தேனியில் சமூக நலத்துறை அலுவலகத்தில் பெண் திட்ட அலுவலரை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை…
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த போது பணிபுரிந்த ஊழிர் மயங்கி விழுந்ததால் உடனே தனது காரில் அழைத்து சென்ற ஆட்சியரின் செயல் பாராட்டுகளை பெற்று…
தேனி : தேனி மாவட்டம் தேனி - வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக ராட்டிணம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை…
எம்.ஜி.ஆரிடம் இருந்த அரசியல் நாகரீகத்தை தற்போது உள்ளவர்களிடம் எதிர்பார்ப்பது தவறுதான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற…
தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை தொடங்கப்படும் என பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று தேனி மாவட்டம் சென்றுள்ள…
தேனி : பெரியகுளம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவி விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வெற்றி திமுக வேட்பாளர் ராஜினாமா செய்யாத நிலையில் தற்போது பதவியில் இருந்து நீக்கம்…
தேனி : திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி - மதுரை…
தேனி : அண்ணன் தங்கை உறவு என்பதால் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் காதல் ஜோடி விஷம் அருந்திய நிலையில் காதலி பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டம்…
தேனி : பெரியகுளம், கும்பக்கரை அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம், அருகே ஒன்பது…
தேனி: அல்லிநகரம் நகராட்சியில் திமுக கவுன்சிலர்களுக்கு கமிஷன் பிரிப்பதில் நகராட்சி தலைவரிடம் பெண் கவுன்சிலர் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது. தேனி மாவட்டத்தில் நடந்து…
பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையினால் பெரியகுளம் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிற்கும் மேலான வாழை மரங்கள், வெற்றிலை கொடிக்கால் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. தேனி…
தேனி : "நீட்". டையும் "கியூட்". டையும் "மியூட்" செய்ய வேண்டும் என திராவிட கழகத் தலைவர் கீ வீரமணி கூறியுள்ளார். தேனியில் திராவிடர் கழகம் சார்பில்…
தேனி மாவட்டம் மேட்டுபட்டியைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் தேவாரம் கனரா வங்கியில் நகை அடகு வைக்க சென்றபோது, வங்கிக்குள்ளேயே அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவரது கணவன் வெள்ளைச்சாமி…
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை பெண்கள் மட்டும் பயிலும் பள்ளியாக மாற்றம் செய்ய வேண்டும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பெற்றோர்கள் வலியுறுத்தல். தமிழகம்…
தேனி: பெரியகுளம் தனியார் கல்லூரியில் உயிரிழந்த மாணவி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம்…
உத்தமபாளையம்: தேவாரம், தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதால் அச்சமடைந்தனர். இதனால் பாதுகாப்புக்கோரி தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில்…
தேனி : அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வருகின்றனர். அதிமுகவில் சசிகலா மீண்டும் இணைவது குறித்த விவாதங்கள் கருத்துகள் நாளுக்கு நாள்…
தேனி : அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இணைந்த என்னை கட்சியை விட்டு நீக்கம் அதிகாரம் யாருக்கும் இல்லை என ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா கூறியுள்ளார். நேற்று சசிகலாவை…
தேனி : பேரூராட்சி துணைத் தலைவராக வெற்றி பெற்று வீட்டிற்கு வந்த தனது கணவர் மணிமாறனை அவரது மனைவி உற்சாகத்தில் அலேக்காக தூக்கி சந்தோசமடைந்தார். தேனியின் பழனிசெட்டிபட்டி…
தேனி : பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து…
தேனி : பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தல்…
This website uses cookies.