தற்போது ஆட்சியில் இல்லாததால் அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது என்றும், அதே போன்று காங்கிரஸ் தற்பொழுது ஆட்சியில் இல்லாததால் அழிந்தா போய்விட்டது என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்…
மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், வாய்ப்பை தட்டி பறிக்க முயன்றவர்களுக்கும் நன்றி.. திருநாவுக்கரசர் விரக்தி!! காங்கிரஸ் தொகுதியான திருச்சியும், ஆரணியும் இந்த முறை மாற்றப்பட்டது. இதில் ஆரணி எம்.பி.யான…
நான் பா.ஜ.க விற்கு செல்வேன் என கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் என்று செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கொந்தளித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்க…
தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவே முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறி வருவது வருத்தத்துக்குரியது என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில்…
தோழமை கட்சிகளை விரட்டி விட்ட மாமேதை அண்ணாமலை : காங்கிரஸ் எம்பி விமர்சனம்!! திமுக வளர்த்த காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு தோழமைக்…
5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்தள்ளார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி…
திருச்சி 29 வது வார்டு ஆழ்வார்தோப்பு பகுதிக்கு 4 வருடத்திற்கு பிறகு வருகை தந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்யை இஸ்லாமிய மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்…
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தி எதிரான வழக்கில் தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தீர்ப்பின் நகல்…
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிலையிலிருந்து பத்து லட்ச ரூபாய் மதிப்பில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது அதன் கட்டுமான பணிகளை திருச்சி…
புதுக்கோட்டை ; பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வைத்து அதிமுகவை அடிபணிய வைக்க திட்டமா…? என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் சந்தேகம் கிளப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்…
திருப்பதி:அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் பிரதமர் ஆவதற்கான முதல்படிதான் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு என்று திருப்பதியில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற…
மத்தியிலும் சரி, கர்நாடகாவிலம் சரி, பாஜக அரசுகள் மீது கடும் கோபத்தில் பொதுமக்கள் உள்ளதாகவும், கர்நாடகா தேர்தல் முடிவுகளே அதனை வெளிப்படுத்துவதாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்…
அண்ணாமலை போரப்போக்கில் புழுதி வாரித் தூற்றக்கூடாது என்றும், முறையான ஆதாரங்களுடன் நிரூபித்து காட்ட வேண்டும் என்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின்…
நெல்லை சவேரியார் கல்லூரி மாணவர் மன்ற நூற்றாண்டு விழாவில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு…
புதுக்கோட்டை ; திமுக அரசியல் குற்றம் நடந்துள்ளதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இந்திய தொல்லியல் துறை…
This website uses cookies.