சேலம்

24 மணி நேரமும் நடந்த பயங்கரம்… முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் எடுத்த அதிரடி : தடல்புடலாக தமிழக அரசு எடுத்த முடிவு!!

கரூர் : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் எதிரொலி கரூர் எஸ்.பி அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து…

16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த கொடுமை : தாய், 2வது கணவர் உட்பட மூன்று பேர் கைது… ஈரோட்டில் நடந்த பயங்கரம்!!

ஈரோடு : மைனர் பெண்ணின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில் தாய் உள்பட 3 பேரை சூரம்பட்டி காவல்துறையினர் கைது…

வங்கி அதிகாரி எனக் கூறி வந்த போன் கால்… பள்ளி ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.24 லட்சம் மாயம்…!!

கரூரில் அரசு பள்ளி ஆசிரியரின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் நூதனமான முறையில் மோசடி…

டெண்டர் விட்டது ஒரு இடம்… சாலை போட்டது வேறு இடம்… கரூர் மாநகராட்சியில் நடந்த கூத்து… சிக்கலில் அதிகாரிகள்..!!

கரூர் : கரூர் மாநகராட்சியில் கரூர், வெங்கமேடு, காந்திகிராமம், தான்தோன்றிமலை உட்பட பல்வேறு பகுதிகளில், 18.2 கோடி ரூபாய் மதிப்பில்,…

விபத்தில் உயிரிழந்த ரசிகர் : மனம் நொந்த நடிகர் சூர்யா… உடனே செய்த செயல்.. இணையத்தில் வைரலான தகவல்!!

தனது ரசிகர் மன்ற நிர்வாகி சாலை விபத்தில் உயிரிழந்த தகவலை கேட்டு அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா…

திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை : ஏமாற்றிய வங்கி மேலாளர் மீது கல்லூரி மாணவி புகார்!!

கரூர் : பொறியியல் கல்லூரி மாணவியை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு வைத்து விட்டு ஏமாற்றிய…

வாழ்க்கையே ஒரு பரீட்சை தான்.. நீட் தேர்வை பார்த்து மாணவர்கள் பயப்படக்கூடாது : மாணவர்கள் மத்தியில் அண்ணாமலை பேச்சு!!

வாழ்க்கை என்பதே ஒரு பரீட்சைதான். மாணவர்கள் நீட் தேர்வை பார்த்து பயப்படக்கூடாது என நாமக்கல்லில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்….

விவசாயம் செய்வதாக நிலம் வாங்கி குவாரி அமைக்க முயற்சி : திமுக பிரமுகர்கள் மீது பொதுமக்கள், விவசாயிகள் புகார்.. எதிர்ப்பை மீறி அரசு அதிகாரி அனுமதி!!

கரூர் : விவசாயம் செய்வதாக நிலத்தினை வாங்கி விட்டு சட்டவிரோத கல்குவாரி மற்றும் எம்.சாண்ட் நிறுவனம் தயாரிப்பதற்கான வேலைகளை விவசாய…

கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?என ஸ்கேன் செய்து கருக்கொலை செய்த சம்பவம் : பாதிக்கப்பட்ட பெண் கூறிய வாக்குமூலம்… பெண்கள் உட்பட சிக்கிய 7 பேர்!!

நவீன முறையில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என…

பெயர்ந்து வந்த செங்கல்.. கட்டப்பட் 25 நாட்களில் இடிந்து விழுந்த சுவர் : அமைச்சர் செந்தில்பாலாஜி பூமி பூஜை போட்டு கட்டப்பட்ட வடிகால் தடுப்பு சுவர் இடிந்த அவலம்!!

கரூர் : மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த தொகுதியில் 25 நாட்களுக்கு முன்பு கட்டப்பட்ட வடிகால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது….

இளம்பெண்ணை கிண்டல் செய்த விவகாரம்… உருட்டு கட்டையால் தாக்கியதில் தடுக்க வந்தவர் பலி… கிண்டல் செய்தவர் தப்பியோட்டம்..!!

கரூரில் பெண் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த உறவினர் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கரூரில் தொடரும் திமுக – காங்., மோதல்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற கோவில் திருவிழாவில் காங்., பெண் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு… தடுப்புவேலி ஏறிகுதித்த ஜோதிமணி…!!

கரூர் மாரியம்மன் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியில் அனுமதி மறுக்கப்பட்டதால், பொறுமை இழந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தடுப்புவேலி ஏறி…

பொய் பேசிக்கிட்டே தான் இருப்பாங்க… அவருக்கு புரிதலும் இல்ல.. பக்குவமும் இல்ல… அண்ணாமலை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு!!

கரூர் : பொய் பேசுபவர்கள், எந்த பொய்யையும் அதிகமாக பேசலாம் என்றும், புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை என்று அண்ணாமலை…

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்… தோலுரித்து விடுவோம்.. காங்., எம்.பி. ஜோதிமணி எச்சரிக்கை

கரூர் : கரூர் பாராளுமன்ற தொகுதி பொதுமக்களிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்….

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கனுமா…? தேவையற்ற வாதம்.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!!

சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். கரூர்…

32 வருடங்களுக்கு பிறகு வீட்டுக்கு வந்த எங்கள் பிள்ளை : பேரறிவாளன் சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன்…!!

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள்…

தொடர் கோடை மழையால் செடியிலேயே அழுகிப் போன மல்லிகை பூக்கள்… மனம் வாடிய விவசாயிகள்!!

தருமபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் கோடை மழையால் அறுவடைக்கு வரும் தருவாயில் செடியிலேயே அழுகும் மல்லிகை பூக்களால் விவசாயிகள் வேதனையடைந்தனர்….

யாரு பெரிய ஆளுனு பாத்துக்குவோமா…? குடிபோதையில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த ஆசிரியர்… வைரலாகும் ஆடியோ!!!

கரூர் : கரூரில் ஆசிரியர்கள் இருவருக்குள் ஏற்பட்ட தகராறினால், ஆசிரியரை மற்றொரு ஆசிரியர் மது போதையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை…

2 நிமிடம் தாமதம்… குரூப் 2 தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு… கனவை இழந்து சோகத்துடன் திரும்பிய நிகழ்வு..!!

குரூப் 2 போட்டித் தேர்வு எழுத 2 நிமிடங்கள் தாமதமாக வந்த தேர்வர்களை, அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்த சம்பவம்…

டிராக்டருக்கு மானியம் வழங்க விவசாயியிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம்.. உதவி பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

கரூரில் விவசாயிடம் டிராக்டர் வாங்க அரசு மானியம் வழங்க 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு…

உடல்நலம் பாதித்து படுத்த படுக்கையான 10ம் வகுப்பு மாணவி… தந்தை கைகளால் சுமந்து சென்று தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம்

10 ம் வகுப்பு தேர்வில் முதல் பரீட்சைக்கு நடந்து சென்று தேர்வு எழுதிய பள்ளி மாணவி இரண்டாவது தேர்வுக்கு தந்தை…