theft

பிரபல தொழிலதிபர் வீட்டில் ₹2 கோடி ரொக்கம், நகைகள் கொள்ளை : சிக்கிய கருப்பு ஆடு!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாராயணகுடாவில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ரோஹித் கேடியாவின் வீடு உள்ளது. அங்கு 20 பேர்…

ஓலா ஆட்டோவில் ஆசிரியரை சவாரி ஏற்றி நூதன திருட்டு… விபரத்தை கேட்டு கைவரிசை காட்டிய பெண் ஓடடுநர்!

ஓலா ஆட்டோவில் ஆசிரியரை சவாரி ஏற்றி விபரத்தை கேட்டறிந்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த பெண் ஓட்டுநரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

துணை முதலமைச்சர் வீட்டில் கட்டு கட்டாக பணத்தை திருடிய கொள்ளையர்கள்.. ரயில் நிலையத்தில் ஷாக்!

துணை முதலமைச்சர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை சத்தமே இல்லாமல் போலீசார் பிடித்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானா மாநில…

செல்போன் பறிக்க பள்ளி மாணவனை கத்தியால் குத்திய திருடன்.. வழுக்கி விழுந்து நடந்த ட்விஸ்ட்..!

கோவை சூலூர் அருகே நடுப்பாளையம் பிரிவில் பள்ளி மாணவனை தலையில், கத்தியால் குத்தியவன் போலீஸிடம் பிடிபட்டான். ரோந்து போலீசை பார்த்ததும்…

இறந்தவர்களின் வீட்டை குறி வைக்கும் கொள்ளையன்.. இறுதிச்சடங்கு தான் டார்கெட் : மிரள வைக்கும் சம்பவம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டசுப்பையா தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவர் தாயார் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இந்த இறுதிச்…

பெண்ணை கட்டிப்போட்டு மயக்க ஸ்ப்ரே அடித்து கும்பல் வெறிச்செயல்.. கண்ணிமைக்கும் நேரத்தில் ஷாக் சம்பவம்!!

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50). இவருக்கு சொந்தமான வீட்டின் தரைத் தளத்தில் தனியாக…

ஆம்னி பேருந்துகளுக்கு குறி.. நோட்டமிட்டு திருடிய இளைஞர் : ஷாக் சிசிடிவி காட்சி..!

கோவை – பெங்களூர் செல்ல நாள்தோறும் இரவு நேரங்களில் அரசு மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த சொகுசு பேருந்துகள்…

அயோத்தி ராமர் கோவிலில் ஆட்டையை போட்ட மர்மநபர்கள்.. ₹50 லட்சம் மதிப்பிலான விளக்குகள் திருட்டு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய…

பக்தரை போல பரவசத்துடன் கோவிலுக்குள் நுழைந்த நபர்.. திருடனாக மாறிய ஷாக் வீடியோ!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி நகரில் உள்ள புக்ககால்வாவில் உள்ள கெங்கையம்மன் கோயிலுக்கு ஒருவர் வந்தார். யாருக்கு சந்தேகமும்…

அம்மன் கோவிலில் தாலி மாயம்.. சிசிடிவி காட்சியில் ஆளே இல்லாமல் பதிவான உருவம் : அலற விடும் ஷாக் வீடியோ!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று நள்ளிரவில் புகுந்த…

காஞ்சிபுரம் கோவிலில் திருட்டு: உற்சவர் சிலைகளை திருடிச் சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சியில் பக்தர்கள்…!!

கோவில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கச்சி அநேக தங்காவதீஸ்வரர் திருக்கோவில்.1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் பல்லவ மன்னன்…

நடுரோட்டில் மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் : புன்னகைத்த மூதாட்டி.. வைரல் வீடியோ!

நடுரோட்டில் மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் : புன்னகைத்த மூதாட்டி..(ஷாக் வீடியோ)! கோவை சூலூர் அருகே வாகராயம்பாளையத்தில் வசிப்பவர்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘மெகா திருட்டு’ : ₹100 கோடி வரை கொள்ளை.. ஊழியரே கைவைத்தது அம்பலம்!

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தினமும் சுமார் 4 கோடி ரூபாயை கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். அந்த…

மீண்டும் ராடுமேன் கும்பல்? கோவையில் பீதியை கிளப்பும் கொள்ளையர்கள் : கதவை உடைத்து கொள்ளை முயற்சி!

கோவையில் சமீபத்தில் இரயில்வே ட்ராக் அருகில் உள்ள குடியிருப்புகளை குறி வைத்து கொள்ளை அடித்து வந்த “ராடுமேன்” கும்பலை போலீசார்…

அதுல்யா ரவிக்கு வந்த பிரச்சினை; இனி வெளிநாடு போக முடியாதா?,..

நடிகை அதுல்யா ரவி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். ‘காதல் கண்கட்டுதே’ என்னும் ததிரைப்படத்தில் அறிமுகமானார்….

காரை வழிமறித்து திருட முயன்ற முகமூடி கும்பல்.. ஓட்டுநரின் துணிச்சல்.. NH ரோட்டில் நடந்த பகீர் வீடியோ!

கேரள மாநிலம், எர்ணாகுளம், வலுவண்ணம் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் சித்திக் என்பவர் சேலத்தில் இருந்து நான்கு சக்கர வாகனத்தில் கோவை,…

பூட்டை போட்டு ஒரே ஒரு தட்டு.. கல்லாவில் இருந்து பணத்தை திருடிய நபர்; காட்டிக் கொடுத்த CCTV..!

நத்தத்தில் மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது….

துணி வாங்குவது போல கடையில் புகுந்து கல்லாவில் ரூ.65 ஆயிரம் திருடிய சிறுவன்.. காட்டிக் கொடுத்த வீடியோ!

மதுரை நரிமேடு அருகே அஜித்குமார் என்பவர் மென்ஸ்வேர் ரெடிமேட் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் நேற்றிரவு 9…

ஆசை ஆசையாய் வாங்கிய ஆடை.. பானி பூரி சாப்பிடுவதற்குள் அபேஸ்.. ஷாக் சிசிடிவி!

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த நகர பகுதியான அண்ணாசாலையில் உள்ள ஜவுளி கடையில் ஒன்றில் தங்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகாக…

கோவிலில் திருட்டு போன நகை.. ஒரு வாரம் கழித்து அதே இடத்தில் வைத்து சென்ற திருடர்களால் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில் இந்து சமய அறநிலையலத்துறைக்கு கட்டுப்பாட்டில் 13 நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த…

பூட்டிய வீட்டில் திருடிவிட்டு மலம் கழித்து சென்ற திருடன்.. என்ன அவசரமோ? கோவையில் ஷாக் சம்பவம்!

பூட்டிய வீட்டில் திருடிவிட்டு மலம் கழித்து சென்ற திருடன்.. என்ன அவசரமோ? கோவையில் ஷாக் சம்பவம்! கோவை தொண்டாமுத்தூர் சாலை…