மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற சாதிய தீண்டாமை வன்முறை சம்பவங்களை கண்டித்து விசிக சார்பில் கோ.புதூர் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் அக்கட்சியின்…
சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தென்சென்னை மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் வழிபாட்டில் சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முதலமைச்சர் அறிக்கையாக கேட்டுப் பெற வேண்டும் என விசிக தலைவர்…
மதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார். சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோ இல்லத்திற்கு நேரில்…
ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தயுள்ள நிலையில், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன்…
சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறுவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கருப்பு நாளாக கடைபிடிக்கிறது. புதிய நாடாளுமன்ற…
புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரை புறக்கணித்ததை கண்டித்து விசிக தொண்டர்கள் அனைவரும் கருஞ்சட்டை அணிந்து, கருப்பு கொடியேற்றவிருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் உள்ள…
வருகிற 28-ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் திறந்து வைக்கவிருக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிட விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ஆம்…
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீப காலமாக அவ்வப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதுபோல் தெரிவிக்கும் கருத்துகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக…
எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து…
கள்ளசாராயம் குடித்து உயிரிலந்தோர் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருப்பது தவறை ஊக்குவிக்கும் அறிவிப்பாக பொருள் கொள்ள வேண்டியது இல்லை என்று மதுரையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ.க.வின் ஊழல் ஆட்சியையும்,…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 10 பேர் மீதான கொலை முயற்சி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு…
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறும்போது, புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ வசதிகள் மாற்றப்பட்டது குறித்து…
பாஜக எங்கு வளர்ந்தாலும் ஆபத்து என்பதாலேயே கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக திருமாவளவன் தெரிவித்தார். அரியலூர் கொல்லாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வணிகர் அணி சார்பில் திருமாவளவன்…
வெளிமாநில தேர்தல் பிரச்சாரங்களில் இதுவரை அவ்வளவாக ஆர்வம் காட்டாத விசிக தலைவர் திருமாவளவன் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் வியப்படைய செய்யும் அளவிற்கு கடந்த சில…
சென்னை ; பாஜகவே நடைமுறைப்படுத்தத் தயங்கிவரும் இந்த சட்டத்தை எதற்காக நிறைவேற்றினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது…
விசிக தலைவர் திருமாவளவன் மிக அண்மையில் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கடந்த இரண்டு ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு கோபத்தின் உச்சிக்கே…
ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லிற்கு இன்று 20.04.23 வருகை தந்த விடுதலை…
அண்ணாமலை அரசியல் நகைச்சுவை மன்னன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் சனாதான…
This website uses cookies.