தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச நாளான இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்து சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலில் அதிமுக பொதுச் பொதுச் செயலாளரும் தமிழக…
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து…
பழனியில் தைப்பூச திருவிழா முன்னிட்டு ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும், பக்தி பாடல்கள் பாடியபடி கிரிவல பாதையில் குவிந்த…
தைப்பூசத்தை முன்னிட்டு முறையான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்யாத காரணத்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் வெயிலில் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வரலாற்று சிறப்புமிக்க முருகன் ஆலயங்களில்…
திருச்செந்தூரில் படையெடுத்த முருக பக்தர்கள்… விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம் : காவடி எடுத்து நேர்த்திக்கடன்! தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று தைப்பூச திருவிழா…
பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் வருகிற ஜனவரி 25ம் தேதி நடைபெறவுள்ளது.…
This website uses cookies.