வருண்குமார் ஐபிஎஸ், சீமான் குறித்த கேள்விக்கு மைக் புலிகேசிக்கு எல்லாம் ரியாக்ட் செய்ய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். மதுரை: ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் குறித்து அவதூறாகப்…
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது என்பது திமுகவின் ஏமாற்று வேலை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது அதனால் அனைவரும் கேட்டு…
வருகின்ற 16ம் தேதி திருச்சி உழவர்களின் சந்தையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு தொடர்பாக மாநாட்டு திடலில் மாநில…
இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக? என்ன செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்? என திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
பிரபாகரன் உள்ளிட்ட உலகத்தில் யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நாங்கள் பெரியாரை ஏற்று கொள்ளமாட்டோம என சீமான் கூறியுள்ளார். திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை…
இந்தியாவில் ஏகே 74 துப்பாக்கியால் சுட்ட ஒரே ஆள் நான் தான் என பிரபாகரனிடம் கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி நேற்று…
திராவிடச் சித்தாந்தம் என்ற பேராபத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம்…
தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் பேசியது, தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சி என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சமூக…
ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் பரப்புரை செய்ய தடை விதிக்கக் கோரி ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர். ஈரோடு: இது தொடர்பாக, ஈரோடு பெரியார்…
பெரியார் குறித்த சர்ச்சை கருத்து கூறியதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: சமீபத்தில் கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த…
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற…
பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால், அது மக்களுக்கு அருவருப்பைத் தரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில்…
“உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது பெண்ணிய உரிமையா?” என…
புத்தக வெளியீட்டு விழாவில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சீமன் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம்: நடைபெற்று வரும் சென்னை…
அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,…
சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சென்னை: சென்னை அடுத்த எண்ணூரில், கடந்த…
உண்மையான தமிழ் தாய், தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி அவர் (வருண்குமார் ஐபிஎஸ்) பேச மாட்டார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவையில், நாம்…
விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, அதனை நாம் பாராட்ட வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில்…
சங்கி என்றால் நண்பன், திராவிடன் என்றால் திருடன் என்றும் பொருள் உண்டு என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை…
திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால், நாம் அரசியலின் சூப்பர் ஸ்டார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம்,…
This website uses cookies.