சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி…
சிவகங்கையில், 'தலித்தாக இருந்துகொண்டு புல்லட் ஓட்டுவியா?' எனக் கேட்டு இளைஞரின் கையை வெட்டியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த…
சிவகங்கை, மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கிராமம்…
சிவகங்கையில், ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், பள்ளத்துாரில் டாஸ்மாக் மதுக்கடை…
சிவகங்கையில் 70 வயது முதியவரைக் கொன்ற 18 வயது இளைஞரை அரைமணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள காஞ்சிரங்குளம்…
100 நாள் வேலைவாய்ப்பு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, நாதக கொடி வைத்த காரில் சீமானின் தாயார் ஏறிச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற்து. சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்,…
முதலமைச்சர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்பது எங்களுக்குத்தெரியவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் சிவகங்கை அரண்மனை வாசல் அருகே இந்தியா கூட்டணி சார்பில்…
அம்ரித் பாரத் ரயில் நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சிதம்பரத்திற்கும், பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு நிலவியது.…
சிவகங்கை அருகே பாதுகாப்பு பணிக்கு மதுபோதையில் வந்த காவலர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை…
தேவகோட்டை ராம் நகர் மளிகை கடையில் வாங்கிய பிரபல நிறுவனத்தின் சேமியா பாக்கெட்டில் உயிரிழந்த தவளை கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பண்ணாரி அம்மன்…
This website uses cookies.