரச்சனை.. கடைக்குள் புகுந்து இளைஞருக்கு அரிவாள் வெட்டு… சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை!!

கரூர் ; கரூரில் சொத்துப் பிரச்சினை காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு மாநகர காவல் நிலைய…

300 கி.மீ. பயணித்து CM-மிடம் மனு.. ஒன்னும் நடக்கல ; கணவருடன் சேர்ந்து மாற்றுத்திறனாளி பெண் தர்ணா போராட்டம்..!!

தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அரூர் ரவுண்டானாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்…

எதிர்க்கட்சிகளுடன் கைக்கோர்த்த திமுக கவுன்சிலர்கள் : திமுக நகராட்சி தலைவருக்கு எதிராக போராட்டம்!!

நகராட்சிக்கு சொந்தமான பழைய தினசரி மார்கெட் கட்டிட இடுப்பாடு பொருட்களை ஏலம் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவரை எதிர்த்து…

திமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : நகராட்சி கூட்டத்தில் வந்த போது பட்டப்பகலில் மர்மகும்பல் துணிகரம்!!

நகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் என்பவரை மர்ம நபர்கள் வெட்டியதில் பலத்த காயமடைந்த சிகிச்சைக்காக சேலம்…

‘பார்க்க மினுமினு-னு இருக்கியல்ல’… நகர்மன்ற தலைவி குறித்து திமுக துணைத் தலைவர் தரக்குறைவு பேச்சு.. வைரலாகும் ஆடியோ!!

திமுகவை சேர்ந்த நகர்மன்ற துணை தலைவர் சுயேச்சை கவுன்சிலரிடம் திமுக நகர் மன்ற தலைவியை பற்றி தரக்குறைவாக பேசும் ஆடியோ…

தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவன் ; அண்ணன் மகனின் சாகசத்திற்கு துணை போன ஓட்டுநரால் சர்ச்சை…!!

தனியார் கல்லூரி பேருந்தை, அரசு பள்ளி சீருடையுடன் மாணவன் ஒருவர் இயக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வந்தது. சேலம்…

எந்த நேரமும் என்னை படுகொலை செய்யலாம்.. உயிர் பிரியும் போது கூட இந்துத்துவாவை விட்டுத்தர மாட்டேன் ; வேலூர் இப்ராஹிம்!!

சேலம் ; இந்துத்துவா என்ற உயரிய சித்தாந்தத்தை விட்டு கொடுக்க மாட்டேன் என்று சேலம் பொதுக்கூட்டத்தில் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்….

ஒன்றரை வயது குழந்தையை அழைத்துக் கொண்டு தோட்டத்துக்கு சென்ற விவசாயி : சோகத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!!

சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை கொப்பு வாய்க்கால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்…