அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்கூட்டியே வருமானவரித்துறை சோதனை நடந்திருந்தால் கள்ளச்சாராயம், போலி மதுவால் மரணங்கள் ஏற்பட்டிருக்காது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை பரவை…
மதுரை ; திமுக ஆட்சி காலத்தில் மதுரை ஒரு தீவு போல் மாற்றி விட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை சோலை அழகுபுரம்…
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிழ்கவை அரசு முறையாக கண்காணிக்காததால்தான் உயிரிழப்பு நிகழ்ந்தது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள…
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு படிவங்களை…
எங்கள் மீது துரும்பை வீசினாலும், நாங்கள் தூணை கொண்டு எறிவோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில்…
தமிழ்நாட்டின் மினி பட்ஜெட்டை செலவு செய்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றியை பெற்றதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். மதுரை அதிமுக மாநகர் அலுவலகத்தில்…
கரூரில் இருந்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் பணம் அனுப்பிய யாசகரின் நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆழங்கிணற்றை சேர்ந்தவர் பூல்பாண்டியன்…
மன்னர் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்…
மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மாலை அணிவித்து…
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்ட நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக மதுரையில் நடைபெற்று வருகிறது.நேற்று இரவு மதுரை காமராஜர் சாலைப்…
சீனியர் அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி விட்டார் உதயநிதி- தீராத விளையாட்டு பிள்ளை அவர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அதிமுக…
விளையாட்டுத்துறை அமைச்சராக இளைஞரான உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என்று செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபாடிப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு…
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 22 ஆயிரம் கொடுத்திருக்கனும் ஆனால் கொடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை…
காவி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த செயலுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.…
மதுரை ; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குடும்பத்தில் வாரிசே பிறக்கக்கூடாது என்று தி.மு.க.,வினரே நினைப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். சென்னை செல்வதற்காக…
மதுரை ; உதயநிதி பதவியேற்பால் மக்களுக்கு இனிப்பான செய்தியை முதல்வர் வழங்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திமுக அரசை கண்டித்து…
திமுக அரசை கண்டித்து நாளை அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கோரிப்பாளையம்…
மதுரை ; குஜராத்தை தொடர்ந்து தமிழகத்தில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் முடியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் எனவும், அதிமுக எனும் எக்ஸ்பிரஸில் ஏறுகிறவர்கள் டெல்லி சென்று சேரலாம் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…
மதுரை : நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர்…
மதுரை : திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது என்றும், மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.…
This website uses cookies.