திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற ஷாம் (31). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவருக்கும் திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தைச் சேர்ந்த (26)…
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த வாசிஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான…
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சின்னம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முல்லைவேந்தன் 25. இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். காலை வழக்கம் வேலைக்கு அரக்கோணத்தில்…
பழவேற்காட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீன் பிடித்து விட்டு முகத்துவாரம் பகுதியில் வரும்போது படகு கவிழ்ந்து கடல் அலை சீற்றம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.…
திருவள்ளூர் அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டு, சாலையோரக் கடைகளில் இறைச்சிக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்து உள்ளது. திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நயப்பாக்கம் காப்புக்காடு அருகே உள்ள திருப்பாக்கம் கிராமத்தில்…
திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் பகுதியைசேர்ந்தவர் இளைஞர் வினோத் 35. இவர் தேசிய அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார் இதையும் படியுங்க: திமுக ஞாபகம்…
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா இவரது கணவர் தனிகைவேல். முனியம்மாள் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் நிலையில் கணவரை பிரிந்து…
திருவள்ளூரில் டீ, பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜ கண்டிகை…
திருவள்ளூரில் சோறு வடிக்கும்போது வடிகஞ்சி கொட்டியதால் சிகிச்சை பெற்று வந்த வடமாநில சிறுமி உயிரிழந்து உள்ளார். திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் பல்வேறு…
ராணிப்பேட்டையில் குடும்பத் தகராறில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவரும் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர்கள்…
தனது பிறந்தநாளில் வீடியோக்கள் உள்பட எதையும் பதிவிட வேண்டாம் என அமைச்சர் நாசர் திமுக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில்…
திருவள்ளூரில் பெய்த கனமழையால் வண்ணிப்பாக்கம் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால் தற்காலிக கம்பி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு…
கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான நிலையில், கடந்த ஒரு நிதியாண்டில் மட்டும் 40 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. சென்னை: மைசூரில் இருந்து…
நேற்று இரவு கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள் ரயில் பயணிகள். தென் மேற்கு இரயில்வே ரயில்…
கஞ்சா கடத்தல்காரர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து கஞ்சா கடத்த சொன்ன காவலரின் சம்பவம் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஏளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கடந்த 18ஆம்…
திருவள்ளூர் மாவட்டம்,கவரப்பேட்டை அருகே உள்ள பெருவாயல் கிராமத்தில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி…
தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமியின் கணவரை சரமாரியாக தாக்கியதில் அவரது தலையில் 25 தையல்கள் போடப்பட்டுள்ளது தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமி. இவரது கணவர்…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செயல்பட்டு வந்த எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் கடந்த சில தினங்களாக பிரியாணி உணவு சாப்பிட்ட சிலருக்கு மயக்கம் வாந்தி பேதி…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே கடந்த 4 நாட்களுக்கு முன் தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே…
திருவள்ளூர் அருகே உள்ள சிறுவாணூரில் பாஜக மாவட்ட செயலாளர் ரமேஷ் குமாரை வீட்டின் அருகே இருந்த நிலத்தை அகற்ற வந்ததால் ஆத்திரம் அடைந்து அரிவாளால் வெட்டிய நபர்களால்…
திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம்6 உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் காலமானார். மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து…
This website uses cookies.