Suicide

100 நாள் வேலைதிட்ட பணியாளர் தற்கொலையில் பரபரப்பு திருப்பம் : ஆட்சியர் எடுத்த அதிரடி ஆக்ஷன்!!

மதுரை திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (38). கோவையில் பணிபுரிகிறார். இவரது மனைவி நாகலட்சுமி (31). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளன. குடும்பத்தில் போதிய…

2 years ago

மனைவி மீது கோபம்.. லாட்ஜ் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கேரள வாலிபர்.. குமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் நடந்த விபரீதம்!!

மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்து லாட்ஜில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கேரள வாலிபரால் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நூறநாடு…

2 years ago

வீட்டில் யாரும் இல்லாத போது காவலர் தூக்குபோட்டு தற்கொலை ; இப்படியொரு பிரச்சனையா..? போலீசார் விசாரணை!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உட்கோட்டை அருகே…

2 years ago

இன்ஸ்டாவில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன முன்னாள் காதலன்.. 10ம் வகுப்பு மாணவியின் குடும்பத்தில் வெடித்த பிரளயம்.. இறுதியில் நடந்த சோகம்..!!

திருச்சி அருகே இன்ஸ்டாகிராமில் முன்னாள் காதலன் பிறந்த நாள் வாழ்த்து கூறியதால் எழுந்த பிரச்சனையில் பத்தாம் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி…

2 years ago

திடீர் தற்கொலை செய்த தந்தை… வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி : நடந்த விபரீத சம்பவம்!!

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்ப சுமை மற்றும் பிரச்சனை காரணமாகவும் மேலும்…

2 years ago

ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம்… மேலும் ஒரு இளைஞர் தற்கொலை : ரூ. 4 லட்சத்தை இழந்ததால் விரக்தியில் விபரீத முடிவு!

திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களினால் இதுவரையில் 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை…

2 years ago

மாமியாருக்கு துபாயில் இருந்து வந்த வீடியோ கால்.. திடீரென மருமகன் செய்த செயல் : அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பம்..!!

மாமியாருக்கு துபாயில் இருந்து வீடியோ கால் பண்ணிய மருமகன் செய்த செயலால் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. கோனசீமா மாவட்டத்தில் உள்ள சகினேடி பள்ளியைச் சேர்ந்த…

2 years ago

தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு… வேதனையில் 7 வயது மகன் கிணற்றில் தள்ளிக்கொலை ; வங்கி மேலாளர் எடுத்த முடிவு..!!

கேரளாவில் பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த துக்கத்தில், மகனை கொலை செய்துவிட்டு, வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

காதலனுடன் லிவ் இன் வாழ்ந்த விமானப் பணிப்பெண்… 4வது மாடியில் இருந்து விழுந்து பலி : நள்ளிரவில் நடந்த சம்பவம்… காதலன் கைது!!

கர்நாடகாவில் காதலனுடன் சண்டையிட்ட நிலையில், நள்ளிரவில் விமானப் பணிப்பெண் 4வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் காதலன் மீது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்…

2 years ago

கோவை மத்திய சிறை வளாகத்தில் தூக்கில் தொங்கிய பிணம்… போலீசார் விசாரணையில் பகீர்..!!

கோவை : கோவை மத்திய சிறை துறைக்கு சொந்தமான மைதானத்தில் உள்ள மரத்தில் கர்நாடக இளைஞர் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

தனிமையால் வாழ்க்கையில் விரக்தி ; தூக்கில் தொங்கிய கணவன் – மனைவி ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

கோவை : கோவை தொண்டாமுத்தூர் அருகே கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (35). பழைய…

2 years ago

விழுந்து விழுந்து காதலித்த இளைஞர்… இறுதியில் NO சொன்ன பெண் ; நள்ளிரவில் அரங்கேறிய சோகம்..!!

நெல்லை : நெல்லையில் ஒரு தலை காதல் விவகாரத்தில் இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரை…

2 years ago

தொடர்ந்து டார்ச்சர்… மருத்துவக் கல்லூரி மாணவி திடீர் தற்கொலை ; சக மாணவன் கைது.. போலீசார் விசாரணையில் பகீர்!!

தெலங்கானாவில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ…

2 years ago

கேலி, கிண்டல் செய்த தோழிகள்… விரக்தியில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி ; அவசரம் காட்டிய கல்லூரி நிர்வாகம்.. எழுந்த சந்தேகம்!!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த…

2 years ago

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.. நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்!!

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச்…

2 years ago

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை.. மகனை கொன்று விட்டு, தாயும், தந்தையும் விபரீத முடிவு.. போலீசார் விசாரணை..!!

திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே உள்ள வாசனம்பட்டு கிராமத்தில் தந்தை, தாய், மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

2 years ago

அதிமுக முன்னாள் எம்எல்ஏ திடீர் தற்கொலை… திடுக்கிடும் தகவல் : கட்சியினரிடையே பரபரப்பு!!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் அதிமுக சிறப்பான செயல்பட்டு மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது.…

2 years ago

பள்ளியில் இருந்து அரைநாள் விடுப்பு எடுத்து சென்ற ஆசிரியர்.. வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்… சிக்கிய கடிதம்!!

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்து பி ,பள்ளிப்பட்டி, லூர்த்துபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (எ) லியோ (வயது 45) எம்,ஏ எம்,பில் பி,எச்,டி முனைவர் பட்டம்…

2 years ago

6 மாதமாக ஆன்லைன் ரம்மியில் ஆர்வம்… பணத்தை இழந்ததால் விரக்தி.. இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை!!

மதுரை : ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழக்கும் விரக்தியில் தமிழகத்தில்…

2 years ago

கதவை திறந்ததும் ஐஸ் பெட்டி போல இருந்த வீடு.. சடலமாக கிடந்த தாய் – மகன் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

மதுரை : மதுரையில் தாய், மகன் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கரிமேடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கோச்சடை…

2 years ago

பேருந்து பின்சக்கரத்தின் முன்பு படுத்து தற்கொலை… வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி ; காரணம் குறித்து போலீசார் விசாரணை!

கோவை அருகே அரசு பேருந்தில் பின் சக்கரத்தில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தம்பாளையம் - பல்லடம்…

2 years ago

This website uses cookies.