Tamilnadu Fishermans

தமிழக மீனவர்கள் கைது… கடிதம் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த ரிப்ளை!

ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், இலங்கை…

8 months ago

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது.. கண்துடைப்புக்காக விடுதலையா? இலங்கை கடற்படை அட்டூழியம்!!

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது.. கண்துடைப்புக்காக விடுதலையா? இலங்கை கடற்படை அட்டூழியம்!! தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும்…

1 year ago

பிரதமர் மோடி வருகை… 40 மீனவர்களை விடுதலை செய்த இலங்கை : 3 மாவட்ட மீனவ மக்கள் மகிழ்ச்சி!!

பிரதமர் மோடி வருகை… 40 மீனவர்களை விடுதலை செய்த இலங்கை : 3 மாவட்ட மீனவ மக்கள் மகிழ்ச்சி!! இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

1 year ago

தமிழர் திருநாளை கொண்டாட மீனவர்களுக்கு முட்டுக்கட்டை போடும் சிங்கள அரசு.. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!!

தமிழர் திருநாளை கொண்டாட மீனவர்களுக்கு முட்டுக்கட்டை போடும் சிங்கள அரசு.. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!! தமிழக மீனவர்கள் கைது செய்த இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு பாமக…

1 year ago

படகுகளை எடுத்துட்டு வாங்க.. நெல்லை மக்களுக்காக ஓடோடி வந்த மீனவர்கள் : கையெடுத்து கும்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!!

படகுகளை எடுத்துட்டு வாங்க.. நெல்லை மக்களுக்காக ஓடோடி வந்த மீனவர்கள் : கையெடுத்து கும்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!! திருநெல்வேலி மாவடடத்தில் உள்ள உவரி, கூட்டப்பனை, கூத்தன்குழி…

1 year ago

தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது : போராட்டத்துக்கு நடுவில் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!!

தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது : போராட்டத்துக்கு நடுவில் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!! ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி-தலைமன்னார்…

1 year ago

புதுக்கோட்டையை சேர்ந்த 12 மீனவர்கள் கைது… 2 விசைப்படகுகளை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கோட்டைப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து நேற்று 255 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லை பகுதியில் நெடுந்தீவு அருகே மீனவர்கள்…

2 years ago

தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்.. இலங்கை கடற்படையினர் மீது அதிரடி நடவடிக்கை!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்தி(32), முருகன்(54)…

2 years ago

This website uses cookies.