தமிழகத்தில் எங்குமே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், பொறுப்பு முழுவதும் அவர்கள் கையில் உள்ள போது, ஆளுநர் மாளிகை குண்டுவீச்சு தொடர்பாக அமைச்சர் ரகுபதி இது போன்ற…
முன்னாள் அமைச்சர் எஸ்பிவேலுமணியின் இல்ல திருமண விழா… நேரில் சென்று தம்பதிகளை வாழ்த்திய இபிஎஸ்!! முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி…
என் மீது முதலமைச்சர் என்ன கோபம்? உங்களுக்கு என்ன பிரச்சனை : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கேள்வி!! அதிமுக வின் 52ம் ஆண்டு துவக்க விழாவை…
அதிமுக ஒற்றை தலைமைக்குள் வருபவதற்கு மூளையாக செயல்பட்டவர் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
என்றென்றும் அதிமுககாரன்…. பாஜக வீசிய வலை : பாஜகவுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!!! சமீபத்ல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேசிய ஜனநாயக…
வரலாற்றை திரித்து கூறுகிறார் அண்ணாமலை.. தன்மானத்தை விட்டுத் தர முடியாது : எஸ்பி வேலுமணி பரபரப்பு பேச்சு!! கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பூத் கமிட்டி…
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தூத்துக்குடியில் தெரிவித்தார் பூத்தமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து…
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகராட்சிக்கு முதலிடம் பிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள…
இபிஎஸ் வசம் அதிமுக.. மீண்டும் உறுதி செய்த நீதிமன்றம் : இனிப்பு வழங்கி கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி! ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி…
பொள்ளாச்சி: காவல்துறை திமுகவின் அடிமையாக செயல்படுகிறது முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.…
கோவையில் முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் 400 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். கோவை அதிமுக தலைமை அலுவலகமான…
கோவை : எம்.ஜி.ஆர்., துவக்கிய கட்சியை யாராலும் அழிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள அதிமுக மாவட்ட…
கோவை காளப்பட்டி அருகே உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டல மாநாட்டில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை விருந்தினராக கலந்து…
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
கோவை சிட்டிசன் பார்ம் அமைப்பு சார்பில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொருப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஸ்ணனுக்கு பாராட்டு விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை தொழில் அமைப்பினர்,…
இந்த ஆட்சியைப் பொறுத்தவரை வாழ்த்தி சொல்ல எதுவும் இல்லை என்றும், மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம்…
கோவை ; டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் முன்னாள்…
உலகில் உள்ள அரசியல் கட்சிகளில் அதிமுகவுக்கு கவுரவம் : கவனத்தை ஈர்த்து வரும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் ட்வீட்!! உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல்…
திமுக அரசை கண்டித்தும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கோவை மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு…
கோவை மாவட்டத்தில் தினமும் 5000 லோடு கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு, அந்த பணம் முதல்வரின் குடும்பத்திற்கு வழங்கப்படுவதாக எஸ்பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசின் 30,000…
கோவை கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனிதீர்மானம் கொண்டுவருவோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.…
This website uses cookies.