திருவள்ளூர்

இன்ஸ்டா குயின் சிறுமியை காப்பாற்றியிருக்கலாம்.. ஆனா அதை செய்யவே இல்ல : குமுறும் பெற்றோர்!!!

திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் தம்பதியினர், இவர்களுக்கு ஒரு மகனும், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது பிரதிக்ஷா என்ற மகளும் உள்ளனர். 9 வயது…

2 years ago

திடீர் தற்கொலை செய்த தந்தை… வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி : நடந்த விபரீத சம்பவம்!!

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்ப சுமை மற்றும் பிரச்சனை காரணமாகவும் மேலும்…

2 years ago

திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கடும் கூச்சல் குழப்பம்… இருதரப்பினரிடையே எழுந்த திடீர் மோதல் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில்…

2 years ago

வீட்டை சுத்தம் செய்வதாக சொல்லி விட்டு தூக்கில் தொங்கிய கணவன் – மனைவி : அலறி துடித்த குடும்பம்… போலீசார் விசாரணையில் பகீர்!

திருவள்ளூர் : செங்குன்றத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலம் ஏற்பட்ட கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

2 years ago

பைக்கில் துரத்துச் சென்று அரிவாள் வெட்டு.. 175 சவரன் நகை கொள்ளை… சினிமாவை மிஞ்சிய சம்பவம் ; 5 தனிப்படைகள் அமைப்பு..!!

திருவள்ளுர் ; வெங்கல் அருகே நகை கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 175 சவரன் நகைகளை சினிமா பாணியில் பட்டப்பகலில் பின் தொடர்ந்து தாக்கி கத்தியை காட்டி…

2 years ago

5 ஏக்கர் அரசு நிலத்தை இஸ்லாமிய அடக்கதளமாக ஒதுக்கியதற்கு எதிர்ப்பு ; கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்.. போலீசார் சமரசம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 5.05 ஏக்கர் அரசு இடத்தை இஸ்லாமிய அடக்க தளத்திற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.…

2 years ago

திருவள்ளூரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்… ஏடிஏம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ; வடமாநில கும்பலா..? போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் எஸ்பிஐ தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது. திருவள்ளூர் மாவட்டம்…

2 years ago

ஆளே இல்லாத சிறப்பு மருத்துவ முகாம்.. காரை விட்டு இறங்காத அமைச்சர் நாசர் ; அதிகாரிகள், திமுக கவுன்சிலர்களுக்கு விழுந்த டோஸ்!!

திருவள்ளூரில் அரசின் சிறப்பு மருத்துவ முகாமிற்கு மக்கள் யாரும் வராததால், அதிருப்தியடைந்த அமைச்சர் நாசர் அதிகாரிகளை கடுமையாக திட்டி தீர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்…

2 years ago

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் ஒரு திட்டமிட்ட சதி… தமிழகத்தில் எங்கும் பால் தட்டுப்பாடில்லை : அமைச்சர் நாசர் கொடுத்த விளக்கம்… !

உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று வெளியாவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். திருவள்ளுரில்…

2 years ago

கோயில் வைப்பு நிதியில் பல கோடி ரூபாய் கையாடல்? செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பரபரப்பு பேட்டி!!

திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு புஷ்பதீஸ்வரர் திருக்கோவிலில்இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன், இந்து…

2 years ago

கொலையில் முடிந்த திமுக கவுன்சிலரின் வன்முறை வெறியாட்டம்… இன்னும் எத்தனை நாட்கள் மௌனம் காப்பாரோ ஸ்டாலின் : அண்ணாமலை பாய்ச்சல்!!

திமுக கவுன்சிலரின் குடும்ப சொத்து பிரச்சனையில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி…

2 years ago

திமுக கவுன்சிலர் குடும்பத்தில் சொத்து தகராறு… சமரசம் பேச வந்தவர் உருட்டுக் கட்டையால் அடித்துக்கொலை : இருவர் கைது… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் : பொன்னேரியில் திமுக பிரமுகர் நகராட்சி வார்டு கவுன்சிலரின் குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் உறவினர் ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில்…

2 years ago

முஸ்லீம் பயங்கரவாதிகள் என இஸ்லாமியர்களுக்கு அவப்பெயர்… முழுக்க முழுக்க காரணமே திமுக கூட்டணி தான் : வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு!!

திருவள்ளூர் :தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இஸ்லாமிய சமூகம், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள் என அவப்பெயரோடு சுற்றி வருவதற்கு காரணம் திமுக, காங்கிரஸ் மற்றும் திருமாவளவன் போன்றவர்கள்…

2 years ago

காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கலி பறிப்பு… டிப்டாப் ஆசாமி கைவரிசை ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

திருவள்ளூர் : காய்கறி வாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை பொன்னேரி போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்பொன்னேரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர்…

2 years ago

பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்ததால் தீக்குளிப்பு… வீடு திரும்பிய சிறுமி திடீர் தற்கொலை ; பகீர் கிளப்பும் பின்னணி..!!

திருவள்ளூர் ; 5 இளைஞர்களின் கூட்டு பலாத்கார அச்சுறுத்தல் காரணமாக தீக்குளித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

‘அப்படித்தான்… எங்க வேணாலும் போ’.. கிழிந்த நோட்டை கொடுத்து விட்டு பயணியை மிரட்டிய நடத்துநர்.. அதிர்ச்சி வீடியோ!!

திருவள்ளூர் ; திருத்தணியிலிருந்து சித்தூர் சென்ற அரசு பேருந்தில் பயணியிடம் கொடுத்த மீதி பணத்தில் பத்து ரூபாய் கிழிந்த நோட்டை மாற்றி தர கேட்டதற்கு தகாத வார்த்தைகளால்…

2 years ago

அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல் விவகாரம்… 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அருகே பல்லவாடா…

2 years ago

போலீசாரின் மெத்தனமா திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்..? இரு தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் பிள்ளையார்சுழி போட்ட கும்பல்..!!

திருவள்ளூர் : திருவண்ணாமலையில் கைவரிசையை காட்டிய கும்பல் திருவள்ளூர் அருகே ஏடிஎம்மில் திருட முயன்றதாக போலீசாருக்கு எழுந்த சந்தேகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி…

2 years ago

கைக்குழந்தையுடன் முன்னாள் காதலனுடன் தஞ்சமடைந்த மனைவி.. காதலன் படுகொலையில் திருப்பம்!!

சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் குமார் அவரது மகன் சுதாசந்தர் ( வயது22 )இவர் தனியார் நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார் .…

2 years ago

புழல் சிறையில் வெளிநாட்டு கைதி திடீர் உயிரிழப்பு… பரபரப்பில் சிறை வளாகம்.. போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் ; புழல் சிறையில் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் அடைக்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த விசாரணை கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

2 years ago

நண்பனுக்கு துரோகம்.. இரட்டைக் கொலையில் திடீர் திருப்பம் : கொலையாளியை நெருங்கும் போலீஸ்!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த இளைஞர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். அருகில் உள்ள…

2 years ago

This website uses cookies.