தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம்…
கச்சத்தீவுத் திருவிழா நடக்கும் தேதியை அறிவித்த இலங்கை அரசு, இந்திய, இலங்கை சேர்ந்த 8000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க அனுமதியளித்துள்ளது. கச்சத்தீவில் புனித அந்தோணியர் ஆலயத்தில் வருடந்தோறும்…
அதிவேகமாக வந்த ரயில் மோதி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மட்டக்களப்பு - திருகோணமலை - கொழும்பு ரயில்…
இலங்கை புத்தளம் மாவட்டம் கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கற்பிட்டி போலீஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப் பொருளை முச்சக்கர வண்டியில்…
கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபர் கோத்தபயா ராஜபக்சே கப்பல் மூலம் தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி…
இலங்கையில் வன்முறை மூண்டுள்ள நிலையில், உடனே இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்கட்சியினர் மற்றும்…
கோவை: இலங்கையில் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனி ஹெலிகாப்டரில் ஏறி தப்பியோடினார். இதனை கொண்டாடும் விதமாக கோவையில் இடது சாரி மற்றும்…
இலங்கையில் வன்முறை மூண்டுள்ள நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்கட்சியினர்…
கொழும்பு: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டேன் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,…
இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்த 13 பேரை இந்திய கடற்படையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார…
இலங்கை : இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கக்கோரி போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிக்கித்…
சென்னை : தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க அபராதம் கேட்டு உதவி செய்யும் இந்தியாவை இலங்கை அவமதிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக மீனவர்களையும், படகுகளையும்…
லாஸ்லியா மரியநேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற…
This website uses cookies.