தேனி

ஓபிஎஸ் மகனுக்கு 9 நாள் கெடு… பூதாகரமாகும் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் : தேனி எம்பி ரவீந்திரநாத்துக்கு வனத்துறை நோட்டீஸ்!!

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி எம்.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராகுமாறு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேனி மாவட்டம் கைலாசப்பட்டி அருகே உள்ள கோம்பை என்னும் பகுதியில் உள்ள தேனி…

3 years ago

ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் கொள்ளை : ஓய்வெடுக்கும் அறையில் இருந்த பீரோவை துளையிட்டு மர்மநபர்கள் கைவரிசை.. போலீஸ் விசாரணை!!

ஓபிஎஸ் பண்ணை வீட்டின் கதவை உடைத்து டிவியை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள். பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம்…

3 years ago

கைதாகிறார் ஓபிஎஸ் மகன்? சிறுத்தை உயிரிழந்த வழக்கில் சிக்கும் ரவீந்திரநாத் எம்பி… திமுகவின் தங்கத்தமிழ் செல்வன் திடீர் புகாரால் பரபரப்பு!!

தேனி : பெரியகுளம் அருகே கைலாசபபட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் சமீபத்தில் சிறுத்தை இறந்த வழக்கில் தோட்டத்தின் உரிமையாளர் ஓபி ரவீந்திரநாத் மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி…

3 years ago

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.. நாடகமாடும் ஓபிஎஸ் மகன் ; எம்.பி ரவீந்திரநாத்தை கைது செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்!!

தேனி : தோட்டத்தில் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்பியுமான ஓ.பி. ரவீந்திரநாத்தை கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம்…

3 years ago

வனத்துறையை தாக்கி தப்பிய சிறுத்தை மர்ம மரணம்? அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அடக்கம்.. வன உயிரின ஆர்வலர்கள் புகார்!!

வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை அதே பகுதியில் உயிரிழப்பு. சிறுத்தையின் உயிரிழப்பில் மர்மம் மூடி மறைக்கும் வனத்துறையினர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் தேனி…

3 years ago

தனியார் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை சோலார் வேலியில் சிக்கி தவிப்பு : காப்பாற்ற சென்ற வனப்பாதுகாவலரை தாக்கி தப்பிச்சென்ற பரபரப்பு காட்சி!!

பெரியகுளம் அருகே சோலார் வேலியில் சிக்கி இருந்த சிறுத்தையை காப்பாற்ற சென்ற உதவி வன பாதுகாவலரை சிறுத்தை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேனி வனக்கோட்டம்,…

3 years ago

தேனி பாஜக பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு : தொடரும் தாக்குதல்… இந்து அமைப்பினர் குவிந்ததால் பரபரப்பு.. போலீசார் விசாரணை!!

தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்…

3 years ago

நாங்கள் என்ன தீண்டத்தகாதவர்களா? அமைச்சர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு போடுங்க : மக்கள் போராட்டம்!!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என குறவர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடியின மக்களின்…

3 years ago

ஓபிஎஸ் சகோதரர் மீது ஓய்வு பெற்ற மருத்துவர் பரபரப்பு புகார் : கட்டுமானப் பணிகளை செய்ய அனுமதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மீது ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் சண்முகசுந்தரம். இவர் பெரியகுளம் நகராட்சியில் 24வது…

3 years ago

டம்டம் பாறை அருகே 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து : கடவுள் போல வந்த வாகன ஓட்டிகள்… சேலையை வீசி காப்பாற்றிய காட்சி!!

கொடைக்கானல் டம்டம் பாறை அருகே சுற்றுலா பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள்…

3 years ago

வீதி வீதியாக வீடுகளை வாடகைக்கு எடுத்து விபச்சாரம்… கல்லா கட்டிய கும்பல் : போலீசார் நடத்திய வேட்டையில் சிக்கிய பெண்கள்!!

பெரியகுளத்தில் வீட்டில் வைத்து விபச்சாரம் செய்த நான்கு பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை…

3 years ago

தின்பண்டங்கள் வாங்க வந்த லாட்ஜ் உரிமையாளர் வெட்டிப்படுகொலை : கேரள எண் பதிவு கொண்ட ஜீப்பில் வந்த மர்மநபர்கள் வெறிச்செயல்!!

போடி தலைமை தபால் நிலையம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட கூடிய பகுதியில் ராதா லாட்ஜ் உரிமையாளர் ராதா என்பவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை…

3 years ago

ஓபிஎஸ் சகோதரர் மீது ரூ.1.50 கோடி சொத்து அபகரிப்பு புகார் : தேனி எஸ்.பி.யிடம் நில உரிமையாளர் பரபரப்பு புகார் மனு..!!

தேனி : கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள வில்பட்டியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் உள்ள சொத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அபகரித்து விற்பனை செய்ய முயற்சிப்பதாக…

3 years ago

சொந்த தொகுதியில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போராட்டம்…. காணாமல் போன கூட்டம் : வெறும் 110 பேர் மட்டுமே பங்கேற்பு.. ஆதரவாளர்கள் அதிர்ச்சி!!

தேனி : ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு ஆதரவாக 110 பேர் மட்டுமே கலந்து கொண்டதால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளனர். தேனி…

3 years ago

சாதி மோதலை தூண்டுவதாக திமுகவின் தங்கத்தமிழ்செல்வனுக்கு எதிர்ப்பு : ஊர் முழுவதும் கண்டன போஸ்டர் ஒட்டியதால் கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல்!!

தேனி : திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச் செல்வனை கண்டித்து கிராம மக்கள் கண்டன போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி…

3 years ago

சாலை மார்க்கமாக தேனி சென்ற ஓபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு : ஆண்டிப்பட்டியில் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்!!

தேனி : டெல்லியில் இருந்து இன்று தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கு திரும்பிய ஓபிஎஸ்க்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். அதிமுக…

3 years ago

கும்பக்கரை அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம்…. தடுக்க வந்த வனத்துறைக்கு கத்தியை காட்டி மிரட்டல் : முன்னாள் ராணுவ வீரர்கள் கைது!!

தேனி : பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்த மூன்று முன்னாள் ராணுவ வீரர் உட்பட 5 பேர் கைது.…

3 years ago

5 ரூபாய்க்கு பேண்டேஜ் கேட்ட போதை ஆசாமிகள் : இல்லை என கூறிய மருந்தக ஊழியருக்கு கத்திக்குத்து… ஷாக் சிசிடிவி காட்சி!!

தேனி : போடிநாயக்கனூரில் குடிபோதையில் வந்த இருவர் தன் கையில் ஏற்பட்ட காயத்துக்கு பேண்டேஜ் வாங்க வந்த கடையில் பணியாற்றி வந்த சரவணன் என்பவர் மீது கத்தியால்…

3 years ago

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி… குளத்தில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி : காப்பாற்ற சென்றவருக்கும் நேர்ந்த கதி!!

தேனி : கடலூர் சம்பவத்தை தொடர்ந்து குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே…

3 years ago

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி? ஓபிஎஸ் சொந்த ஊரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!!

தேனி : பெரியகுளத்தில் எடப்பாடி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி என்பது மிக உயரிய பதவியாக…

3 years ago

ஊழலில் திளைத்த ஊராட்சி மன்ற தலைவர் : தட்டிக் கேட்ட துணை தலைவருக்கு கொலை மிரட்டல்… ஆட்சியரிடம் உறுப்பினர்கள் புகார்!!

கண்டமனூர் ஊராட்சியில் ஒரு கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் உறுப்பினர்களுடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் கடமலை மயிலை ஊராட்சி…

3 years ago

This website uses cookies.