நெல்லையில், இளம்பெண்ணை போதையில் ஆழ்த்தி நண்பருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (37).…
நெல்லையில், சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் உடையை கிழித்து, நடுத்தெருவில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி:…
நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர் வழிமறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அடுத்த கீழ நடுத்தெருவைச் சேர்ந்தவர்…
நெல்லை மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவுகள் குவியலாக கொட்டப்பட்ட நிலையில், இதற்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், சீதப்பன்நல்லூர்…
திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று முதல் இடைவிடாது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். திருநெல்வேலி: வங்கக் கடலில் நிலை…
தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்…
நெல்லையில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து வெட்டிய சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், மேலப்பாட்டம் கிராமத்தில்…
நெல்லையில் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற மாணவியை மாடு முட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி: நெல்லையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படிக்கும்…
நெல்லையில் உள்ள பிரபல நீட் பயிற்சி மையம் ஒன்றில் பயிலும் மாணவர்களை அதன் உரிமையாளர் பிரம்பால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி: கேரளாவைச் சேர்ந்தவர் ஜலாலுதீன்…
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன்நகரில் நேற்று நடைபெற்ற சுடலை சுவாமி கோயிலில் கொடை விழாவில் முன்விரோதம் காரணமாக இரு குடும்பத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.…
நெல்லை மாநகராட்சி மேயராக பதவியில் இருந்த பி எம் சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜூலை 8…
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப் பட்டியைச் சேர்ந்த ரமேஷ்- வடிவு தம்பதியின் மகள் சினேகா(22). சலவைத் தொழிலாளியான ரமேஷ் இறந்து விட்டதால் வடிவு கூலி வேலை செய்து தனது…
நெல்லை நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக கடந்த 19ஆம் தேதி ஆஜராக வந்த பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவின் பாதுகாப்புக்கு வந்த காவல் வாகனத்திலிருந்து இறங்கி…
நெல்லை மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் வனத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-வனத்துறையில் பணியாளர்…
பனங்காட்டுப்படை கட்சியின் தலைவரும் தென் தமிழகத்தை சேர்ந்த பிரபல ரவுடியாக அறியப்படுபவருமான ராக்கெட் ராஜா இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தார் தொடர்ந்து அவர் தனது…
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள லெனின் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு…
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக, பாஜக…
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கை கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று பெருமாள்புரம் என்.ஜி.ஓ.…
நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60),…
நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பேருந்தில் டிக்கெட் எடுக்க முடியாது என காவலர் ஒருவர் வாக்குவாதத்தில்…
நெல்லையில் பிரபல ரவுடி தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை…
This website uses cookies.