திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக தரை பாலம் மூழ்கியதால், பேரிடர் மீட்பு படை மூலம் கயிறு கட்டி பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச்…
திருவள்ளூர் ; மாண்டஸ் புயல் கடந்த போது வீசிய பலத்த காற்று மழையில் பழவேற்காடு பகுதியில் மீன்பிடி படகுகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்ட போதிலும், 20க்கும் மேற்பட்ட படகுகள்…
மாண்டஸ் புயல் காரணமாக பழவேற்காடு மீனவர்கள் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மாண்டஸ் புயல் காரணமாக தற்போது பலத்த காற்றுடன் கன…
திருவள்ளூர் பழவேற்காடு அருகே புயல் காரணமாக கடல் அலை சீற்றம் பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலை துண்டிப்பு 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் செல்ல முடியாமல்…
புதிய அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவிற்கு தன்னை முறையாக அழைக்கவில்லை என கூறி திமுக எம்எல்ஏவிடம் ஒன்றிய செயலாளர் பொதுமக்கள் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…
திருவள்ளூர் ; புழல் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் புழல் சைக்கிள் ஷாப் அருகே போலீசாரின்…
திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் சாதிய பாகுபாடி காட்டுவதாகக் கூறி, ஒருவார காலமாக மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாத நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…
திருவள்ளூர் ; விமானம் மற்றும் காரில் செல்வதை கடந்து, தற்போது லிப்டில் செல்வதற்கெல்லம் பயப்பட வேண்டி உள்ளதாக தெலங்கானா துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலடித்துள்ளார்.…
சோழவரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டை பறிமுதல் இருவர் கைது திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் எல்லைக்குட்பட்ட காந்தி நகர்…
திமுக எம்எல்ஏவின் உதவியாளரை மேடையில் வைத்து அமைச்சர் நாசர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக சார்பில் நடைபெற்ற…
திருவள்ளூர் ; பழவேற்காட்டில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
தமிழக - ஆந்திர எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து அரசுப் பேருந்தில் கடத்தி வந்த தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். தமிழக…
திருவள்ளூர் : வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கும்முடிபூண்டி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் வரிசையாக பாஜக வெற்றி பெற்றது என்ற அறிவிப்பு வெளியாகும் என்று…
2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பாமக தலைமையில் தான் ஆட்சியமையும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் திருவள்ளூர் மேற்கு…
இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் துடித்துக் கொண்டிருப்பதாக அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அஷ்ரத் சையத் அதவுல்லா ஷா…
திருவள்ளூர் ; பொன்னேரி அருகே வண்ணிப்பாக்கம் கிராமத்தில் பள்ளி கட்டிடம் திறப்பதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே எழுந்த போட்டியால் பள்ளி திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது பொதுமக்களிடையே…
நான் மக்கள் கட்சி நான் மக்களோடு இருக்கும் கட்சிக்கான ஒரு தலைவர்என பாண்டிச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.. திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி…
திருவள்ளூர் அருகே சென்னை-கோவை சேரன் விரைவு ரயில் இரண்டு பெட்டிகள் இணைப்பு துண்டிப்பு ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் ரயில் பயணங்கள்…
திருவள்ளூர் : ஆரணி ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தரைபால சாலைகள் மூழ்கிய நிலையில், ஆபத்தை உணராத கிராம மக்கள் வெள்ளநீரினை கடந்து செல்வதால் அசம்பாவிதம் ஏற்படும்…
திருவள்ளூர் : பொன்னேரி அருகே இரண்டு நாட்கள் விடாத பெய்த கன மழையால்500க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி…
சோழவரம் அருகே தி.மு.கவைச் சேர்ந்த அலமாதி ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டு கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான முரளி என்பவர் மருத்துவமனையில்…
This website uses cookies.