thiruvallur

திருமணத்திற்கு சென்ற இளைஞர் வெட்டிக்கொலை : உயிர்தப்பிய நண்பன்… திட்டமிட்ட கொலையா..? போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் : திருமணத்திற்கு சென்ற இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர்…

3 years ago

சென்னை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா : பறிமுதல் செய்து போலீசார் விசாரணை..!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28கிலோ கஞ்சா பறிமுதல் செய்து போலீசார்…

3 years ago

பாகுபலி போல குழந்தையை தூக்கிய அமைச்சர் நாசர்: அரசு விழாவில் அமைச்சரின் திடீர் செயலால் பரபரப்பு!!

பாகுபலி சினிமா திரைப்படம் போன்று ஒரே கையில் சிறு குழந்தையை தலைக்கு மேலே பால்வளத் துறை அமைச்சர் நாசர் தூக்கியதால் அங்கிருந்தவர்கள் சற்று அதிர்க்குள்ளாகினர். திருவள்ளூர் மாவட்டம்…

3 years ago

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் தகராறு : கோட்டாட்சியரின் முன்பு இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு..!

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் இரு தரப்பினர் கிடையே தகராறு பேச்சுவார்த்தைக்கு வந்த இடத்தில் கோட்டாட்சியரின் முன்பாகவே தள்ளுமுள்ளு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம்…

3 years ago

மதுபோதையில் நண்பர்களுக்குள் தகராறு… இளைஞர் வெட்டிக்கொலை; 5 பேரை கைது செய்தது போலீஸ்..!

திருவள்ளூர் சோழவரம் அருகே எரிகரையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

3 years ago

ஏரியில் மீன்பிடிப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வி : கைகலப்புக்கு தயாரான இருதரப்பினர்… அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!!

திருவள்ளூர் : பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சனையில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, கோட்டை குப்பம்,…

3 years ago

பாம்பு கடித்து உயிரிழந்த 8 வயது சிறுமியின் இறப்பில் திடீர் திருப்பம்… 75 வயது முதியவர் உள்பட 7 பேர் கைது..!!

திருவள்ளூர் : சோழவரம் அருகே பாம்பு கடித்து இறந்த 8 வயது சிறுமியின் மறைவுக்கு பிறகு, பிரேத பரிசோதனையின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்…

3 years ago

முருகரும் மகிழ்ச்சி… தரிசிக்க வரும் பக்தர்களும் மகிழ்ச்சி : திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்..!!

திருவள்ளூர் : திருத்தணி முருகன் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி, காவடிகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி…

3 years ago

கொசஸ்த்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை.. பூண்டி நீர்த்தேக்கத்தில் விரைவில் படகுசவாரி… நீர்வளத்துறை தகவல்

சென்னை : கொசஸ்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட உலக வங்கி நிதி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார் திருவள்ளூர்…

3 years ago

காமராஜர் முதலமைச்சரானதைப் பார்த்து பொறாமைப்பட்டவர் காந்தி : காங்., மேடையில் திமுக ஆதரவு பேராசிரியர் பரபரப்பு பேச்சு..!!

திருவள்ளூர் : கர்மவீரர் காமராஜர் முதல்வரான போது அது பொறுக்காமல் மகாத்மா காந்தியே அவருக்கு புறம்பாக பலமுறை பேசியுள்ளார் என்று திமுக ஆதரவு பேராசிரியை பர்வீன் சுல்தானா…

3 years ago

இரவில் டவுசர் கொள்ளையர்கள் அட்டகாசம்… ஓய்வுபெற்ற காவலர் வீட்டில் கைவரிசை… அதிர்ச்சியில் சென்னை வட்டாரம்..!!

திருவள்ளூர் : பொன்னேரி அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் ஆசையாக வளர்த்த நாய்க்குட்டியை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர்…

3 years ago

ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை… 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை!!

திருவள்ளூர் : பொன்னேரி அருகே ஆட்டோ ஓட்டுநர் வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார்…

3 years ago

விவாகரத்தான ஆண்கள்தான் டார்கெட்… ‘நான் அவள் இல்லை’… ஆந்திர பியூட்டி ஆன்ட்டி வீசிய கல்யாண வலை..!!

திருவள்ளூர் : திருமணமாகி விவாகரத்து பெற்ற ஆண்களை குறி வைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த பெண்னை ஆவடி அனைத்து மகளிர் போலீசாரால் கைது…

3 years ago

நரிக்குறவர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை… இபிஎஸ், அண்ணாமலை எல்லாம் ஒரு பைத்தியம்.. திமுக பெண் நிர்வாகி சர்ச்சை பேச்சு!!

திருவள்ளூர் : நரிக்குறவர்களால் திமுகவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று திமுக பெண் நிர்வாகி சேலம் சுஜாதா பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்…

3 years ago

ஆந்திராவுக்கு தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் : 12 கிலோ அரிசி பறிமுதல்.. ஒருவர் கைது…!

திருவள்ளூர் அருகே லாரியில் ஆந்திராவிற்கு கடத்திய 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்…

3 years ago

தோக்கமூர் ஊராட்சியில் அரசு இடத்தில் தீண்டாமை சுவர்… பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அகற்ற சம்மதம்…!!

தோக்கமூர் ஊராட்சியில் அரசு இடத்தில் உள்ள தீண்டாமை சுவரை இடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டியது. திருவள்ளூர் மாவட்டம் தோக்கமூர் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு மக்களிடம்…

3 years ago

அடிப்படை வசதி கூட இல்லாத காஞ்சி அரசு மருத்துவமனை… கேசுவலாக வெளியே சுற்றித் திரியும் கொரோனா நோயாளிகள்… கொரோனா வார்டில் இருந்து தப்பிய காவலர்..

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முறையான சிகிச்சை மற்றும் வசதிகள் இல்லை என கூறி, கொரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்ட காவலர் ஒருவர் மருத்துவமனையை விட்டு யாரிடமும்…

3 years ago

ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் இழப்பு… விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை… உறவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

திருவள்ளூர் : 20 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

3 years ago

சொத்துக்காக தம்பியை அடித்துக் கொன்ற அக்கா… மாமா உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது..!!

திருவள்ளூர் : சோழவரம் அருகே சொத்துக்காக தம்பியை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற அக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி…

3 years ago

பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி… மருத்துவமனை செல்லும் போது போலீஸிடம் இருந்து எஸ்கேப்..!!

திருவள்ளூர் அருகே கொரோனோ மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைதான நபர் காவல்துறையின் வாsகனத்தில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

3 years ago

பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.. கஞ்சா விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால் வெறிச்செயல்..!!

திருவள்ளூர் அருகே கஞ்சா விவகாரத்தில் முன் விரோதம் காரணமாக, பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம்…

3 years ago

This website uses cookies.