நெல்லை

10ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை : கர்ப்பமாக்கிய திமுக பிரமுகரின் மகன் கைது… நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!!

நெல்லை : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகனை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் இளையநயினார்குளத்தை சேர்ந்தவர் முருகேசன். திமுகவை…

3 years ago

‘முறையற்ற கல்குவாரிகளை உடனே மூட வேண்டும்’: நெல்லையில் பாஜகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..!!

நெல்லை: கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரி பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது . நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள…

3 years ago

நெல்லை கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து: விதிமீறல் காரணமா?….மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைதான நிலையில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி…

3 years ago

300 அடி பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்து 3 பேர் பலி… காப்பாற்ற கோரி கதறிய தொழிலாளி… கல்குவாரி உரிமையாளர் கைது : நிவாரணம் அறிவிப்பு!!

திருநெல்வேலி மாவட்டத்தில் தருவை கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 ஜேசிபி…

3 years ago

கல்குவாரியில் சரிந்து விழுந்த ராட்சத பாறை…300 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளிகள்: 3 பேர் பரிதாப பலி..நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை: கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளி ஒருவர் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள…

3 years ago

தமிழகத்தில் மேலும் ஓர் அதிர்ச்சி…பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் : படுகாயமடைந்த 12ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி பலி!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால்புதுக்குடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு…

3 years ago

பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து…முன்விரோதம் நடந்த விபரீதம்?: நெல்லை கோவில் திருவிழாவில் பரபரப்பு..!!

நெல்லை: கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர்…

3 years ago

மனைவியின் நகைகளை அடகு வைத்து வாழை பயிரிட்ட விவசாயி..இந்தாண்டும் விளைச்சலில் ஏமாற்றம் : விரக்தியில் தற்கொலை!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வானுமாமலை. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது விவாசயத்தை நம்பியே இவரது குடும்பத்தின்ர் உள்ளனர்.…

3 years ago

புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு…பாளையங்கோட்டையில் பரபரப்பு..!!

நெல்லை: புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக…

3 years ago

ஆழ்துளை கிணறு அமைப்பதில் தகராறு…3 பேர் வெட்டிகொலை: 5 பேர் படுகாயம்…நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை: நெல்லை அருகே ஆழ்குழாய் கிணறு அமைப்பது சம்பந்தமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை…

3 years ago

நகைக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு… ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகளை அபேஸ் செய்த கும்பல்..!!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி பைக்கில் வந்த மூவர் பல லட்சம்…

3 years ago

முன்னாள் அமைச்சரை கொன்ற வழக்கில் முக்கிய கொலையாளி… குமரி to குஜராத் வரையில் தேடப்படும் குற்றவாளி… யார் இந்த நீராவி முருகன்..?

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன். இவனை ரவுடிகள் வட்டாரத்தில் அவனுடைய சொந்த ஊர் பெயரை அடைமொழியாக வைத்து அழைத்ததால் 'நீராவி முருகன்'…

3 years ago

ஒரு தப்போட நிறுத்த மாட்டான் நீராவி முருகன்…. கைது நடவடிக்கை என்கவுன்ட்டர் வரைக்கும் போக இதுதான் காரணம் : போலீஸார் வெளியிட்ட பகீர் தகவல்..!!

நெல்லை : பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை என்கவுண்ட்டர் செய்ய என்ன காரணம் என்பது குறித்து நெல்லை போலீசார் விளக்கம்…

3 years ago

நெல்லையில் அதிபயங்கரம் : பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

நெல்லை : பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல் தனிப்படை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

3 years ago

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக – பாஜகவினரிடையே மோதல் : இருதரப்பினரிம் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக மற்றும் பாஜகவினரிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்து நெடுவயல் ஊராட்சி…

3 years ago

ரூ.50 லட்சம் தேவையில்ல… நான் உண்மையான விஸ்வாசி… திமுகவின் பேரத்திற்கு விலைபோகாத அதிமுக பெண் கவுன்சிலர்…வைரலாகும் ஆடியோ!!

நெல்லை : திசையன்விளை பேரூராட்சி தலைவர் பதவியை குலுக்கல் முறையில் அதிமுக கைப்பற்றிய நிலையில், ரூ.50 லட்சம் ரொக்கத்திற்கும், துணைத் தலைவர் பதவிக்கும் மயங்காத அதிமுக பெண்…

3 years ago

மருத்துவமனையில் நகைக்கடை உரிமையாளர் அனுமதி : கடையில் பணியாற்றி இளம்பெண் செய்த வேலை… கையும் களவுமாக தாயுடன் கைது!!

நெல்லை : வள்ளியூர் பிரபல நகைக்கடையில் 47 பவுன் நகையை திருடிய இளம்பெண் மற்றும் அவரது தாயார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் அதிரடியாக கைது…

3 years ago

காதலனுக்கு டாட்டா காட்டிய காதலி… வேறு இடத்தில் நிச்சயம் : ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்…ஆடிப்போன மாப்பிள்ளை வீட்டார்!!

நெல்லை : காதலிக்கு வேறு இடத்தில் நிச்சயமான ஆத்திரத்தில் காதலியுடன் எடுத்த புகைப்படம் மற்றும் அந்தப் பெண் கொடுத்த கவிதை வசனத்தோடு காதலன் களக்காடு பகுதி முழுவதும்…

3 years ago

உள்ளாட்சி தேர்தலில் சாதித்து காட்டிய இளம்பெண்… எங்களாலும் முடியும் என நிரூபித்த மாற்றுத்திறனாளி வேட்பாளர்..!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இளம்பெண் வேட்பாளரும், மாற்றுத்திறனாளி வேட்பாளரும் மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர். கடந்த 19ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான…

3 years ago

வாக்குச்சாவடியில் பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் : மாநகர காவல் துணை ஆணையரிடம் பாஜக புகார்…

நெல்லை : நெல்லையில் வாக்குச்சாவடியில் பாஜக பெண் வேட்பாளரை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் மாநகர காவல் துணை…

3 years ago

அரசு பள்ளி மாணவிகளுக்குள் மோதல் : மாடியில் இருந்து கீழே விழுந்த 9ம் வகுப்பு மாணவி கவலைக்கிடம்.. போலீசார் விசாரணை!!

நெல்லை : ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு மாணவிகளுக்கிடையே சண்டையிட்டதில் 9ம் வகுப்பு மாணவி முதல் மாடியில் இருந்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

3 years ago

This website uses cookies.