seal

இதென்னடா பிரியாணி கடைக்கு வந்த சோதனை… பிரபல SS ஐதராபாத் கடைக்கு சீல்!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செயல்பட்டு வந்த எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் கடந்த சில தினங்களாக பிரியாணி உணவு சாப்பிட்ட சிலருக்கு மயக்கம் வாந்தி பேதி…

6 months ago

அப்பு பிரியாணி கடையை தொடர்ந்து SS ஹைதராபாத் பிரியாணி கடைக்கும் ஆப்பு.. சீல் வைத்த அதிகாரிகள்!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பிரியாணி கடைகளில் தரமற்ற பிரியாணி, கெட்ப்போன இறைச்சி என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே…

6 months ago

காட்டு யானைக்கு உணவு கொடுத்து வளர்த்த தனியார் தங்கும் விடுதி : அதிரடி ஆக்ஷன் எடுத்த நிர்வாகம்!

உதகை மசினகுடி அருகே ஆச்சக்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆவடேல் என்ற தனியார் விடுதியினர் காட்டு யானைகளுக்கு உணவளிப்பதாக…

7 months ago

சென்னையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சீல்.. பாஜக பிரமுகரால் வந்த சிக்கல்..!!!

பாஜக ஆதரவாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 150 ஆண்டுகள் பழமையான 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட்…

8 months ago

திரௌபதி அம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்.. சாதிய மோதலால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?!

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பழமையான திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயில் இந்துசமய…

2 years ago

கரூரில் பிரபல கொங்கு மெஸ் ஹோட்டலுக்கு சீல் : வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!!!

கரூரில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கொங்கு மெஸ் மணி என்கிற சுப்பிரமணி கடைக்கு வருமான வரி துறையினர் சோதனை கொங்கு மெஸ் வருமானவரித்துறை அதிகாரிகளால் சீல்…

2 years ago

கோவையின் முதல் மாலுக்கு வந்த சோதனை.. கடைகளுக்கு சீல் வைக்க முடிவு? மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!!!

கோவை மாநகரத்தில் ஏராளமான மால்கள் (வணிக வளாகங்கள்) தற்போது உள்ளன. ஆனால் முதன்முறையாக 1990களில் வந்தது தான் சேரன் டவர்ஸ். இங்கு 88 கடைகள் உள்ளது. இந்த…

2 years ago

கனியாமூர் பள்ளியில் 3வது தளத்திற்கு சீல் : நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளித்த நிலையில் உயர்நீதிமன்றம் நடவடிக்கை!!

சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு படி கனியாமூர் தனியார் பள்ளியின் 3-வது தளத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி…

2 years ago

This website uses cookies.