தஞ்சாவூரில் மீண்டும் பாலியல் வன்கெடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் தனது மகள் வீட்டுக்கு வருவதற்காக கடந்த 3ஆம் தேதி பேருந்துக்காக…
கடலூரில் புதிய காருக்கு பூஜை போட கோவிலுக்கு சென்ற பொழுது, பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை உரிமையாளர் அழுத்தியதால் கோவிலுக்குள் பாய்ந்த கார், சுவற்றில் மோதி சேதம் அடைந்த…
அரியலூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியின் பின்னால் கார் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தஞ்சாவூர்…
தஞ்சை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை ஸ்டார்…
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரிய கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ்…
தஞ்சையில் தடுப்புச்சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இருந்த வேளாங்கண்ணிக்கு காரில் 11…
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கயிறு இழுத்தல் போட்டியில் கயிறு அறுந்து விழுந்ததில் மேயர், துணை மேயர் உள்பட அனைவரும் கீழே விழுந்ததால் பரபரப்பு…
கணவன், மனைவியிடையேயான பிரச்சனையில், மனைவி உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளால் வெட்டி விட்டு காரில் தப்பிய கணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்…
பல பெண்களுடன் தனிமையில் இருந்து நிர்வாண புகைப்படங்களை எடுத்து மிரட்டுவதாக தன் கணவன் மீது தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும்…
தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கு முன்னுதாரணமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் உலக…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பள்ளி கட்டிடம் இல்லாததால் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் தகரக் கொட்டகையில் அமர்ந்து படிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே…
தஞ்சை ; ஶ்ரீவைகுண்டம் அருகே ஏரல் ஹோட்டலில் நடந்த தகராறில் சப்ளையர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த ராசு என்பவரது…
தஞ்சாவூர் KOTAK MAHINDRA வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 756 கோடி இருப்பு இருப்பதாக மெசேஜ் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். தஞ்சை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணேசன் என்பவர் நள்ளிரவில்…
தஞ்சையில் கபிஸ்தலத்தில் செல்போன் மற்றும் வாட்ச் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் ஒருவர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி வழங்காததற்கு கண்டனம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
கும்பகோணத்தில் போதைக்காக சானிடைசர் குடித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி சக்கரபடிதுறையில் மர்மமான முறையில் இருவர்…
தஞ்சை குடவாசல் அருகே நீதிமன்றத்திற்கு வந்து சென்ற ரவுடியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர்…
தஞ்சை ; மண் அள்ளுவதில் விதிகளை மீறிய விவகாரத்தில் திமுக எம்எல்ஏவை பட்டுக்கோட்டை டிஎஸ்பி விளாசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திட்டக்குடி கிராமத்தில் உள்ள குளத்தில்…
தஞ்சாவூரில் குளித்துக் கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞருக்கும், அதை வீடியோ பதிவு செய்த அவரது நண்பருக்கும், காவல்துறையினர் அபராதம் விதித்தனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்…
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலம்பள்ளம் கிராமத்தில் மலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் 48 நாள் மண்டகப்படிக்கு, பட்டியல் இனத்தவர்களை மாற்று சமூகத்தினர்,கோவிலுக்குள்…
பிரபல நடிகை நயன்தாரா, தனது கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலான தஞ்சை மாவட்டம் வழுத்துரில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இருவரும் வழிபட்டனர்.…
This website uses cookies.