தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பள்ளி மாணவி உயிரிழப்பு.. பெற்றோர் திடீர் வாதம்!

தஞ்சை, பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரியுள்ளனர். தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை…

2 weeks ago

காப்பாத்துங்க.. நெஞ்சு வலிக்குது : திமுக கவுன்சிலர்கள் இடையே நடந்த மோதலின் போது கதறிய மேயர்!

திமுக கவுன்சிலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது திடீரென நெஞ்சு வலிக்குது காப்பாத்துங்க என கதறிய மேயரால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் மாநகராட்சிய மேயராக உள்ளவர் சரவணன். இவர்…

2 months ago

3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. கல்லூரி பேராசிரியர் கைது!

தஞ்சையில், 3 ஆண்டுகளாக இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த கல்லூரி பேராசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கோவிளாச்சேரியில்…

2 months ago

’என் மருமகள் எங்கனே தெரியல..’ தஞ்சை தனியார் மருத்துவமனையில் நடந்த அவலம்!

தஞ்சை, பட்டுக்கோட்டை தனியார் மருத்துவனையின் தவறான சிகிச்சையால் தாயும், சேயும் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரத்தநாடு…

2 months ago

கிளாஸ் ரூமில் பேசியதால் வாயில் டேப்.. ஒத்துக்கொண்ட ஒரத்தநாடு ஆசிரியர்!

தஞ்சை ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களின் வாயில் டேப் ஒட்டப்பட்டது குறித்து கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

3 months ago

பதறியடித்து ஓடோடி வந்த மாஜி அமைச்சர் மகன்.. வீட்டுக்கு முன் பரபரப்பு!

தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், அருளானந்த நகர் விரிவாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்…

4 months ago

சுவாமிமலையில் படுத்திருந்த பக்தர்களுக்கு நேர்ந்த சம்பவம்.. கோயில் நிர்வாகத்தின் ரியாக்ஷன் என்ன?

சுவாமிமலையில் தங்கி இருந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இரவுக் காவலர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம்…

4 months ago

3வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.. தனியார் கல்லூரியில் அதிர்ச்சி!

தஞ்சாவூர் அருகே தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவி சிக்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில்…

4 months ago

உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா? வாட்ஸ் அப் விளம்பரம் செய்து நூதன மோசடி.. ஆண்களை ஏமாற்றிய ‘கேடி லேடி’!!

உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா என சபலமடைந்த ஆண்களை மயக்கி நூதன மோசடியில் ஈடுபட்ட பெண்ணின் பின்னணி சம்பவத்தை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. தஞ்சாவூரைச் சேர்ந்த…

5 months ago

எங்க செக் வைக்கணும், எந்த நேரத்தில் திமுகவிடம் பேசணும்னு எங்களுக்கு தெரியும் : சூடான திருமாவளவன்..!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மானம்பாடியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொருளாளர் வெண்மணியின் திருமா குடில் புதுமனை விழாவிற்கு வருகை…

5 months ago

லிஃப்ட் கொடுப்பது போல நடித்து பெண் கூட்டுப் பாலியல்.. தஞ்சையில் மீண்டும் கொடூரம்!

தஞ்சாவூரில் மீண்டும் பாலியல் வன்கெடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் தனது மகள் வீட்டுக்கு வருவதற்காக கடந்த 3ஆம் தேதி பேருந்துக்காக…

6 months ago

கும்பகோணம் அரசு கல்லூரி காலவரையின்றி மூடல்..மாணவர்கள் போராட்டத்தால் திடீர் அறிவிப்பு!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலை கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ கடந்த மாதம் 18-ந்தேதி வகுப்பறையில் மாணவர்களை அவமதித்ததாக புகார் எழுந்தது.பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ…

6 months ago

யோவ்.. பத்திரிகையாளர் போல பேசு.. கட்சிக்காரன் மாதிரி பேசாத : நிருபர்களை மிரட்டிய சீமான்..!!

தஞ்சை திருவையாறு அருகே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழ்நாடு மற்ற மாநிலத்தை விட ஒப்பிடும் போது…

6 months ago

அதை பண்ணு இல்லாட்டி சுட்டுடுவோம்.. முதல்வர் மற்றும் எஸ்பிக்கு கொலை மிரட்டல் கடிதம்..!

தமிழக முதல்வர் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்பிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் முன் விரோதம் காரணமாக இளவரசன்…

7 months ago

நான் அரசியல் பேசினால் அடுத்தவருக்கு சாதகமா போயிரும்னு அடக்கி வாசிக்கிறேன் : பிரபல நடிகர்!

தஞ்சை கூட்டுறவு காலனி பகுதியில் தனியார் பல் மருத்துவமனை திறப்பு விழா நடைப்பெற்றது இதில் திரைப்பட பிரபல நடிகர் ஆனந்த் ராஜ் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்…

8 months ago

கடலில் விழுந்த மூவர் மீட்பு,ஒருவர் மாயம்-பதட்டத்தில் பட்டுக்கோட்டை மீனவர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் நொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோணி, ஆரோக்கியம், பழனிச்சாமி, விஜயராகவன் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டுப் படகில்…

8 months ago

காலை 5 மணிக்கே கிடைக்கும்.. சட்டவிரோதமாக மது விற்ற 17,757 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

மத்திய மண்டலத்தில் இதுவரை 17528 -வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,757 -பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட…

8 months ago

எரிந்த நிலையில் இளைஞர் சடலம் : எமனாக வந்த நண்பர்கள.. அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, அய்யாநல்லூர் கிராமம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி தம்பிதுரை என்பவரின் மகன் கோகுல் (25) கும்பகோணத்தில் தனியார்…

8 months ago

காவேரி கூக்குரல் மூலம் தஞ்சையில் 4.75 லட்சம் மரங்கள் நடத்திட்டம் : சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தொடங்கி வைத்தார்!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்தாண்டு 4.75 லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு…

9 months ago

இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா செய்த தந்தை.. உறவினர்களை அழைத்து நடத்திய நெகிழ்ச்சி!

இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா செய்த தந்தை.. உறவினர்களை அழைத்து நடத்திய நெகிழ்ச்சி! திருப்புவனத்தில் இறந்த மகளின் ஆசையை நிறைவேற்ற அன்னையர் தினத்தில் மகளின் கட்அவுட்டிற்கு…

10 months ago

மதுபோதையில் தகராறு… டாஸ்மாக் கடை முன்பு இளைஞரை அடித்தே கொன்ற கும்பல் ; பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

தஞ்சாவூர்: மது போதை தகராறில் வாலிபரை சிலர் அடித்தே கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சை அருகே உள்ள சானூரப்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது…

10 months ago

This website uses cookies.