திருவள்ளூர்

கஞ்சா போதையில் நண்பனை வெட்டிக்கொன்ற லாரி ஓட்டுநர்… தப்பியோடிய நபருக்கு போலீசார் வலைவீச்சு..!!

ஓட்டுனர்கள் இருவருக்குள் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நண்பனை சவுடுமண் குவாரியில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

2 years ago

பைக்கில் வீடியோ எடுத்தபடி சாகசப்பயணம்… எதிரே வந்த டேங்கர் லாரி ; கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்கள்..!!

கும்மிடிப்பூண்டி அருகே டேங்கர் லாரி இருசக்கர வாகனத்தில் மீது மோதிய விபத்தில் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

கயிறு இருந்தா கொடுங்க… தொங்கிட்டு சாகறேன் : கேள்வி கேட்ட பொதுமக்களிடம் கொந்தளித்த காங்., எம்பி!!

திருவள்ளூர் மாவட்டம் தேவதானம் ஊராட்சி குமரசிறுலபாக்கம் கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 9 லட்சத்து 90…

2 years ago

குழந்தையை தூக்க மறுத்த கணவன்… படுக்கையறையில் தூக்குபோட்ட மனைவி ; பின்னணியில் திருமணம் கடந்த உறவு..!!

திருவள்ளூர் ; கள்ளக்காதல் விவகாரத்தில் ஒன்றரை வயது கைக்குழந்தையை விட்டு விட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் ஒண்டி…

2 years ago

விஷவாயு தாக்கி இரு கூலித்தொழிலாளிகள் பலி ; பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது நிகழ்ந்த சோகம்..

திருவள்ளூர் அருகே புழலில் விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி இருவர் பலியாகினர். புழல் அடுத்த காவாங்கரை குருசாந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நிர்மலா (49). இவரது கணவர்…

2 years ago

அரசுக்கு சொந்தமான மின்வயர்கள் திருட்டு.. திமுக நிர்வாகி உள்பட 6 பேரை கைது செய்து சிறையிலடைப்பு… 2.5 டன் காப்பர் வயர்கள் பறிமுதல்!!

வெங்கல் சுற்று வட்டார பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான மின்வயர் திருடு போன வழக்கில் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உள்பட 6 பேரை கைது செய்து…

2 years ago

முறைகேடு புகார் கூறிய கவுன்சிலர் மீது அவதூறு…. வாயில் கருப்பு துணி கட்டி திமுக, அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்..!!

திருவள்ளூர் ; ஆரணி பேரூராட்சியில் 3 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் மன்ற கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால்…

2 years ago

கழிப்பறை இல்லாததால் ஏரி கரை பக்கம் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி… இருதரப்பினரிடையே வெடித்த மோதல் ; கூண்டோடு தூக்கிய போலீசார்!!

திருவள்ளூர் ; பெரியபாளையம் அருகே தனியார் செங்கல் சேம்பரில் கழிப்பிடம் இல்லாமல் ஏரி கரைக்கு சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ்…

2 years ago

2019க்கு அப்பறம் இப்போ.. G SQUARE ஐடி ரெய்டு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்!!!

திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் சிறைவாசிகளுக்கு விளையாட்டு பயிற்சிகளை தொடங்கி வைத்து காவலர்களுக்கு மின்மிதி வண்டிகளை வழங்கி நிகழ்வை கொடியசைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு…

2 years ago

சாப்பாடு போட்டுத் தர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி கணவர் செய்த கொடூரம் ; திருவள்ளூரில் பயங்கரம்!!

திருவள்ளூர் ; பொன்னேரி அருகே உணவு தரமறுத்த மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கணவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம்,…

2 years ago

சொத்து குவிப்பு வழக்கில் திமுகவினர் கம்பி எண்ணுவது உறுதி : அர்ஜூன் சம்பத் விமர்சனம்!!

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவில் அருகே இந்து சங்கமவேல்யாத்திரை குழு சார்பில் 108 வேல் பூஜை விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்…

2 years ago

‘வேலையை செய்ய விடாம தடுக்கறாங்க… தட்டிக்கேட்டால் மிரட்டுறாங்க’ ; காவல்நிலையம் முன்பு பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம்

திருவள்ளூர் : முன்விரோதம் காரணமாக தன்னை மிரட்டுவதாக பெண் கவுன்சிலர் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்…

2 years ago

ஆரணி பேருராட்சியில் எதை தொட்டாலும் முறைகேடு ; தட்டிக் கேட்ட திமுக கவுன்சிலர் மீது அவதூறு ; விரக்தியில் எடுத்த விபரீத முடிவு..!!

பேரூராட்சியில் முறைகேடுகளை தட்டி கேட்டதால் அவதூறு பரப்புவதாகக் கூறி, ஆரணி பேரூராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

‘கொலை செஞ்சவன கூட விட்டுருவேன், ஆன, இதுக்கு ஒத்துக்க மாட்டேன்’.. தயவு செய்து ஸ்கூலுக்கு அனுப்பு; பாராட்டுக்களை குவிக்கும் காவலரின் செயல்!!

திருவள்ளூர் ; திருவள்ளூரில் காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் என்பவர் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக சமூக வலைதளங்களில் திருவள்ளூர் மாவட்டம்…

2 years ago

இனி புழல் சிறையில் வீடியோ கால் மூலம் உறவினர்களிடம் பேசலாம் : பெண் கைதிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்!!

சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் சட்டப்பேரவையில் 10.4.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அவரது…

2 years ago

கார் – வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து : 3 இளைஞர்கள் பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த சோகம்!

திருவள்ளூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தில் இருந்து கார்…

2 years ago

ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. மொத்தம் ஏழு ; திரைப்பட பாணியில் குளங்களை காணவில்லை என இளைஞர் புகார் ; கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

திருவள்ளூர் :கிணற்றைக் காணவில்லை என்று திரைப்பட பாணியில் ஏழு குளங்களைக் காணவில்லை என பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் பதாகை ஏந்தி மனு அளித்த சம்பவம்…

2 years ago

ட்ராக்டர் ஓட்டுநராக மாறிய 6ஆம் வகுப்பு மாணவன்.. விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? அதிர்ச்சி வீடியோ!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் கே.ஜி. கண்டிகை ஊராட்சி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கையில் லாவகமாக வாகனத்தை ஓட்டுகின்றனர்.…

2 years ago

மனைவியின் உயிரை பறித்த மின்வேலி.. அதிர்ச்சி தாங்காமல் விவசாயி எடுத்த விபரீத முடிவு ; அடுத்தடுத்து நடந்த சோகம்!!

திருவள்ளூர் : பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி மனைவி உயிரிழந்ததையடுத்து, விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி…

2 years ago

கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி 20 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை : சிக்கிய 70 வயது திமுக பிரமுகர்!

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் ஊராட்சியில் கோட்டை காலனி பகுதியில் வசித்து வருபவர் இருதயராஜ். அவரது மகள் சத்தியா (வயது 20). ஏழாம் வகுப்பு வரை…

2 years ago

அரசுப் பள்ளியில் திடீர் தகராறு.. 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… சக மாணவன் கைது ; விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

திருவள்ளுர் ; திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும்…

2 years ago

This website uses cookies.