கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை தமிழக…
18 பேரை கொன்ற அரிக்கொம்பன் காட்டு யானை தேனி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கேரள மாநிலம் இடுக்கி…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணை சாலை பிரிவில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வீட்டின் முன்பாக நடைபெற்ற 'திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க…
தேனி நகராட்சியின் அலட்சியத்தால் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்த சிறுமியை உரிய நேரத்தில் கால்வாயில் குதித்து மீட்ட பொதுமக்களின் செயல் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.…
தேனி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி கமிஷன் கேட்டு ரவுடிகள் மிரட்டுவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கேட்டு…
ஆண்டிப்பட்டி அருகே தந்தை சொத்து பிரித்ததில் பாகுபாடு கட்டியதாக கூறி விவசாயி குழிக்குள் இறங்கி மண்ணை போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…
தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் இன்று மாலை ரயில் மறியல் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கும் மத்திய…
தேனி ; அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடையே…
தேனி மாவட்டம் தேனி திட்டச்சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் செல்வராஜ். இவர் சிறு வயதில் இருந்தே குறி சொல்லி வருகிறார். இவர் சொல்வது நடப்பதாக…
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(95). வயது…
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ஓபிஎஸ்-க்கு வந்த மற்றொரு அதிர்ச்சி தகவலால் அவர் உடனே மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம்…
தேனி மாவட்டத்தில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பொட்டிபுரம் கிராமம். இங்கு இந்திரா காலனியில் வசித்து வருபவர் ராமராஜ் வயது 35. இவரது மனைவி வீரமணி(25) குழந்தைகள்…
தேனி : அண்ணா நினைவு தினத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க கூட்டம் இல்லாததால், அவ்வழியே சென்ற பொதுமக்களிடம் கூட்டத்திற்கு வந்தால் பரிசு டோக்கன் கிடைக்கும் என…
ஆண்டிபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள…
தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக…
தேனி ; தேனி அருகே 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி…
சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த நபரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் வடவீர…
தேனியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்தை யார் ஏற்றுவது என்பது தொடர்பாக ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருகே உள்ள…
திண்டுக்கல் ; காவல்துறையின் விசாரணைக்கு வந்தவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி சேர்ந்தவர் செந்தில் (35).…
This website uses cookies.