sivaganga

பயிற்சி மருத்துவரை துணியால் மூடி.. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்….

‘தலித்தாக இருந்துகொண்டு புல்லட் ஓட்டுவியா?’ கையை வெட்டிய கும்பல்.. சிவகங்கையில் பரபரப்பு!

சிவகங்கையில், ‘தலித்தாக இருந்துகொண்டு புல்லட் ஓட்டுவியா?’ எனக் கேட்டு இளைஞரின் கையை வெட்டியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்….

8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. 5 முதியவர்கள் உள்பட 7 பேர் கைது.. சிவகங்கையில் அதிர்ச்சி!

சிவகங்கை, மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை: சிவகங்கை…

ஜாமீனில் வெளியே வந்ததும் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. சிவகங்கையில் ஷாக்!

சிவகங்கையில், ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை:…

அரைமணி நேரத்தில் சிக்கிய கொலையாளி.. முதியவர் கொடூரக் கொலை!

சிவகங்கையில் 70 வயது முதியவரைக் கொன்ற 18 வயது இளைஞரை அரைமணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை: சிவகங்கை…

100 நாள் வேலைக்காக காத்திருக்கும் சீமானின் தாயார்? வெளியான வீடியோ!

100 நாள் வேலைவாய்ப்பு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, நாதக கொடி வைத்த காரில் சீமானின் தாயார் ஏறிச்சென்ற வீடியோ இணையத்தில்…

நாங்க நினைத்திருந்தால் மோடி ஜெயிலில் இருந்திருப்பாரு ; ஆனால்… ப.சிதம்பரம் சொன்ன ரகசியம்!!

முதலமைச்சர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்பது எங்களுக்குத்தெரியவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் சிவகங்கை அரண்மனை…

சப்பாத்தி தான் போடுவீங்களா..? மேடையில் கேள்வி கேட்ட காங்., எம்பி கார்த்தி சிதம்பரம் ; முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம்..!!

அம்ரித் பாரத் ரயில் நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சிதம்பரத்திற்கும்,…

மதுபோதையில் டியூட்டிக்கு வந்த காவலர்… வாகன ஓட்டிகளை மிரட்டி வசூல் வேட்டை ; நடவடிக்கை பாயுமா…?

சிவகங்கை அருகே பாதுகாப்பு பணிக்கு மதுபோதையில் வந்த காவலர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட…

‘அணில்’ சேமியாவில் செத்துப்போன தவளை… வாடிக்கையாளர் அதிர்ச்சி ; டக்கென நிறுவனம் கொடுத்த விளக்கம்…!!!

தேவகோட்டை ராம் நகர் மளிகை கடையில் வாங்கிய பிரபல நிறுவனத்தின் சேமியா பாக்கெட்டில் உயிரிழந்த தவளை கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தனர்….