Suicide

அரைகுறை ஆடையில் தூக்கில் தொங்கியபடி கிடந்த சடலம்… அலறியடித்து ஓடிய நோயாளிகள்.. அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

பழனி அரசு மருத்துவமனையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில், கோவை சரவணம்பட்டியை…

2 years ago

அரசு கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

கடன் தொல்லை காரணமாக அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகூர்கனி…

2 years ago

டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கு ; காதலன் ஷீசன் கான் மதமதற்றம் செய்ய முயற்சித்தாரா…? விரிவடையும் விசாரணை..!!

டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கில் கைதான ஷீசன்கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை துனிஷா சர்மா (வயது21) 'அலி…

2 years ago

அரக்கன் போல உயிர் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம் : தமிழகத்தில் நிகழ்ந்த அடுத்த அதிர்ச்சி… தனியாக தவிக்கும் தாய்!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி கிராமம் கருமன்கிணறு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார் (வயது 24). பி.காம். பட்டதாரி. இவரது தந்தை இவர்களைப் பிரிந்து…

2 years ago

இரண்டே மாதத்தில் மடிந்து போன காதல் திருமணம்… ஒரே அறைக்குள் நடந்த பகீர் சம்பவம் : தூத்துக்குடியில் பயங்கரம்!!

தூத்துக்குடி : காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள அனந்தமட…

2 years ago

திமுக பிரமுகர்கள் மிரட்டியதால் விவசாயி தூக்குபோட்டு தற்கொலை ; உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம்

வேலூர் ; விவசாய நிலத்தில் வழி விடாததால் திமுக பிரமுகர்கள் மிரட்டியதாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம்…

2 years ago

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல… 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அதிர்ச்சி தகவல் !!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். இது அவரது சினிமா…

2 years ago

போக்சோ வழக்கில் தண்டனை அறிவித்ததும் விஷம் குடித்த குற்றவாளி : கோர்ட் வளாகத்தில் பரபரப்பு!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுடலை(வயது53). இவர் கடந்த 2018-ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும், சுடலை மீது…

2 years ago

தேசிய விருது பெற்ற 17 வயது நடிகையை ‘நீல’ படத்தில் நடிக்க வற்புறுத்திய கணவர் : தற்கொலை செய்த சோகம்!!

சினிமாவில் நடிகைகளுக்கு பலவிதமான சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதிலிருந்து மீண்டும் சினிமாவில் ஜொலிக்க பல கஷ்டங்களை சந்திக்க வேண்டும். அப்படி ஒரு நடிகை 4 வயதில் குழந்தை…

2 years ago

அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர் ; பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் பகீர்!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லூரி மணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த குறும்பனை மீனவ…

2 years ago

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தி… கோவை தனியார் ஓட்டலில் இளம் என்ஜினியர் தூக்குபோட்டு தற்கொலை?

கோவை ; ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கோவையைச் சேர்ந்த என்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள…

2 years ago

உறவு முறை தங்கையுடன் காதல்.. எதிர்ப்பு மீறி திருமணம் : ஊரை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்த மதுரையை சேர்ந்த காதல் தம்பதியினர் தங்களின் விருப்பப்படி தங்களை வாழ விடாததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்தனர். மதுரை…

2 years ago

அடுத்த அதிர்ச்சி.. ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம் : நண்பர்களிடம் வாங்கிய கடனை கட்ட முடியாத இளைஞர் விபரீத முடிவு!!

பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணம் இழந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள…

2 years ago

துபாயில் இருந்து விரக்தியுடன் திரும்பிய ஓட்டுநர்… மனைவி வேலைக்கு போன பிறகு எடுத்த விபரீத முடிவு ; அநியாயமாக பறிபோன 3 உயிர்கள்!!

திருச்சியில் ஓட்டுநர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி திருவனைக் காவல் கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35).…

2 years ago

காதலிக்கும் போது தெரியவில்லையா சாதி? கர்ப்பமான நர்சிங் மாணவி விபரீத முடிவு.. சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி லேபர் காலணியை சேர்ந்தவர் சரவணக்குமார் கூலி தொழிலாளியான இவர்…

2 years ago

மூன்றே மாதத்தில் முடிந்த காதல் திருமண வாழ்க்கை… பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகார் ; கணவன் வீட்டார் மீது எழுந்த சந்தேகம்!!

வேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக திருமணமான 3 மாதங்களே ஆன பெண் ஒருவர் விவசாய கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.…

2 years ago

வீட்டை விட்டு வெளியேறிய மனைவி… 4 வயது குழந்தையுடன் தனிமையில் இருந்த கணவன் தேடிய விபரீத முடிவு!!

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து- தீபா தம்பதியினர். தீபாவின் முதல் கணவர் இறந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்துவை…

2 years ago

இன்னும் எத்தனை உயிர்பலி? தமிழகத்தில் தொடரும் சோகம் : ஆன்லைன் ரம்மியால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன்…

2 years ago

‘தாய்மொழி தமிழ் இருக்க இந்தி கோமாளி எதுக்கு’… இந்தி திணிப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தீயிட்டு தற்கொலை..!!

சேலம் ; மேட்டூர் அடுத்த தாளையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் (85) உடலில்…

2 years ago

கணவன் வெளிநாடு செல்ல வரதட்சணை கேட்டு டார்ச்சர்… கைக்குழந்தையை விட்டு விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பாலாஜி நகரில் வரதட்சணை கொடுமை காரணமாக தனது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள…

2 years ago

கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்… வீடியோ எடுத்து தொடர்ந்து டார்ச்சர் ; 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு

பெரம்பலூர் ; பெரம்பலூர் அருகே சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்ததால், மனமுடைந்த 17 வயது சிறுமி விஷம் அருந்தி தற்கொலை செய்து…

2 years ago

This website uses cookies.