selvaperunthagai

திமுகவிடம் அடகு வைக்கப்பட்ட காங்கிரஸ்.. மூத்த தலைவர்களை விமர்சித்தால்.. தீவிரமடையும் உட்கட்சி விவகாரம்!

திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி காமராஜர் ஆட்சிதான்” என தமிழ்நாடு காங்கிரஸ்…

4 weeks ago

திராவிட மாடலும், காமராஜர் ஆட்சியும் ஒன்னா? தமிழக தலைமையை மாற்ற டெல்லியில் முகாம்!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி, மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தற்போது செல்வப்பெருந்தகை செயல்பட்டு…

1 month ago

விஜய்க்கு நேரடி அழைப்பு விடுத்த காங்கிரஸ்.. என்ன செய்யப் போகிறது தவெக?

இந்துத்துவா சக்திகளை ஒழிக்க விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும்,…

2 months ago

விஜய்யால் கட்சியின் கூடாரம் காலியாகிறதா? காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதில்!

விஜய்யின் அரசியல் வருகை சீமான் கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற நினைப்பில் உள்ளதாக எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விருதுநகர்…

5 months ago

விஜய்க்கு மட்டுமா? ராகுலுக்கும் தான்.. அதிகாரப்பகிர்வில் அக்கணம் வைத்த செல்வப்பெருந்தகை!

ஒருவேளை எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் கேட்டிருந்தாலும், அதனை திமுக கொடுத்திருக்கும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான, சென்னை சத்தியமூர்த்தி…

5 months ago

எங்க கூட்டணியை பற்றி பேச ஹெச்.ராஜா யாரு? கொந்தளிக்கும் செல்வப்பெருந்தகை!!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் கு. செல்வபெருந்தகை இன்று(24.10.2024) திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு…

5 months ago

செந்தில் பாலாஜி குறித்து பேசும் சீமான் பாஜக குறித்து பேச பயப்படுவது ஏன்? குப்பனுக்கும் சுப்பனக்கும் பாதுகாப்பு இருக்கா?

சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு இந்த நிலை என்றால் நாட்டில் உள்ள குப்பனுக்கும் சுப்பனக்கும் சட்டப் பாதுகாப்பு எங்கே உள்ளது? திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

6 months ago

மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்கு தேவையே இல்லை : ஆளுநர் ரவி சர்ச்சை பேச்சு.. வலுக்கும் கண்டனம்!

கன்னியகுமாரி மாவட்டம் திருவட்டாரில் நடைபெற்ற வித்யாபூஷன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டு மக்களுக்கு எதிராக பல்வேறு ஏமாற்று வேலைகள் நடக்கிறது. அதில் ஒன்று மதச்சார்பின்மை…

6 months ago

செல்வப்பெருந்தகை பதவி பறிக்கப்படுமா? ஆம்ஸ்டிராங் கொலையில் தொடர்பு? ராகுலுக்கு போன பரபரப்பு கடிதம்.!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர்,…

6 months ago

5 கட்சி அமாவாசை… காலாவதியான பின்பு எம்எல்ஏ பதவி : தமிழக அரசியல்வாதிகளை விளாசிய ஹெச்.ராஜா!

கோவை பாஜக அலுவலுகத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின் தேவையை பூர்த்தி செய்ய மத்திய…

6 months ago

திருமா எங்களை மாநாட்டுக்கு கூப்பிடல.. நான் ஏதாவது பேசி காயப்படுத்த விரும்பல : செல்வப்பெருந்தகை சுளீர்!

மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள KRI ஏரோநாட்டிக்ஸ் எனும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்…

6 months ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து ட்விஸ்ட் : சிக்கிய காங்., நிர்வாகி.. செல்வப்பெருந்தகை ஷாக்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல்…

8 months ago

மருத்துவத்துறையே சீரழியுது.. எல்லாம் பிரதமர் மோடி ஆட்சியல் மட்டும்தான் : செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உச்சநீதிமன்ற ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகி…

8 months ago

ராகுல் காந்தி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பாஜகவினர் திணறுகின்றனர் : செல்வப்பெருந்தகை பேச்சு!

இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மாநில தலைவரும், சட்டமன்ற…

8 months ago

சவால் விடுகிறேன்.. நீட் தேர்வை கொண்டு வந்தது மோடி அரசுதான் : அடித்துக் கூறும் செல்வப்பெருந்தகை!

திண்டுக்கல், பேகம்பூர் தனியார் மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து…

8 months ago

வரலாற்று பிழை செய்துள்ளார் அண்ணாமலை.. அவரு வந்த வழி அப்படி : செல்வப்பெருந்தகை விமர்சனம்!

திண்டுக்கல், கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மதுரை விமான நிலையம் வந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து…

8 months ago

அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறிவிட்டது : ஜெயக்குமார் விமர்சனம்!

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன் அவரது திருவுருவச்சிலைக்கு…

9 months ago

செல்வப்பெருந்தகை மீது காட்டமான தாக்கு.. அண்ணாமலையின் படத்தை கிழித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்திலிருந்து நான் பின்வாங்க போவதில்லை, செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை,…

9 months ago

திமுக ஆட்சியில் புரட்சிகர திட்டங்களை கொண்டுவந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் : செல்வப்பெருந்தகை புகழாரம்!

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆரியூர், வெங்கந்தூர், வாழப்பட்டு, சித்தாமூர் ஆகிய கிராமங்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில்…

9 months ago

அவரு வெளிநாடு போறதால பைடனும், ட்ரம்பும் நடுங்கிப்போயுள்ளனர்.. செல்வப்பெருந்தகை கிண்டல்!!

அண்ணாமலை ஜோபைடன் ஆக போகிறார், கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம் என்று ஊரில் ஒரு பழமொழி உள்ளது. அது போல அண்ணாமலை…

9 months ago

வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக அண்ணாமலை அப்பட்டமான பொய்.. உண்மை தெரியாம பேசக்கூடாது : செல்வப்பெருந்தகை காட்டம்!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜீவ்காந்தியும், சஞ்ஜய் காந்தியும் ஆட்சியாளர்களுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று…

9 months ago

This website uses cookies.