திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை சுமார் 1600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று…
தருமபுரி ; பாலக்கோடு அருகே மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் உள்ள பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் சமூக…
திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகரில் இருக்கும்…
தூத்துக்குடி ; அரசுப் பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகக் கூறி, கோவில்பட்டி அருகே பள்ளியை மூடி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
ராமநாதபுரம் அருகே கடலாடியில் ஆபத்தை உணராமல் பள்ளி சீருடைகளில் ஒரு பைக்கில் ஐந்து மாணவர்கள் பயணம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி…
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு…
வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் காணாமல் போன இரண்டு பள்ளி மாணவிகள் 2-மாதங்களுக்கு பின் சென்னையில் மீட்பு - நட்பை துண்டிக்க சொன்னதால் இரு மாணவிகளும் எடுத்த…
தமிழகம் முழுவதும் 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிக்கு செல்போன் எடுத்துவந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்படமாட்டாது…
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசு பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகள் கேள்விக்குரியதாக மாறி இருக்கிறது. அராஜகம் அதுவும் கொரோனா பரவலின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மாநிலம்…
திருவள்ளூரில் பேருந்து ஜன்னலில் மாணவர்கள் தொங்கியபடி பயணித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக பள்ளிகளில் மாணவர்கள் அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில்…
சென்னை : கோடை வெயிலில் குழந்தைகளை வதைக்காமல் 1 முதல் 9 வரையிலான மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
கர்நாடகா : கர்நாடகாவில் மாணவி ஒருவருக்கு தலைமை அசிரியர் முத்தம் கொடுக்கும் வீடியோவை சக மாணவர்கள் வீடியோ எடுத்து இணையதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
This website uses cookies.