சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, ஈரோடு கிழக்கு…
திராவிடச் சித்தாந்தம் என்ற பேராபத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம்…
பெரியார் குறித்து சீமான், அண்ணாமலையின் பேச்சுக்கு ‘பிறப்பை’-க் கொண்டு அமைச்சர் துரைமுருகன் பதில் கூறிய நிலையில், அண்ணாமலை அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். கோயம்புத்தூர்: கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த…
பெரியார் குறித்த சர்ச்சை கருத்து கூறியதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: சமீபத்தில் கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த…
This website uses cookies.