தென்கொரியாவில் விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டு அரசின் கீழ் இயங்கி வரும் ரோபோ திடீர் தற்கொலை செய்துள்ளது. குமி நகரசபை அரசு ஊழியர்களுக்கு உதவி செய்யும் வகையில்…
கரூரின் மருமகன் ஆனார் கொரிய நாட்டு இளைஞர்.. தேசம் விட்டு தேசம் தாண்டி காதல் ; திருமணத்தில் இணைந்த பந்தம்! கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நடையனூர்…
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை கூண்டி அடைத்து வைத்து, பட்டினி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது கியாங்கி மாகாணம்.…
மும்பை தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது இரு இளைஞர்கள்…
சியோல்: வடகொரியா அடையாளம் தெரியாத ஒரு ஏவுகணை பரிசோதனையை இன்று நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல்…
வடகொரியா: அரசு தோட்டத்தில் பூக்கள் பூக்காததால் பராமரிப்பாளர்களை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிறையில் அடைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. சர்வாதிகாரத்திற்கு பெயர் பெற்ற நாடு வடகொரியா.…
This website uses cookies.