sexual harassment

லிஃப்ட் கேட்ட பெண்… புதரில் வைத்து கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த நபர்.. மது அருந்தும் போது சிக்கிய சம்பவம்!!

திருச்சி அருகே லிப்ட் கேட்ட சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 42…

2 years ago

யாசகம் எடுத்த அசதியில் படுத்து தூங்கிய 60 வயது மூதாட்டி ; பாலியல் பலாத்காரம் செய்த போதை ஆசாமி… அதிர வைக்கும் சம்பவம்..!!

யாசகம் எடுத்த அசதியில் படுத்து தூங்கிய 60 வயது மூதாட்டியை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க…

2 years ago

பக்கத்து வீட்டுப்பெண் பாலியல் பலாத்காரம் ; உடலை சிதைத்து நாடகமாடிய பட்டதாரி இளைஞர்.. இறுதியில் நடந்த சோகம்!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகேபக்கத்துவீட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உடலை சிதைத்த பொறியியல் பட்டதாரி நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார்…

2 years ago

3 மாணவிகளை ரகசியமாக சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்… அறை எடுத்து பாலியல் தொந்தரவு… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு…

2 years ago

மாணவியை பலாத்காரம் செய்து கொலை … தற்கொலை போல செட்டப் செய்த கல்லூரி முதல்வர் : விசாரணையில் சிக்கிய சம்பவம்!!

மாணவியை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கி கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய கல்லூரி வார்டனை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம் கோனவட்லா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது…

2 years ago

சைக்கிளில் சென்ற சிறுமியிடம் சில்மிஷம்… பைக்கில் 3 கி.மீ. துரத்திச் சென்ற தந்தை ; இறுதியில் நடந்த டுவிஸ்ட்!!

ராணிப்பேட்டை : நண்பனின் வீட்டிற்கு விலாசம் கேட்பது போல் நடித்து சைக்கிளில் பேனா வாங்க சென்ற 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை, பெற்றோர்…

2 years ago

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனநலம் பாதித்த பெண்… கற்பழிக்க முயன்ற 58 வயது முதியவர்… 2 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தண்டனை!!

கரூர் : மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 58 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த கரூர் நீதிமன்றம்…

2 years ago

வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தை.. மருத்துவமனைக்கு ஊசி போடச் சென்ற போது வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருக்கும் மகள் முறையைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கர்ப்பம் ஆக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.…

2 years ago

மகளிர் ஆணைய தலைவருக்கு பாலியல் தொல்லை.. 15 கி.மீ. காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் : தலைநகரை உலுக்கிய நிகழ்வு!!

மகளிர் ஆணைய தலைவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், எய்ம்ஸ் மருத்துவமனையின் 2வது…

2 years ago

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பெயிண்டர் ; மனைவியை பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு அத்துமீறல்..!!

ராணிப்பேட்டை : ஆற்காடு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ஆறு மாத கர்ப்பமாக்கிய பெயிண்டரை போக்சோவில் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.…

2 years ago

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறல் ; திமுக நிர்வாகிகள் இருவரை கைது செய்த போலீஸ்…!!

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் திமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் பொதுக்…

2 years ago

திமுக எம்பி கனிமொழி கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை ; திமுக பிரமுகர்கள் அத்துமீறல் ; இது உச்சகட்ட அவலம்.. அண்ணாமலை காட்டம்!!

சென்னையில் திமுக எம்பி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

2 years ago

அரசு அதிகாரி செக்ஸ் டார்ச்சர்.. தினமும் இம்சை.. பெண் தூய்மை பணியாளரின் பரபரப்பு பாலியல் புகார் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

சென்னை நுங்கம்பாக்கம், வருமானவரித்துறை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்பவர் தேவி (வயது 38-பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்காலிக ஊழியரான இவர் மணலி பகுதியில் வசிக்கிறார். இவரது கணவர்…

2 years ago

பாலியல் அத்துமீறல்… தலைமையாசிரியை அடித்து உதைத்த மாணவிகள் ; விடுதியிலேயே கட்டி வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

கர்நாடகாவில் பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியை கல்லூரி மாணவிகளே அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கட்டனா அருகே உள்ள கட்டேரி கிராமத்தில்…

2 years ago

“மாதவிடாய் வலியோடு எப்படி வர்றது சார்” ; காம இச்சைக்காக மாணவியை அழைக்கும் ஆசிரியர்… அதிர்ச்சி ஆடியோ!!

நாகையில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவியை காம இச்சைக்கு அழைக்கும் ஆசிரியரின் செல்போன் உரையாடல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில்…

2 years ago

ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி மாணவனுக்கு பாலியல் தொல்லை ; கலை பயிற்சி பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

தூத்துக்குடியில் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலை பயிற்சி பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.…

2 years ago

பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரிப்பு.. ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் கைது..!!

கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் வசித்து வந்த பழங்குடி பளியர்இன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல்…

2 years ago

திருமண ஆசை காட்டி இளம் பாலியல் உல்லாசம்… கர்ப்பமானதும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த நபர் ; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடி: திருமண ஆசை காட்டி அடிக்கடி பாலியல் உல்லாசம் அனுபவித்து விட்டு, கர்ப்பம் ஆனதால் திருமணம் செய்ய மறுத்தவருக்கு மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம்…

2 years ago

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் கைது.. போலீசார் விசாரணை

மயிலாடுதுறை ; சீர்காழி அருகே எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கரைமேடு…

2 years ago

+2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… கோவாவில் தலைமறைவான பள்ளி தாளாளர் மகன் ; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!!

சென்னை : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தனியார் பள்ளி தாளாளரின் மகனை கோவாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். சென்னை திருநின்றவூரில் செயல்பட்டு…

2 years ago

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு ; சிறுமியை கர்ப்பமாக்கிய மரம் வெட்டும் தொழிலாளி போக்சோவில் அதிரடி கைது

குளித்தலையில் 8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்து, கர்ப்பமாக்கிய மரம் வெட்டும் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கொசூர்…

2 years ago

This website uses cookies.