சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகலில் ஒரு தொலைபேசி…
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவிகள் இருவர் புகை பிடிக்கும் காட்சி காண்போர் நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்…
அரசு பள்ளியில் விஜயதசமி அன்று மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து தொட்டியை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பிள்ளையார்தாங்கள்…
வேலூர் அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் இயங்கும் அரசு பெண்கள் பள்ளியில், 12-ம் வகுப்பு மாணவிகள் சிலர் பள்ளி சீருடையில் வகுப்பறை மாடிக்குச் சென்று, சக மாணவிக்கு வளைகாப்பு…
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டம் ரொம்ப சோடவரம் நகரில் அரசு கிரிஜன மாணவிகள் குருகுல பாடசாலை உள்ளது. அந்த பாடசாலையில் சுமார் 200 மாணவிகள் கல்வி…
அரியலூர் மாவட்டம் குனமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் 84 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தவர்கள் நான்கு பேரும் ஐந்தாம்…
மாமதுரை என்பது எல்லா சமுதாயமும் எல்லோரும் இருக்கக்கூடியது நமது முதல்வரும் நமது திராவிட மாடல் அதற்குள் அடங்கும் மதுரையில் வணிகவரி மற்றும் பத்திர துறை அமைச்சர் மூர்த்தி…
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா இன்று தொடங்கிய நிலையில் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது பக்தி பாடல்கள் ஒலிக்கப்பட்ட போது அங்கு கூடியிருந்த…
கரூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு…
தடுப்பணையில் குளிக்க சென்ற +2 மாணவர்கள்.. நீச்சல் தெரியாமல் தத்தளித்த 3 பேர்.. இறுதியில் சோகம்!! கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள்…
எத்தனை முறை புகார் கொடுக்கிறது.. அடிப்படை வசதிகள் கேட்டு தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி மாணவிகள் மறியல்!! கோவை ராஜவீதி அருகில் தேர் நிலைத்திடல் அருகில் உள்ள…
திண்டிவனத்தில் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் மக்கள் நடமாட்டம் உள்ள பிரபல வீதியில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம்…
திருச்சியில் பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூரில்…
தலைக்கேறிய போதையில் பள்ளிக்கு வந்த 4 அரசு பள்ளி மாணவர்கள்.. வகுப்றையில் கல் வீசியதால் பரபரப்பு.. ஸ்பாட்டில் எடுத்த ஆக்ஷன்!! விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தில்…
ஹோம் ஒர்க் நோட் எங்கே ? பள்ளி மாணவனை கம்பால் சரமாரியாக தாக்கிய பள்ளி ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி…
இரு அரசு பள்ளி மாணவிகள் இடையே காதல் விவகாரத்தால் மோதல் ஏற்பட்டதால் திருவள்ளூர் பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மையப் பகுதியில் உள்ள ஆர்.எம்.ஜெயின்…
புத்தகம் தூக்க வேண்டிய கையில் புட்டி : பள்ளிச் சீருடையில் மது வாங்கும் மாணவர்கள்.. ஷாக் காட்சி!! திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு டாஸ்மாக்…
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவிகள்.. ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரவேற்பு! திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் அரசு உதவி பெறும் மகாலட்சுமி பெண்கள்…
தமிழகம் முழுவதும நாளை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை…
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் 'முதல்-அமைச்சரின் காலை உணவுத்…
நாமக்கல் அருகே சத்துணவு சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல்…
This website uses cookies.