telangana

ஆளுநருக்கு எதிராக பரபரப்பு புகார்… வியூகம் வகுத்த மாநில அரசு : உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!!!

ஆளுநருக்கு எதிராக மாநில அரசு மனு தாக்கல் செய்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கம் தமிழிசை சவுந்தரராஜன், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை…

2 years ago

தொடர்ந்து டார்ச்சர்… மருத்துவக் கல்லூரி மாணவி திடீர் தற்கொலை ; சக மாணவன் கைது.. போலீசார் விசாரணையில் பகீர்!!

தெலங்கானாவில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ…

2 years ago

திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை… மணமகளுக்கு நேர்ந்த சோகம் : மணமகன் எடுத்த அதிரடி முடிவு!!!

தெலுங்கானா மாநிலம் மஞ்செரியாலா மாவட்டம் செந்நூரை சேர்ந்த சைலஜா, ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி மாவட்டம் பசவராஜ்பள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி ஆகியோருக்கு திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்து…

2 years ago

வெறிநாய்கள் கடித்து குதறி 5 வயது சிறுவன் பலி : மனதை ரணமாக்கும் சிசிடிவி காட்சி!!

ஹைதராபாத்தை சேர்ந்த கங்காதர் என்பவர் பிழைப்பு தேடி மனைவி, மகன், மகள் ஆகியோருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிஜாமாபாத் வந்தார். நிஜாமாபாத்தில் கார் சர்வீஸ் சென்டர் ஒன்றில்…

2 years ago

டயர் வெடித்து தீப்பிடித்து விபத்துக்குள்ளான லாரி : 15 டன் அரிசியுடன் எரிந்து சாம்பல்!!

தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அரிசி லோடு ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு லாரியில் அரிசி…

2 years ago

முதலமைச்சர் மகளின் முன்னாள் ஆடிட்டர் கைது.. பல ஆயிரம் கோடி மோசடி புகார் : அதிர்ச்சியில் ஆளும் கட்சி..!!

புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் நடந்த முறைகேடு தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் மகளின் முன்னாள் ஆடிட்டர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் நிகழ்ந்த…

2 years ago

ஆளுநர் vs முதலமைச்சர் உச்சகட்ட மோதல் : குடியரசு தினவிழாவை புறக்கணித்த முதலமைச்சர் : எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

74வது குடியரசு தினத்தையொட்டி தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. நாட்டின் 74வது குடியரசு…

2 years ago

பிரபல நடிகருக்கு கோவில் கட்டிய ஆதிவாசி மக்கள் : திடீர் விசிட் கொடுத்த நடிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மக்கள்!

தெலுங்கானா மாநிலம் சித்தி பேட்டை மாவட்டம் செல்மிதாண்டா ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு கோயில் ஒன்றை கட்டி அதில் அவருடைய…

2 years ago

பில்லி, சூனியத்தால் பீதி.. வயது முதிர்ந்த தம்பதி மீது கிராமத்தினருக்கு எழுந்த சந்தேகம் ; ஒரே இரவில் நடந்த கொடூரம்!!

பில்லி, சூனியம் அச்சத்தால் கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், இரட்டை கொலை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சிந்தூர் மண்டலம் கல்லேறு ஊராட்சி…

2 years ago

அலுமினிய குண்டாவில் சிக்கிய குழந்தை : ஒரு மணி நேரமாக பரிதவித்த பெற்றோர்…வைரலாகும் வீடியோ!!

தெலுங்கானா மாநிலம் வரங்கள் மாவட்டத்தில் குடி தாண்டா கிராமத்தைச் சேர்ந்த நாயக், தேவி தம்பதியினருக்கு மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது. வீட்டில் அருகே விளையாடி கொண்டிருக்கும்…

2 years ago

திடீரென 100 அடி தூரம் ரெண்டாக பிளந்த சாலை.. பள்ளத்தில் சரிந்து விழுந்த வாகனங்கள், சாலையோர கடைகள் : பரபரப்பு காட்சி!!

ஹைதராபாத்தில் திடீரென்று உடைந்து விழுந்த பாதாள சாக்கடையால் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வாகனங்கள், சாலையோர கடைகள் சேதமாகின. ஹைதராபாத்தில் உள்ள கோஷ் மஹால் பகுதியில் அமைந்திருக்கும் பாதாள சாக்கடை…

2 years ago

காரில் இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் : காலையில் கடத்தல்… மாலையில் கல்யாணம்!!

தந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம் பெண்ணை விடியற்காலை நேரத்தில் காரில் நான்கு பேர் கடத்திய சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டம்…

2 years ago

தந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம்பெண் கடத்தல் : காரில் கடத்தி செல்லும் திக் திக் சிசிடிவி காட்சிகள் வைரல்!!

தந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம் பெண்ணை விடியற்காலை நேரத்தில் காரில் கடத்திய நான்கு பேருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ…

2 years ago

அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. தொப்புள் கொடி ரத்தத்துடன் தாய் செய்த கொடூரம்!!

குழந்தை பிறந்த சில மணி நேரங்களுக்குள் ஒரு தாய் தன்னுடைய குழந்தையை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் அருகே கைவிட்டு சென்றுவிட்டார். அந்த குழந்தையை பார்த்த அடுக்குமாடி குடியிருப்பு…

2 years ago

மலைத்தேனுக்கு ஆசைப்பட்டு குகைக்குள் சிக்கிய இளைஞர் : 2 நாட்களாக போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

மலைத்தேனுக்கு ஆசைப்பட்டு குகையில் விழுந்து செவ்வாய்க்கிழமை முதல் சிக்கி கொண்டிருக்கும் வாலிபரை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டத்தில் உள்ள…

2 years ago

கல்லூரி மாணவர்களிடையே மோதல்.. இரு குழுக்களாக பிரிந்து சரமாரி தாக்குதல் : கையை விரித்த பிரபல கல்லூரி நிர்வாகம்!!

ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சாலையில் கும்மாங்குத்து போட்டு மோதி கொண்ட மாணவர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம்…

2 years ago

அரசுப் பள்ளியில் மாணவர்களே நடத்தும் வங்கி… ஒரே மாதத்தில் ரூ.42 ஆயிரம் சேமித்த மாணவர்கள் : ஊக்குவிக்கும் ஆசிரியர்கள்!!

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களால் நடத்தப்படும் வங்கி அம்மாநிலம் முழுவதும் புகழ்பெற தொடங்கி இருக்கிறது. சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் வங்கியில் பரிவர்த்தனை குறித்து மாணவர்கள்…

2 years ago

வீட்டுக்குள் புகுந்து இளம் பெண் மருத்துவர் கடத்தல் : பட்டப்பகலில் கும்பல் துணிகரம்… வாகனங்கள், பொருட்களை அடித்து அட்டூழியம்!!

தெலுங்கானாவில் சுமார் நூறு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சகட்டுமேனிக்கு தாக்குதல் நடத்தி பல் மருத்துவரை கடத்தி சென்று அட்டூழியம். தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் காவல்…

2 years ago

முதலமைச்சரின் தங்கையை காரோடு கட்டித் தூக்கிய போலீஸ்… தீவிரமடையும் அரசியல் மோதல்… கொளுந்து விட்டெரியும் தெலங்கானா..!!

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையை காரோடு வைத்து போலீசார் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின்…

2 years ago

முதலமைச்சரின் தங்கை கைது.. பேருந்துக்கு தீவைத்து கொளுத்தியதில் வெடித்த மோதல் ; அரசியலில் பரபரப்பு..!!

இருகட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையை போலீசார் கைது செய்தனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.…

2 years ago

பேசி பழகுவதற்காக செல்போன் எண் கேட்டு ஒரே டார்ச்சர்… இளைஞனை காலணியால் அடித்து துவைத்த பெண்… அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் பெண்ணிடம் செல்போன் எண் கேட்டு தொல்லை கொடுத்த இளைஞனை காலணியால் அடித்து புரட்டியெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம்…

2 years ago

This website uses cookies.