teacher

ஓலா ஆட்டோவில் ஆசிரியரை சவாரி ஏற்றி நூதன திருட்டு… விபரத்தை கேட்டு கைவரிசை காட்டிய பெண் ஓடடுநர்!

ஓலா ஆட்டோவில் ஆசிரியரை சவாரி ஏற்றி விபரத்தை கேட்டறிந்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த பெண் ஓட்டுநரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய…

7 months ago

அரசுப் பள்ளியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் : விசாரணையில் சிக்கிய ஆசிரியர்.. ஷாக் சம்பவம்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் சாமிநாதபுரம் காலனியைச் சேர்ந்த கலைச்செல்வன் இவரது மனைவி சிந்துஜா இவர்கள் தற்போது திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர் .இந்த தம்பதியினரின்…

9 months ago

அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் மோதல் : தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் ஷாக்!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் ஒரு…

9 months ago

டியூசன் படிக்க வந்த 15 வயது மாணவன்.. காதல் வலையில் வீழ்த்திய ஆசிரியை : வெடவெடத்த விருதுநகர்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த டியூசன் ஆசிரியை (வயது 22) ஒருவர், தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக…

9 months ago

பணியிட மாற்றம்.. ஆசிரியரை பிரிய மனமில்லாமல் அவர் சென்ற பள்ளியில் இணைந்த 150 மாணவர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள போனக்கல் கிராமத்தில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும் ஆரம்பப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 32 மாணவர்கள் மட்டுமே படித்து…

9 months ago

பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது சோகம்.. லாரி மோதி தூக்கி வீசப்பட்ட ஆசிரியை!!

கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கு இன்று காலை 8:30 மணிக்கு பள்ளி ஆசிரியர் அனிதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று…

10 months ago

இரவு நேரத்தில் வெக்கை.. காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய இளம்பெண் பலாத்காரம் : சென்னையில் ஷாக்!

இரவு நேரத்தில் வெக்கை.. காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய இளம்பெண் பலாத்காரம் : சென்னையில் ஷாக்! சென்னையில் கோயம்பேடு பகுதியில் 31 வயதான இளம்பெண் கணவர்…

12 months ago

தமிழக அரசை விமர்சித்த அரசுப்பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்.. இதுதான் உங்கள் கருத்து சுதந்திரமா..? என கிளம்பிய எதிர்ப்பு..!!!

தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம்…

1 year ago

அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல்… சண்டையை விலக்கி விட்டு ஆசிரியை செய்த செயல் ; விசாரணை நடத்த பாய்ந்த உத்தரவு..!!

கோவை ; கோவை அடுத்துள்ள ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவனை பள்ளி ஆசிரியை கண் மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அடுத்த…

2 years ago

போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்கள்… சமாதானப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி!!

பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜூலை 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக…

2 years ago

ஆசிரியர்கள் பணியிடமாற்றம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்…

2 years ago

பள்ளியில் 4ம் வகுப்பு மாணவனை இரும்பு ராடால் அடித்தே கொலை செய்த கொடூர ஆசிரியர் : விசாரணையில் பகீர் தகவல்!!

4 ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது மாணவனை ஆசிரியர் அடித்துக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹக்லி…

2 years ago

‘நீ சொல்றத எல்லாம் கேக்க முடியாது’…ஆசிரியரை ஆபாச வார்த்தையில் திட்டி அடிக்க கைஓங்கிய அரசுப்பள்ளி மாணவன்: வெளியான அதிர்ச்சி வீடியோ!!

திருப்பத்தூர்: அரசு பள்ளியில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி தாக்க முயன்ற மாணவன் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல்…

3 years ago

அரசுப்பள்ளியில் 3 மாத ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு… புதுக்கோட்டையில் வட்டாரக்கல்வி அலுவலகத்தை சூறையாடிய பெண் ஆசிரியர்..!!

புதுக்கோட்டை அருகே 3 மாத ஊதியத்தை வழங்காததால் ஆத்திரமடைந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை, வட்டாரக் கல்வி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

3 years ago

This website uses cookies.