theft

வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி 50 சவரன் நகை அபேஸ் : வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் அதிர்ச்சி!!

கோவை அருகே வருமான வரித்துறை அதிகாரி‌ ஒருவர் வீட்டில் 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு போலீசில் பிடிபடாமல் இருக்க மிளகாய் தூளை தூவி சென்ற சம்பவம்…

2 years ago

ஸ்கூட்டியை லாக்கராக பயன்படுத்துபவர்களே உஷார்… 50 ஆயிரம் ரொக்கம், 12 சவரன் நகை அபேஸ் ; சிசிடிவி காட்சிகளை விசாரணை!!

தர்மபுரியில் அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணம், நகையை மர்ம நபர்கள் இலாவகமாக திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி…

2 years ago

அரசு மருத்துவரை கட்டிப் போட்டு கொள்ளை.. 100 சவரன் நகை, 20 லட்சம் ரொக்கம் திருட்டு… முகமூடி கும்பல் கைவரிசை!!

பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு 100 பவுன் நகை 20 லட்சம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

2 years ago

லாட்ஜில் ரூம் போட்டு ‘வடிவேலு பட பாணியில் திருட்டு’ : பல நாள் கைவரிசை காட்டிய பலே திருடன் சிக்கினான்!!

சிவகங்கை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 33). இவர் கோவை 100 அடி சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் ரூமெடுத்து வசித்து வருகிறார். இவர்…

2 years ago

பட்டப்பகலில் டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.8 லட்சம் கொள்ளை : முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீதிவிடங்களன் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையில் திருவாரூர் விளமல் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது…

2 years ago

ஒரே இரவில் 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் கொள்ளை : டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க…

2 years ago

திடீர் திடீரென அணையும் தெருவிளக்குகள்… கண்ணாமூச்சி காட்டி வந்த மர்ம நபர்: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கிராம மக்கள்..!!

ஒட்டப்பிடாரம் அருகே தெரு விளக்குகளை அணைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள், நன்கு கவனித்த பிறகு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்…

2 years ago

பழனி முருகன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு : சிசிடிவி காட்சியில் சிக்கிய பக்தர்..!!

பழனி முருகன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் சார்பில் ஆங்காங்கே உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இந்த…

2 years ago

பேராசிரியர் வீடு உள்பட அடுத்தடுத்த தெருக்களில் கொள்ளை சம்பவம்… திருடர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தல்

விருதுநகரில் அடுத்தடுத்த தெருக்களில் நடந்தேறிய கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் நேரு தெருவில் வசித்து வருபவர் வேல் சித்ரா. இவருடைய கணவர் தங்கராஜ் தனியார்…

3 years ago

ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை… 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை!!

திருவள்ளூர் : பொன்னேரி அருகே ஆட்டோ ஓட்டுநர் வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார்…

3 years ago

செங்கல் சூளைகளில் தொடர் இரும்பு திருட்டு: மைனர் சிறுவன் உள்பட 3 பேர் கைது..!!

கோவை: தடாகம் பகுதியில் செங்கல் சூளை மற்றும் விவசாய நிலங்களில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை திருடி வந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் தடாகம்…

3 years ago

‘சாவு கண்ட வீட்டில் ஒருநாள் யாரும் இருக்கக்கூடாது’…ஜோசியர் சொன்னதை நம்பி வீட்டை பூட்டிய குடும்பம்: 8 பவுன் நகை, ரொக்கம் ‘அம்பேல்’..!!

சிமோகா: வீட்டில் ஒருநாள் தங்க கூடாது என ஜோதிடர் கூறியதை கேட்டு குடும்பத்தினர் வெளியே தங்கிய போது சுமார் ரூபாய் 3.46 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்…

3 years ago

உஷாரா இருங்க மக்களே…ஆர்டர் எடுக்க சென்ற ஹோட்டலில் ஆட்டையை போட்ட ஸ்விக்கி ஊழியர்: அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!(வீடியோ)

திருப்பூர்: தனியார் உணவகத்தில் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கே.பி என்.காலனி பகுதியில் உள்ள தனியார்…

3 years ago

கஸ்டமர் போல் வந்த களவாணிகள்…நகை கடையில் 2.5 சவரன் நகை அபேஸ் : 2 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

சென்னை: நகை வாங்குவது போல நடித்து தங்க நகையை திருடி சென்ற பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் தங்க நகை கடை…

3 years ago

3 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற வேலூர் பொருட்காட்சி: 6 சவரன் தாலி உள்பட விலையுயர்ந்த செல்போன்கள் திருட்டு..!!

வேலூர்: வேலூரில் நடைபெற்று வருகின்ற பொருட்காட்சியில் விலை உயர்ந்த இரண்டு செல்போன்கள், 6 சவரன் தாலி செயின் திருடப்பட்ட சம்பவம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும்…

3 years ago

This website uses cookies.