telangana

வேலை கிடைக்காத கொடுமை.. குடும்பத்துடன் தற்கொலை செய்த கல்லூரி முன்னாள் விரிவுரையாளர்!

தெலுங்கானா நாகர்கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தியை சேர்ந்த சந்திரசேகர் ரெட்டியின் (44) குடும்பத்தினர் ஒரு வருடத்திற்கு முன்பு ஐதராபாத் ஹப்சிகுடாவிற்கு குடிபெயர்ந்து வந்தனர். சந்திரசேகர் ரெட்டி சிறிது காலம்…

3 weeks ago

22 வயது இளைஞருடன் உல்லாசம்.. கணவனுக்கு தெரியாமல் காரியத்தை கச்சிதமாக முடித்த மனைவி!

குழந்தை, கணவருடன் செட்டிலான இளம்பெண் சமூக வலைதளம் மூலம் இளைஞருடன் பழகி வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மெட்சல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்.…

3 weeks ago

பிரபல தொழிலதிபர் வீட்டில் ₹2 கோடி ரொக்கம், நகைகள் கொள்ளை : சிக்கிய கருப்பு ஆடு!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாராயணகுடாவில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ரோஹித் கேடியாவின் வீடு உள்ளது. அங்கு 20 பேர் வேலை செய்து வருகின்றனர். கடந்த பத்தாம்…

1 month ago

சிவன் கோவிலில் கிடந்த இறைச்சி துண்டு.. பொங்கி எழுந்த மக்கள்.. கடைசியில் டுவிஸ்ட்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தப்பாச்சிபுத்ராவில் அனுமான் கோவிலுடன் கூடிய சிவன் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயில் சிவலிங்கத்தை சுற்றி நேற்று புதன்கிழமை அன்று காலை…

2 months ago

என்னை நீ லவ் பண்ணியே ஆகணும்.. இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற இளைஞர்!

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் மோடமாரி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் கடந்த மூன்று மாதங்களாக சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகர் நகரில் உள்ள தனது தாய் மாமா…

2 months ago

சகுணம் சரியில்லை என கூறி வீட்டுக்குள் புகுந்து பூஜை செய்த போலி சாமியார்.. காத்திருந்த ஷாக்..!!!

தெலங்கானா மாநிலம் கொத்தக்கூடம் மாவட்டம் அஸ்வராவ்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாலய்யா (37) சாமியார் வேடமணிந்து பலரிடம் மோசடி செய்து பணம் வசூல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில்…

2 months ago

திருமணமாகி 6 மாதமே ஆன பிரபல ரவுடி படுகொலை.. போலீஸ் விசாரணையில் திடுக்..!

ஆறு மாதத்திற்கு முன் கலப்பு திருமணம் செய்து கொண்ட ரவுடி படுகொலை செய்யயப்பட்ட சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டம்…

2 months ago

கள்ளக்காதலியை புதைத்து.. அதே இடத்தில் அடுப்பு வைத்து சமைத்த கொடூரம் : ஷாக் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் நகரில் சிக்னல் காலனியில் ராமுலு - லட்சுமி தம்பதி மகன் கோபி, மகள் துர்கா, மருமகன் மஹேந்தர் ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து…

2 months ago

எம்எல்ஏவுக்கு சொந்தமான கல்லூரி விடுதி குளியலறையில் ரகசிய கேமரா.. மாணவர்கள் போராட்டம்!

தெலங்கானா மாசிலம் முன்னாள் அமைச்சர் தற்போதைய எம்.எல்.ஏ.மல்லாரெட்டிக்கு சொந்தமான மெட்சல் நகரில் உள்ள சி.எம்.ஆர் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியில் நேற்று பெண்கள் விடுதி குளியலறையில் முறைகேடாக…

3 months ago

ஒயின்ஷாப்பில் திருடிவிட்டு குடித்து குறட்டை விட்டு தூங்கிய திருடன்.. விடிந்ததும் நடந்த ஷாக்..!!

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நரசிங்கி நகரில் பர்ஷா கவுட் என்பவர் கனகதுர்கா என்ற பெயரில் ஒயின் ஷாப் வைத்துள்ளார். Hello பிரபா ஒயின் ஷாப்பா?வடிவேலு பட…

3 months ago

போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!

சிறப்பு காட்சி அனுமதியை மீறிய அல்லு அர்ஜுன் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு,வசூலை குவித்து வரும்…

3 months ago

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்… காத்திருந்த டுவிஸ்ட்!

பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையும் படியுங்க: What a டெலிவரி.. பாக்- தென்னாப்பிரிக்கா போட்டியின் போது மைதானத்தில்…

3 months ago

கையை பிடித்து இழுத்த போலீசாருக்கு பளார் : அரசுக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டத்தில் பரபரப்பு!!

தெலுங்கானாவில் நடைபெற்ற கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆஷா ஊழியர்களுக்கு தலா 18000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது…

4 months ago

பேருந்தை ஓட்டிக் கொண்டே பயணியின் நகையை திருடிய ஓட்டுநர்.. கையும் களவுமாக சிக்கிய காட்சி!

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் இருந்து நிஜாமாபாத் நோக்கி ஆர்டிசி பேருந்து சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண் பயணி ஒருவர் தனது பையை பாதுகாப்பாக…

5 months ago

தெலுங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு.. எப்போது முடியும்?

தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது ஹைதராபாத்: நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த மக்களவைத்…

5 months ago

மகன் இறந்தது கூட தெரியாமல் 3 நாட்களாக பசியால் தவித்த பார்வையற்ற தம்பதி : சோக சம்பவம்!

மகன் வந்து உணவு கொடுப்பான் என அவர் இறந்ததை கூட தெரியாமல் 3 நாட்களாக பசியால் தவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியின் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…

5 months ago

தெலுங்கானா கார் விபத்து; ஒரே இடத்தில் 7 பேர் மரணம்!

தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த கோர கார் விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், இரத்தினபுரி…

5 months ago

சமந்தா விவாகரத்து குறித்து பற்ற வைத்த அமைச்சர்… திடீர் பல்டி : பரபரப்பு பேட்டி!

நடிகை சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்வரின் மகன் தான் காரணம் என பற்ற வைத்த அமைச்சர் திடீர் பேக் அடித்துள்ளார். நடிகை சமந்தாவின் திருமண…

6 months ago

துணை முதலமைச்சர் வீட்டில் கட்டு கட்டாக பணத்தை திருடிய கொள்ளையர்கள்.. ரயில் நிலையத்தில் ஷாக்!

துணை முதலமைச்சர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை சத்தமே இல்லாமல் போலீசார் பிடித்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானா மாநில துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா வீட்டில்…

6 months ago

என்டிஆர் மகனுக்கே இந்த நிலைமையா? திரையரங்கில் பேனருக்கு தீ வைத்து கொளுத்திய ரசிகர்.. அதிர்ச்சி வீடியோ!!

பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா தெலுங்கு திரைப்படம் இன்று தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திரைக்கு வந்துள்ளது. தங்கள் அபிமான நடிகரின் திரைப்படத்தை கொண்டாடும்…

6 months ago

அமைச்சர் வீட்டில் புகுந்த அமலாக்கத்துறை.. ஒரே நேரத்தில் 15 இடங்களில் சோதனை.. பரபரப்பு!

அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தெலங்கானா மாநில செய்தி மக்கள் தொடர்புத்துறை…

6 months ago

This website uses cookies.