கேரளாவில், தனது வளர்ப்பு மகளின் தோழிகளையும் பாலியல் அத்துமீறலுக்கு அழைத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொச்சி அய்யம்புழா பகுதியைச் சேர்ந்தவர் தனேஷ்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டி…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது கிழக்கு சீமையிலே…
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி சித்ரா (32). சித்ராவிற்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா…
சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவனின் பெற்றோர் விருகம்பாக்கத்தில் அளித்த புகாரில், தனது மகன் பார்க்கிற்கு சென்ற போ, இளைஞர் ஒருவர் பேச்சு கொடுத்துள்ளார். நீ அழகா…
கிருஷ்ணகிரியில் 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கருக்கலைப்பு செய்த வழக்கில் மூன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள…
வேலூர் கொணவட்டம் மதினாநகரை சேர்ந்தவர் முகமது சானேகா (வயது 35). வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் 10-ம் வகுப்பு மாணவியிடம்…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்துவருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார்.…
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயதுமிக்க பெண்…
அண்ணா பல்கலை விவகாரத்தில், யார் அந்த சார் என்பதில் பெரிய புள்ளி சம்பந்தப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிவடைந்த பிறகு,…
தகாத உறவில் இருந்த நபருடன் அட்ஜஸ்ட் செய்து கொள் என தாயாரே கூறியதால் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை: தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் அமைச்சு…
திருவண்ணாமலை மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை: திருவண்ணாமலை…
தனது கணவரின் இரண்டு நண்பர்கள் தன்னை 3 வருடங்களாக அவரது அனுமதியுடன் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக பெண் புகார் அளித்துள்ளார். லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின்…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் FIR வெளியாகி சர்ச்சையான நிலையில், அந்த FIR-ஐ காவல்துறை முடக்கி உள்ளது. சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…
மதுரையில் தாய் வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்ததை மகன் பார்த்ததால், மகனை தாய் கொடூரமாக கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர்…
ஹரியானாவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நுஹ்: ஹரியானா மாநிலம், நுஹ் மாவட்டத்தைச்…
திருச்சி என் ஐ டி மாணவிகள் விடுதியில் அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும், இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் ஐந்து பேர் சென்றுள்ளனர்.…
This website uses cookies.