தமிழகத்திலிருந்து அடுத்த பாரத பிரதமர் அண்ணாமலை தான் என்றும், காமெடியன் முதல்வராக இருந்தால் நாடு நன்றாக இருக்குமா..? என நாங்குநேரியில் அய்யா வழி சிவசந்திரன் பேசியுள்ளார். நெல்லை…
நெல்லை திருமண்டல திருச்சபையில் பேராயரை கன்னத்தில் அறைந்து ஓட ஓட அடித்து விரட்டியடிக்கப்பட்ட நிலையில், திமுக எம்பி ஞானதிரவியத்திற்கு கட்சியின் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நெல்லை திருமண்டல…
சமஸ்கிருதம் படித்தால் அர்ச்சகர் வேலை மட்டுமே கிடைக்கும் என்றும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராத இந்தியை ஏன் படிக்க வேண்டும் எனநடிகை ரோகிணி கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லை மாவட்டம்…
நெல்லை ; மது விற்பனையில் ஒரு லட்சம் கோடி ஊழல், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு தொடர்வேன் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர்…
நெல்லை ; நெல்லை மாநகராட்சி திமுக மேயருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக உள்ளார். மொத்தம் 55…
நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் இருக்கும் கல்லறை தோட்டத்தில் இருக்கும் கட்டிடம் ஒன்றில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன்…
நெல்லை ; தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு அகத்திய மலையில் விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம்…
நெல்லை மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகவேல்- சீதாராமலெட்சுமி தம்பதி. திங்கள் கிழமை அதிகாலை வெளியே சென்ற கணவர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, மனைவி…
நெல்லை ; நான்குநேரியில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநர், பேருந்தை வழிமறித்த பயணியை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து திருநெல்வேலிக்கு…
கள்ள சாராய விவகாரம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுகவின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன…
திருப்பூரில் இருந்து மதுரை, நான்குநேரி வழியாக நாகர்கோவிலுக்கு மதுரை மண்டலத்தை சேர்ந்த அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டிற்கு வந்ததும் நாகர்கோவில்…
நெல்லை வ.உ.சி. மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு பாஜக மாநில…
நெல்லை பாளையங்கோட்டையில் 14 கோடி ரூபாயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட வஉசி மைதான கேலரியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நெல்லை…
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முக்காணி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. நெல்லை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஆட்சி மடம் அருகே சென்று…
நெல்லை ; கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு கொண்டு வந்த பறை இசை கருவிகளை எடுத்துச் சென்ற மாணவியை, பேருந்தில் இடமில்லை எனக் கூறி இசைக்கருவிகளுடன் பாதியில்…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது சிபிசிஐடி போலீசார்…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அடையக்கருங்குளம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மகள் ரம்யா (வயது 25). நேற்று ரம்யா, அவரது அண்ணி பிலோமீனா, அண்ணி மகள்…
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் செட்டிகுளம் ஊராட்சியில் மீன் சந்தை ஒன்று உள்ளது. இங்கு வியாபாரிகளிடம் மகமை வசூல் செய்வது வழக்கம். ஆனால் தற்போது ஊராட்சி…
தூத்துக்குடி ; தூத்துக்குடி மாவட்டம் எம்.எல் தேரி,பொன்னக்குடி பகுதியில் நடந்து வரும் 3ஆம் கட்ட நதிநீர் இணைப்புத் திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர்…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தற்போது வேறு மதத்திற்கு மாறியதாக தெரிகிறது. இவரது மனைவி அய்யம்மாள் இவர்களுக்கு மூன்று மகன்கள்,…
நெல்லை ; 10 ம் வகுப்பு மாணவனை சக மாணவனும், ஆசிரியரும் மாறி மாறி தாக்கியதால் உடல் நலம் குன்றி சிரமப்படும் தனது மகனின் பாதிப்புக்குள்ளானதாகக் கூறி,…
This website uses cookies.