சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் தெற்கு மயானத்தில் குப்பைகளை குழி தோண்டி புதைப்பதாக கூறி மிக பெரிய பள்ளத்தை தோண்டி கிராவல்மணல் திருட்டு நடகிறது. கிராவல் மண்னை இரவு…
நெல்லை நாங்குநேரி விஜய நாராயணம் அருகே உள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் மர்ம நபர்கள் மணல் திருடுவதாக கடந்த 17ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு,…
அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் திமுக முக்கிய பிரமுகர்களின் பெயரில் மண் திருட்டு அரங்கேறி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர்…
புதுக்கோட்டையில் திமுக நிர்வாகியின் மணல் கொள்ளை சம்பவத்தை கண்டித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே மங்களத்துப்பட்டி…
அரசாங்கமே எங்களுடையது, அப்போ அரசு சொத்து எங்களோடது தானே என்று செம்மண் கடத்திய திமுக பிரமுகர், விஏஓவை கண்டவுடன் வாகனங்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்த வீடியோ…
கரூரில் மணல் கொள்ளை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் கூட கண்டுகொள்ளாத நிலையில், கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம்…
This website uses cookies.