நெல்லை

கார் கம்பெனி ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை.. வீட்டை நோட்டமிட்டு போட்ட ஸ்கெட்ச் ; போலீசார் விசாரணை!!

நெல்லை சாந்தி நகரில் கார் கம்பெனி ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை…

2 years ago

‘சாதிப் பெயரை சொல்லி திட்டுனாரு’… திமுக மேயருக்கு திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி.. நெல்லை மாமன்றக் கூட்டத்தில் கோஷ்டி மோதல்!!

நெல்லை ;திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவும், மேயருடன் திமுக ஒரு தரப்பு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்…

2 years ago

கலெக்டர் அலுவலகத்துக்கு கண்ணாடி விரியன் பாம்புடன் வந்த பெண் : 4 வருடமாக மின் இணைப்பு தரவில்லை என புகார்!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள வன்னி கோணேந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சமரச செல்வி. இவர் இன்று தனது பத்தாம் வகுப்பு படிக்கும்…

2 years ago

‘எனக்கே டம்ளர் கொடுக்க மாட்டீயா’.. டீக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமி; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

நெல்லை ; நெல்லையில் மது அருந்த டம்ளர் கொடுக்காத டீக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை டவுண் தொண்டர் சன்னதியில் சுப்பையா என்பவர்…

2 years ago

காவல் நிலைய தடயங்களை அழிக்கவே ஆணையம் அமைக்கப்பட்டதா..? பல் பிடுங்கிய விவகாரம் ; சந்தேகத்தை கிளப்பும் பாதிக்கப்பட்ட தரப்பு!!

நெல்லை ; அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையங்களில் உள்ள தடயங்களை அழிப்பதற்காகவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாக…

2 years ago

மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு… மணிமூர்த்தீஸ்வரம் விநாயகர் கோவிலில் ஆச்சர்யம் ; தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் சிறப்பு தரிசனம்!

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

2 years ago

நிழல் இல்லாத நாள் இன்று.. ஆர்வமுடன் கண்டுகளித்த மாணவர்கள்…!!!

கடக ரேகை, மகர ரேகைக்கு மத்தியில் சூரியன் வரும் போது நம்முடைய நிழல் நமக்கு 90 டிகிரியில் விழுவதால் ஒரு நிமிடம் மட்டும் பகல் பொழுதில் நிழல்…

2 years ago

பல் பிடுங்கிய விவகாரம்… முதல்நாள் விசாரணையில் திடீர் திருப்பம் : அதிர்ந்து போன விசாரணை அதிகாரி!!

விசாரணைக் கைதிகளின் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தில் நடைபெற்ற முதல் நாள் உயர்மட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விசாரணைக்கு ஆஜராகாததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம்…

2 years ago

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை.. பாழடைந்த வீட்டில் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம் ; போலீசார் விசாரணையில் பகீர்!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் உள்ள…

2 years ago

வார்டனை தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் எஸ்கேப்: ஆய்வு நடத்திய மறுநாளே அரசு கூர்நோக்கு இல்லத்தில் பரபரப்பு!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை எம் ஜி ஆர் பேருந்து நிலையத்திற்கு அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்படுகிறது. இங்கு திருநெல்வேலி…

2 years ago

கைதியால் போலீசாருக்கு பரவிய கொரோனா : அடுத்தடுத்து காவலர்களுக்கு பரவிய தொற்று… பரபரப்பு!!

நெல்லை மாநகர காவல் சரக்கத்திற்குட்பட்ட தச்சநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்ட சாந்தி என்பவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா…

2 years ago

பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிறுவனும் பாதிப்பு? கூர்நோக்கு இல்லத்தில் திடீர் ஆய்வு… வெளியான உண்மை!!!

கூர்நோக்கு இல்லங்களில் சமீப காலமாக நடக்கும் சம்பவங்களை தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்…

2 years ago

‘அட, சோதிக்காதீங்க எங்கள’… வீடு, கடைகளை மறித்து சாக்கடை கட்டிய மாநகராட்சி நிர்வாகம் : பொதுமக்கள் தவிப்பு..!!

நெல்லையில் வீடு, கடைகளுக்கு செல்ல முடியாத வகையில் கழிவு நீர் சாக்கடையை மாநகராட்சி நிர்வாகம் கட்டியதால் பொதுமக்களை தவிப்பிற்குள்ளாக்கியுள்ளது. நெல்லை டவுன் குற்றால ரோடு மிகவும் பிரதான…

2 years ago

பற்களை பிடுங்கிய விவகாரம்… ஏ.எஸ்.பி.க்கு ஆதரவாக பொதுமக்கள் ஒட்டிய பேனர்… கோவில்களிலும் போட்டோவை வைத்து சிறப்பு பூஜை..!!

நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வர் சிங்கிற்கு ஆதரவாக பொதுமக்கள் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை…

2 years ago

கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்.. ஏப்., 10ம் தேதி வரை பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என அறிவிப்பு

நெல்லை : கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் எவ்வித அச்சம் இன்றி தகவல் அளிக்கலாம் என்று விசாரணை அதிகாரி சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி…

2 years ago

கைதிகளுக்கு பல் பிடுங்கிய விவகாரம் : விசாரணை அதிகாரி நெல்லை மாவட்ட ஆட்சியருடன் திடீர் சந்திப்பு.. சூடு பிடிக்கும் விசாரணை..!!

நெல்லை : காவல் நிலைய கைதிகளுக்கு ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி ஆட்சியருடன் திடீரென சந்தித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை…

2 years ago

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை : மனித உரிமை ஆணையத்தை நாட பாதிக்கப்பட்டவர்கள் திட்டம்!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் விசாரணையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சார் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட நீதி விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட…

2 years ago

கைதிகளின் பற்களை பிடுங்கும் கொடூர போலீஸ் அதிகாரி.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணை நடத்த கலெக்டர் அதிரடி உத்தரவு

நெல்லையில் காவல் நிலையத்துக்கு அழைத்து வரும் கைதிகளின் பற்களை பிடுங்கும் கொடூர போலீஸ் அதிகாரி மீதான புகார் குறித்து உதவி ஆட்சியர் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்…

2 years ago

2024 தேர்தலில் பாஜக தனித்து போட்டியா? பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

திருநெல்வேலி அருகே ஆனந்தபுரம் பகுதியில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள சமுதாய நல கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது. இதில் நெல்லை மாநகராட்சி…

2 years ago

பேனா மை பாட்டிலை உடைத்து திடீரென தற்கொலைக்கு முயன்ற கைதி.. நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு.. விசாரணையில் பகீர்!!

நெல்லையில் பதட்டம் ஏற்படுத்திய சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கு கைதி நீதிமன்றத்தில் வைத்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பதற்றம் நிலவியது. நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற…

2 years ago

துப்பாக்கி பயிற்சி எடுக்கும் பிரபல ரவுடியின் கூட்டாளி.. வைரலான வீடியோவால் எழுந்த சர்ச்சை : பரபரக்கும் நெல்லை!!

நெல்லை மாவட்டம் மகாராஜா நகரை சேர்ந்தவர் வெள்ளை சுந்தர். இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியாக கருதப்படும் ராக்கெட் ராஜாவின் கூட்டாளி என்று கூறப்படுகிறது.மேலும் சென்னை…

2 years ago

This website uses cookies.